Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ranil-maithri.jpg

வடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்

நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, 13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/வடக்கில்-இடம்பெற்ற-ஊழல்/

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சிறீலங்காவின் அதிபர்தேர்தலில் சுமந்திரன், சம்பந்தன், மாவையர் ஆகியோர் ரணிலிடம் வாங்கிய கோடிக்கணக்கான காசைப்பற்றியும் மகிந்ததரப்பிடம் வாங்கிய காசைபாறியும் விசாரிக்கவும்.

வாங்கிய காசை பங்கு பிறித்ததில் இரண்டாம் நிலைத் தலைகளுக்குக்கூடப் போய்ச்சேரவில்லை எனக் கேள்விப்பட்டன் அந்தளவுக்குக் கமுக்கமாக விசையத்தைக் கொண்டுபோயிட்டாங்கள் டக்ளஸ் அண்ணர் நீங்களாவது இதைப்பற்றி விசாரியுங்கள்

கவனம் அவங்கள் உங்களுக்கும் பேர்சென்ட்டெச் தரமுயற்சிப்பினம். 

அதுசரி உங்களிட்டை இல்லாத காசா.

Edited by Elugnajiru

1 hour ago, Elugnajiru said:

கடந்த சிறீலங்காவின் அதிபர்தேர்தலில் சுமந்திரன், சம்பந்தன், மாவையர் ஆகியோர் ரணிலிடம் வாங்கிய கோடிக்கணக்கான காசைப்பற்றியும் மகிந்ததரப்பிடம் வாங்கிய காசைபாறியும் விசாரிக்கவும்.

வாங்கிய காசை பங்கு பிறித்ததில் இரண்டாம் நிலைத் தலைகளுக்குக்கூடப் போய்ச்சேரவில்லை எனக் கேள்விப்பட்டன் அந்தளவுக்குக் கமுக்கமாக விசையத்தைக் கொண்டுபோயிட்டாங்கள் டக்ளஸ் அண்ணர் நீங்களாவது இதைப்பற்றி விசாரியுங்கள்

கவனம் அவங்கள் உங்களுக்கும் பேர்சென்ட்டெச் தரமுயற்சிப்பினம். 

அதுசரி உங்களிட்டை இல்லாத காசா.

இதனுடன் சேர்த்து மாகாண சபையில் நடந்த ஊழல்களையும் விசாரித்தால் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்

ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்ந்து, அதற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் ஊழல் குறித்து ஆராயும் குழு ஊழல் அற்றவர்களைக் கொண்டதாக இருக்கவேண்டும். இங்கு ஒரு பெரும் ஊழல் பேர்வழியே குழுவையும் அமைக்கிறார்.😲

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்லிறதை. முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும்

அதாவது ஊழல் பெருச்சாலியால்தான் உழலை இல்லாமல் செய்யமுடியும்

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்

அலன் தம்பதிகள் கடத்தலில் ஆரம்பமாகி.. மானிப்பாய் கோவில் கொள்ளை.. ஈறாக.. இவர் செய்து வரும் ஊழல் பஞ்சமகா பாதகங்கள் குறித்து முதலில் விசாரிக்கனும்..  எப்படி வசதி தாடிக்கார குத்தி அங்கிள். 

  • கருத்துக்கள உறவுகள்

கோத்த கெட்டிக்காரன் போலதான் இருக்கிறது.
களவை ஒழிக்க ஒரே வழி  கள்வனை பிடித்து காவலுக்கு போடுவதுதான். 

21 hours ago, தமிழ் சிறி said:

வடக்கில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்

இப்பிடியே போன மோசடியா கொள்ளையடித்த ஸ்ரீதர் தியேட்டர் என்ன ஆகிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.