Jump to content

கொரோனாவின் தாக்கம் – இலங்கையில் சுமார் 50க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

coronavirus-south-korea-720x450.jpg

கொரோனாவின் தாக்கம் – இலங்கையில் சுமார் 50க்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களுக்கு பூட்டு

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன

இவற்றில் சில நிலையங்கள் இம் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன், ஏனையவை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் மே மாதமளவில் சுமார் ஒன்பதரைக் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/கொரோனாவின்-தாக்கம்-சுமா/

Link to comment
Share on other sites

10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கைக்கு வேறு எந்த நாடும் எவ்வித அழுத்தங்களை கொடுக்க முடியாது. ஒரு நாட்டின் மீது பொருளாதார தடையை மனித உரிமை ஆணைக்குழுவால் விதிக்க முடியாது.

என்னால் முடியும் -  கொரோனா 🤪

4 hours ago, தமிழ் சிறி said:

மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன

 

Link to comment
Share on other sites

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Dash said:

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

ஊடகங்கள மட்டும் இல்லை இலங்கைக்கு வெளியில் வாழும் இனப்பற்றார்களும் அடக்கம்.

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேவைகள் குறையும் பொழுது இறக்குமதி / உற்பத்தி குறைந்துதான் ஆகவேண்டும். 

மேலை நாடுகளில், மக்கள் வெளியில் செல்வது குறைந்துள்ளது. வீட்டில் இருந்தும் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஆகவே அவர்களின் உடுப்பிற்கான தேவைகள் குறைந்திருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ampanai said:

தேவைகள் குறையும் பொழுது இறக்குமதி / உற்பத்தி குறைந்துதான் ஆகவேண்டும். 

மேலை நாடுகளில், மக்கள் வெளியில் செல்வது குறைந்துள்ளது. வீட்டில் இருந்தும் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஆகவே அவர்களின் உடுப்பிற்கான தேவைகள் குறைந்திருக்கும்.  

இந்தியாவில்... வாகனம் வைத்திருக்கும்  மக்கள் அதிகம் வீட்டில் இருப்பதால்....
பெற்றோலின்  தேவை குறைந்து.... விலை மலிந்துள்ளதாம்.

Link to comment
Share on other sites

1 hour ago, Dash said:

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

 

12 minutes ago, சுவைப்பிரியன் said:

ஊடகங்கள மட்டும் இல்லை இலங்கைக்கு வெளியில் வாழும் இனப்பற்றார்களும் அடக்கம்.

அந்த 'கிளுகிளுப்பு' கொள்ளும் 'இனப்பற்றாளர்களில்' நானும் ஒருவன்   🙂 

அதற்கான காரணம், சிங்கள தேசத்தின் பொருளாதாரம் முழுமையாக சிதைய வேண்டும் என்பது அல்ல. அங்கு எமது உறவுகளும் உள்ளார்கள் என்பது தெரியும். சிங்களவ மக்களின் பொருளாதாரமும் சரியாய் வேண்டும் என்பதல்ல. 

ஆனால், அரசின் பொருளாதாரம் அவரகளின் இராணுவ இயந்திரத்திற்கு தீனி போடுவதை இல்லமால் செய்யும் அளவிற்கு சரிய வேண்டும் என்பது எனது விருப்பம்.   

Link to comment
Share on other sites

இலங்கையை விட்டு ஓடும் வெளிநாட்டு முதலீடு / பணம் 

COVID-19 hits Lanka’s economy; outflows of Rs. 19.6bn in two weeks

By S. Rubatheesan
View(s): 1069

With the coronavirus (COVID-19) slowing down the global economy, foreigners have rushed to encash Treasury Bonds and Bills held by them in Sri Lanka, resulting in an outflow of Rs 19.6 billion in two weeks, the Central Bank said.

According to Central Bank statistics, Rs 8.23 billion of foreign outflow was recorded this week by Friday while last week Rs 11.42 billion government securities were encashed.

Monthly Monetary Policy Review issued by the Central Bank of Sri Lanka (CBSL) said this week that the escalation of the coronavirus (COVID-19) outbreak to a ‘global health emergency’ was likely to affect Sri Lanka’s economic performance.

“Sri Lanka’s economic links with China could be directly affected as significant volumes of consumer goods, intermediate goods and investment goods are imported from China. The likely slowdown of the global economy and disruptions to the supply chain could affect Sri Lanka’s merchandise and service exports as well as related logistics,” the CBSL Policy Review said while stressing that the slowdown in global tourist movements would affect Sri Lanka’s tourism sector, in addition to the direct impact of lower arrivals from China.

http://www.sundaytimes.lk/200308/news/covid-19-hits-lankas-economy-outflows-of-rs-19-6bn-in-two-weeks-395801.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Dash said:

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்தி ( இதெல்லாம் தற்காலிகமான பிரச்சனனை; இலங்கை பொருளாதாரம் கவிழ போகுது என்று கிளு கிளுப்பு ஊட்டுவதென்றால் எங்கட ஊடகங்களுக்கு தனி ஆனந்தம் தான்....!!!!

  உண்மைதான், நாமெல்லாம் போராட்ட காலத்தில் இல்லை, போராடி தோற்ற காலத்திலிருக்கிறோம் என்பதை  நமது சில ஊடகங்களும், பொழுதுபோக்கு தேச பற்றாளர்களும் மறந்து ஒரு மயக்கத்திலிருக்கிறார்கள்.

இலங்கையின் பொருளாதாரம் சரிகின்றது எனும்போதெல்லாம்  எம்மையும் அறியாமல் ஒரு வலி ஏற்படுகிறது,

தமிழகத்தில் கர்நாடகா அணைகள் நிரம்பினால் மட்டுமே உபரிநீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் ,அதுவரை தமிழகத்தில் கால்நடை,சம்பாபயிர், அது இரண்டையும் தாங்கி சுமக்கும் தமிழக விவசாயி எவன் செத்தாலும் எமக்கு கவலையில்லை என்பதுபோல் கர்நாடகம் நடந்து கொள்ளும் நிலையில்தான்  இலங்கை தமிழர் பகுதியின் வாழ்வியலும் 2009இன் பின்னர்  சிங்களவனில் தொங்கி கொண்டிருக்கிறது.

இலங்கை பொருளாதாரம்  கொஞ்சம் நிமிர்ந்தால்தான், ஏதாவது கொஞ்சம் சிங்களவன் நமக்கும் கிள்ளி போடுவான் என்ற நிலையில்  மானத்துக்காய் போராடிய ஒரே குற்றத்தால் மானம் கெட்ட நிலையில்...எம்மினம்.

கால் கிலோ மீனை வாங்கி ஏழுபேர் சாப்பிட்டும்  ஒரு கோழியை மாசத்தில் ஒரு தடவைகூட வாங்க பத்துமுறை யோசித்தும் வாழும் தாயக தமிழர் பற்றி,

ஒரு கிலோ மீனை ஒவ்வொருநாளும் ஒரு மனிதனே சாப்பிட்டு கொண்டும்,  ஒரு நாள்    போத்தல் விஸ்கி பார்ட்டிக்கு 5 கோழிகளை வறுத்து தின்னும்  நாமெல்லாம் எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாத   எம்மினம்  எப்படிதான் வாழ்க்கை செலவை சமாளிக்கிறது  என்பதை எப்போதான் புரிந்து கொள்ள போகிறோமோ?

சோற்றுக்காக சுதந்திரத்தை இழக்ககூடாது என்று  சிந்தனை நமக்கு வரலாம், நாங்கள் வயிறுமுட்ட பிரியாணி திண்டுகொண்டு அவர்களை மட்டும் சுதந்திரத்தை கவனிக்க சொல்லி யாரும் சிந்திக்ககூடாது அது தவறு.

Link to comment
Share on other sites

18 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி தெரிவித்துள்ளார்.

சில தரவுகளை ஆதாரங்களுடன் பார்க்கலாம், முடிவை நீங்களே ஏற்படுத்தி கொள்ளலாம்: 

a) எங்கே இந்த ஆடை உற்பத்தி ஆலைகள் உள்ளன? இதனால் யாருக்கு அதிகம் இலாபம் ??

- The Board of Investment in Sri Lanka’s interactive map showing the location of Export Processing Zones in Sri Lanka in 2014* Source: BOI (2014) *Reproduced with the Board of Investment (BOI’s) permission in February 2014. The status of Industrial Parks (IPs) have been redefined as EPZs, although IPs are referred to on the BOI website) Investment (BOI, 2010). 

மூலம் : https://www.researchgate.net/figure/The-Board-of-Investment-in-Sri-Lankas-interactive-map-showing-the-location-of-Export_fig1_292881969

 

b) இலங்கையில் ஒருவரின் சராசரி வருமானம் ஆண்டு ஒன்றிற்கு எவ்வளவு? 

ஆளுக்கு பத்து இலட்சம் / வருடத்திற்கு என்கிறது ஆகக் குறைந்த மதிப்பு ( வரிக்கு பின்னர்). இந்த தொகையை இப்பெறுபவர்கள் எத்தனை பேர் தமிழர் தாயகத்தில் உள்ளனர்? மேலாக மலையக உறவுகள்?? 

மூலம் :: https://www.averagesalarysurvey.com/sri-lanka

 

Link to comment
Share on other sites

 

c) மலையக மக்களின் குருதியை 72 வருடங்களாக குடிக்கும் சிங்கள நாடு 

மொத்த தேசிய உற்பத்தி ~ 82 அமெரிக்க பில்லியன்கள் 
இதில் தேயிலை ஊடாக வருவது - 1.4 அமெரிக்க பில்லியன்கள் 

ஆனால், அந்த மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்ததாக இல்லை 

மூலம் ::   http://www.colombopage.com/archive_17B/Dec24_1514124607CH.php

d) இராணுவ செலவு : வருடத்திற்கு 2.2 அமெரிக்க பில்லியன்கள் !

மூலம் :: https://www.janes.com/article/87729/sri-lanka-raises-defence-budget

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

சில தரவுகளை ஆதாரங்களுடன் பார்க்கலாம், முடிவை நீங்களே ஏற்படுத்தி கொள்ளலாம்: 

a) எங்கே இந்த ஆடை உற்பத்தி ஆலைகள் உள்ளன? இதனால் யாருக்கு அதிகம் இலாபம் ??

- The Board of Investment in Sri Lanka’s interactive map showing the location of Export Processing Zones in Sri Lanka in 2014* Source: BOI (2014) *Reproduced with the Board of Investment (BOI’s) permission in February 2014. The status of Industrial Parks (IPs) have been redefined as EPZs, although IPs are referred to on the BOI website) Investment (BOI, 2010). 

மூலம் : https://www.researchgate.net/figure/The-Board-of-Investment-in-Sri-Lankas-interactive-map-showing-the-location-of-Export_fig1_292881969

 

b) இலங்கையில் ஒருவரின் சராசரி வருமானம் ஆண்டு ஒன்றிற்கு எவ்வளவு? 

ஆளுக்கு பத்து இலட்சம் / வருடத்திற்கு என்கிறது ஆகக் குறைந்த மதிப்பு ( வரிக்கு பின்னர்). இந்த தொகையை இப்பெறுபவர்கள் எத்தனை பேர் தமிழர் தாயகத்தில் உள்ளனர்? மேலாக மலையக உறவுகள்?? 

மூலம் :: https://www.averagesalarysurvey.com/sri-lanka

 

இது கிளிநொச்சியில் இருக்கிறது;இது தென் இலங்கை குஜராத்தி வம்சாவளியினரின் நிறுவனமானாலும், புலம் பெயர் தமிழர் சிலரின் கூட்டு முயற்சியிலேயே தொடங்கப்பட்டது.

கடந்த 10 வருடங்களில் எம்மமவ்ர்கள் நினைத்திருந்தால் இப்படியான முதலீடுகளை மேற்கொண்டு வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்திருக்கலாம்,ஆனால் ஆளுக்கு 15000 தொடக்கம் 20000 பவுண்ஸ் வரை செலவளித்து வெளி நாட்டுக்கு அழைத்து அங்கிருப்பவர்களுக்கு வெளிநாட்டு ஆசையை காட்டி அவர்களையும் இங்களைத்து எமது இனத்தை பலவீனப்படுத்தியது தான் மிச்சம்.  

இவற்றை செய்ய மாட்டீனம் ஆனால்

1. ஊரில் சிறிதாக இருந்த  கோவிலகளை எல்லம் பெருப்பித்தல்

2.தாங்கள் படித்த பெரிய அரச பாடசாலைக்கு கணனி வாங்குதல்/ மதில் கட்டல்

3.புலம்பெயர் நாட்டில் சாமத்திய சடங்கு செயதல் (செலவு £ 100,000 வரை)

4. எமது கலாச்சாரத்தில் இல்லாத கல்யாண மண்டபம் கட்டுதல.

 

இப்படியான தேவை இல்லாத வேலைகள் செய்யவது என்றால் முன்னுக்கு நிப்பீனம்.

 

Link to comment
Share on other sites

3 hours ago, Dash said:

இது கிளிநொச்சியில் இருக்கிறது;இது தென் இலங்கை குஜராத்தி வம்சாவளியினரின் நிறுவனமானாலும், புலம் பெயர் தமிழர் சிலரின் கூட்டு முயற்சியிலேயே தொடங்கப்பட்டது.

கடந்த 10 வருடங்களில் எம்மமவ்ர்கள் நினைத்திருந்தால் இப்படியான முதலீடுகளை மேற்கொண்டு வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்திருக்கலாம்,ஆனால் ஆளுக்கு 15000 தொடக்கம் 20000 பவுண்ஸ் வரை செலவளித்து வெளி நாட்டுக்கு அழைத்து அங்கிருப்பவர்களுக்கு வெளிநாட்டு ஆசையை காட்டி அவர்களையும் இங்களைத்து எமது இனத்தை பலவீனப்படுத்தியது தான் மிச்சம்.  

இவற்றை செய்ய மாட்டீனம் ஆனால்

1. ஊரில் சிறிதாக இருந்த  கோவிலகளை எல்லம் பெருப்பித்தல்

2.தாங்கள் படித்த பெரிய அரச பாடசாலைக்கு கணனி வாங்குதல்/ மதில் கட்டல்

3.புலம்பெயர் நாட்டில் சாமத்திய சடங்கு செயதல் (செலவு £ 100,000 வரை)

4. எமது கலாச்சாரத்தில் இல்லாத கல்யாண மண்டபம் கட்டுதல.

 

இப்படியான தேவை இல்லாத வேலைகள் செய்யவது என்றால் முன்னுக்கு நிப்பீனம்.

தகவலுக்கு நன்றி 

தேடிப்பார்த்ததில், இந்த நிறுவனம் பல நாடுகளில் கிளைகளை கொண்டிருந்தாலும், கொழும்பில் தலைமையகத்தை கொண்டுள்ளது; மகிந்தவுடன் நெருக்கத்தை கொண்டுள்ளது; பல வரி சலுகைகளை அவரிடம் பெற்று இரண்டு தொழிற்சாலைகளை வடக்கில் ஆரம்பித்தது, அண்ணளவாக 4000 பேரை வேலைக்கமர்த்தியுள்ளது. நல்ல விடயம். 

https://www.masholdings.com/global-presence.html#global-presence-overview

இந்த நிறுவனத்தின் மொத்த பெறுமதி 2பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். அதனுடன் தனிப்பட்ட தமிழர்களை ஒப்பிட முடியாது, பலரும் 1983ன் பின்னர் அகதிகளாக இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள்.

ஆக, ஒரு முதலீடாக செய்வதற்ககு பாரிய தொகை தேவை, மேலாக அரசியல் செல்வாக்கு தேவை. 

அது இல்லாத இடத்தில் தனிப்பட்ட ரீதியில் இவ்வாறன வழிகளில் தான் உதவிட முடியும். இல்லை என்றால் வேறு எவ்விதமாக புலம்பெயர் தமிழர் உதவிட முடியும் என்பதினை தெளிவுபடுத்துங்கள்  

 

Link to comment
Share on other sites

யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சராசரியாக  அண்ணளவாக 6%/வருடத்திற்கு வளர்ந்துள்ளது. அப்படியானால், பாதிக்கப்பட்ட, மீட்கப்பட்ட  தமிழர்களின் பொருளாதாரம் அதை விடவும் அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும். வளர்ந்திருக்கின்றதா? இல்லை என்றால் யார் காரணம்:  புலம்பெயர் செல்வந்தர்கள்? இல்லை பகுதிநேர / பொழுதுபோக்கு தேச பற்றாளர்கள் ??

தாயக மக்களுக்கு முயற்சி இல்லை என்றால், எவ்வாறு புலம்பெயர்ந்த அவர்களின் அதே உறவுகள் ஒப்பீட்டளவில் முன்னேறி இருக்கின்றார்கள்? ஆக, சிங்களம் தான் முன்னேற்றத்தை  தாயகத்தில் கட்டுப்படுத்துகின்றது என்பது உண்மையாகின்றது. 

புலம்பெயர் மக்களால் பொதுவாக புறக்கணிக்கப்படும் மலையக மக்களை பாருங்கள். அவர்கள் முன்னேறவில்லையா ? இல்லை முன்னேற்றம் மறுக்கப்படுகின்றதா? இல்லை அதற்கும் புலம்பெயர் தமிழர்கள் மீது தான் குறை சொல்ல முடியுமா???

Link to comment
Share on other sites

இலங்கையில் வறுமைக்கோடு என்பது நாள் ஒன்றிற்கு 900 ரூபாய்களை ஆளுக்கு உழைப்பது என்பது என சர்வதேச நிதி அமைப்புக்கள் கணக்கிடுகின்றன (2018/19 தரவு),

மேலும், 40% மக்கள்  இந்த வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆக, சிங்கள மக்களும் கூட பலரும் வறுமைக்கோட்டிற்கு கீழே தான் வாழுகின்றனர்.

ஆனால், இன்றும் இராணுவத்திற்கு 2.2 அமெரிக்க பில்லியன்களை செலவழிப்பது என்பது தமிழ் மக்களை ஒரு இராணுவ அடக்குமுறைக்குள், ஒரு உளவியல் அழுத்தத்திற்குள் வைத்திருக்கும் ஒரே நோக்கம். அதை முறிபடிக்க இன்று எம்மிடம் எந்த வழியோ இல்லை அரசியல் பலமோ இல்லை.

இவ்வாறான உலக பொருளாதார நெருக்கடிகளே மக்களை அரசிற்கு எதிராக போராட வைக்கும் வறுமைக்கோட்டின் கீழே வாழும் மக்களை அரசிற்கு எதிராக போராட வைக்கும். சர்வாதிகார, குடும்ப மற்றும் இராணுவ ஆட்சிகளை கூட பொருளாதார மந்தம் தடுக்கும்.

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இலங்கையில் வறுமைக்கோடு என்பது நாள் ஒன்றிற்கு 900 ரூபாய்களை ஆளுக்கு உழைப்பது என்பது என சர்வதேச நிதி அமைப்புக்கள் கணக்கிடுகின்றன (2018/19 தரவு),

மேலும், 40% மக்கள்  இந்த வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆக, சிங்கள மக்களும் கூட பலரும் வறுமைக்கோட்டிற்கு கீழே தான் வாழுகின்றனர்

image_a49eb5b83b.jpg 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 3/9/2020 at 10:47 AM, ampanai said:

தகவலுக்கு நன்றி 

தேடிப்பார்த்ததில், இந்த நிறுவனம் பல நாடுகளில் கிளைகளை கொண்டிருந்தாலும், கொழும்பில் தலைமையகத்தை கொண்டுள்ளது; மகிந்தவுடன் நெருக்கத்தை கொண்டுள்ளது; பல வரி சலுகைகளை அவரிடம் பெற்று இரண்டு தொழிற்சாலைகளை வடக்கில் ஆரம்பித்தது, அண்ணளவாக 4000 பேரை வேலைக்கமர்த்தியுள்ளது. நல்ல விடயம். 

https://www.masholdings.com/global-presence.html#global-presence-overview

இந்த நிறுவனத்தின் மொத்த பெறுமதி 2பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். அதனுடன் தனிப்பட்ட தமிழர்களை ஒப்பிட முடியாது, பலரும் 1983ன் பின்னர் அகதிகளாக இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள்.

ஆக, ஒரு முதலீடாக செய்வதற்ககு பாரிய தொகை தேவை, மேலாக அரசியல் செல்வாக்கு தேவை. 

அது இல்லாத இடத்தில் தனிப்பட்ட ரீதியில் இவ்வாறன வழிகளில் தான் உதவிட முடியும். இல்லை என்றால் வேறு எவ்விதமாக புலம்பெயர் தமிழர் உதவிட முடியும் என்பதினை தெளிவுபடுத்துங்கள்  

 

சிறிய பயன் தரும் முதலீடுகள் எத்தனையோ செய்யலாம், முதலில் ஈழத்தமிழர்கள் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.

உதாரணமாக  100 வறியவர்களுக்கு உதவும் போது ஆளுக்கு ஒரு தையல் இயந்திரம் வேண்டி கொடுக்காமல் அதையெல்லம் சேர்த்து ஒரு தொழிற்சாலையாக அமைத்தால் அதனூடு வருமானம் வருமல்லவா

Link to comment
Share on other sites

3 hours ago, Dash said:

சிறிய பயன் தரும் முதலீடுகள் எத்தனையோ செய்யலாம், முதலில் ஈழத்தமிழர்கள் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.

உதாரணமாக  100 வறியவர்களுக்கு உதவும் போது ஆளுக்கு ஒரு தையல் இயந்திரம் வேண்டி கொடுக்காமல் அதையெல்லம் சேர்த்து ஒரு தொழிற்சாலையாக அமைத்தால் அதனூடு வருமானம் வருமல்லவா

உண்மை. ஆனால், இன்றுள்ள மத்திய அரசியல் முறையால் அது பெரியளவில் சாத்தியமில்லை. 

குறைந்தபட்சம், மாகாண ஆட்சிக்குள், நேரடி வெளிநாட்டு முதலீடு வேறு அழுத்தங்களுக்கு ஆகாமல் அமுலாக்க முடியும் என்றால் சாத்தியமாகலாம். 

அதுவரை, சிறிய அளவிலேயே உதவிகளை செய்ய முடியும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Dash said:

சிறிய பயன் தரும் முதலீடுகள் எத்தனையோ செய்யலாம், முதலில் ஈழத்தமிழர்கள் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை கற்க வேண்டும்.

பார்ரா ........ அண்ணன்  கிளம்பிட்டாறு தங்களுக்கு தெரிந்த  பொருளாதாரத்தை சொல்லி தருவதுதானே .  சொறிலங்கா புலம்பெயரை நேரடியாய் உதவி செய்ய விடமாட்டார்கள் எனும் அரசியலையும் புரியனும் .அம்பானி விழுந்து விழுந்து சொல்வது உங்களுக்கு  புரியவில்லையா ?

அல்லது வழக்கம்போல் புலம்பெயர் மீதான சேறடிப்பா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.