Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மச்சான், நீங்கள் என்ட அண்ணனை நினைத்து கவலைப்பட வேண்டாம்...அவர் தலைவரையே சுழித்திட்டு வந்தவர் … தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று அவருக்குத் தெரியும் 😉

 

ஆனாலும், மகிந்தா, கோத்தா கட்அவுட் இருக்கவேண்டிய இடங்களில் அம்மான் 35 அடி ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல் கட்அவுட் வைப்பது, கடைசில, அதுகளுக்கு மாலை போட்டு  அஞ்சலி செலுத்துவதில் முடியலாம்.

உந்த அண்ணன், தம்பிகளுடன் பார்க்கும் போது, பிரபாகரன் கொஞ்சம் நல்ல மனிதர்.

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

இந்தப் பதினைந்து இலட்சம் பேருக்கு ஒரு நாடு பிரித்துக்கொடுக்க சிங்களவரும், முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்களா என்ன? 

கோத்தா தொல்பொருள் திணைக்களத்தை இராணுவமயமாக்கி சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை திட்டுதிட்டாக வாழவிடுவார். அதனால் தமிழீழம் என்பது ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்புள்ள நாடாக இருக்காது என்பதுதான் யதார்த்தம். 

ஆனால் தமிழகத்தில் சீமான் ஆட்சிக்கு வந்தால் எதுவும் நடக்கலாம். முழு இலங்கைகூட தமிழருக்குச் சொந்தமாக மாறலாம்😬

கிருப்பண்ணர்,

உங்களுடன் ஆக்கபூர்வமான விவாதத்தில் இருக்கிறேன் என்று நினைத்தால், இந்தப்பக்கம் வந்து, வேறு வகையில் சீமானை இழுத்து, தொடங்கி விட்டீர்கள். சீமான் phobia வில் இருந்து உங்களை வெளியே எடுப்பது மிக கடினமாக இருக்கும் போலை கிடக்குதே.

முதலில், இன்றய நிலையில் இந்த சிங்கள முஸ்லீம் இணைவினை எப்படி குறிப்பிடுவீர்கள்?

முஸ்லிம்களை ஒடுக்கவே கோத்தா, சிங்களவர்களால் கொண்டுவரப்பட்டார்.

முஸ்லிம்கள், தமது பாதுகாப்பு குறித்து கரிசனை கொள்ளவேண்டிய நிலையில் உள்ளனர் என்பதனை ஏற்றுக்கொள்வீர்களா?

உலகளாவிய பிரச்சனைகள் காரணமாக, எம்மைப்போல, அவர்கள் கிளம்பி அகதியாக, இலகுவாக வரமுடியாது, என்பதனையும், உலகமே சந்தேக கண்ணுடன் தான் அவர்களை பார்க்கும் என்பதனையும் ஏற்றுக்கொள்வீர்களா?

ஆகவே, இலங்கையில் முஸ்லீம் மக்கள், தமிழ்பேசும் மக்களாக, ஒன்றிணைந்தால் தான் பாதுகாப்பானது என்ற நிலைக்கு வரவேண்டியது தவிர்க்க முடியாதது. இந்த ஒன்றிணைவு நிலைக்கு, வரமுடியாமல், சிங்களத்தால் தூண்டப்பட்டு வீரவசனம் பேசிய றிசாட், ஹிஸ்புல்லா, அதாவுல்லா எல்லோரும் பல் புடுங்கி விடப்பட்டுள்ள பாம்புகள்.

மேலும், சிங்களவர்கள் நாடு பிரித்து தருவார்களா என்பது ஒரு அப்பாவித்தனமான, அபத்தமான கேள்வி.

அவர்கள் என்ன தருவது என்று அல்லவா சிந்திக்கவேண்டும். அவன் யாரு தருவதற்கு, நாம் யாரு பெறுவதற்கு?

எமது சுஜநிர்ணய உரிமை குறித்து மட்டுமே நாம் பேசவேணும். அவ்வளவு தான். வடக்கு, கிழக்கில் குடியொப்பம் ஒன்று நடத்தும் இலக்குடன் நாம் நடக்க வேண்டும். அதற்குரிய அழுத்தம், இங்கே வாழும் நம்மால் கொடுக்கப்படவேண்டும்.  

அதுக்கும், சீமானை பிடித்துக் கொண்டு தொங்குவதக்கும் என்ன தொடர்பு.

நான் சொன்னது போலவே, இந்த தமிழ் மெகா அலம்பறை இணையங்களில் இருந்து வெளியே வாருங்கள். அவை உங்களை, தமிழக, இந்திய அரசியலுக்குள் வைத்து சிந்திக்க வைக்கின்றன.

தமிழகத்தில் எந்த ஒரு எழுத்தாளரின் சிந்தனையும் தெளிவானது அல்ல. காரணம் புலமையும், ஏழ்மையும் இணைந்தே இருப்பது. இதன் காரணமாக எழுத்துக்கள் வாங்கப்படுகின்றன. சுஜ சிந்தனைகள் முடக்கப்படுகின்றன. 

சுபவீ என்னும் ஆரம்பகால தமிழ் தேசிய சிந்தனையாளர், அப்படியே குப்புக்கரணம் அடித்து, மறுபக்கம் போய், திமுக பக்கம் நின்று பேச காரணம்.... எனது புரிதல் சரியானால்.... குடும்ப வறுமை.

பிரசாந்த் கிஷோர் வந்தபின்னர் பல எழுத்தாளர்கள், சமூக ஊடகவியலாளர், திமுக சார்பானவர்களாக எழுதும் வகையில் விலைக்கு வாங்கப்பட்டுள்ள அவலம் நடந்துள்ளது. 

ஒரு காலத்தில் சோ தனது அரசியல் நிலைப்பாடு வேறு, துக்ளக் பத்திரிகை நிலைப்பாடு வேறு என்று இருந்தார். இன்று அவரது பத்திரிகை குருமூர்த்தி தலைமையில் அப்படியே பிஜேபி மடியில்.

விகடன் திமுக கையில்.... இப்படிதான் பல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மச்சான், நீங்கள் என்ட அண்ணனை நினைத்து கவலைப்பட வேண்டாம்...அவர் தலைவரையே சுழித்திட்டு வந்தவர் … தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று அவருக்குத் தெரியும் 😉

 

  பொட்டு அம்மானின் சொல்ல‌ த‌லைவ‌ர் கேட்டு இருக்க‌னும் , மாத்தையாவுக்கு என்ன‌ ந‌ட‌ந்திச்சோ அது தான் உங்க‌ட‌ அண்ண‌னுக்கும் ந‌ட‌ந்து இருக்கும் , 

உங்க‌ட‌ கொண்ண‌ர‌ த‌லைவ‌ர் அள‌வுக்கு அதிக‌மா ந‌ம்பின‌ ப‌டியால் தான் த‌ப்பிச்சார் , உங்க‌ட‌ அண்ண‌ரின் துரோக‌ம் த‌லைவ‌ருக்கு தெரிய‌ முத‌லே பொட்டு அம்மானுக்கு தெரியும் , இந்த‌ உண்மைக‌ள் 2005ம் ஆண்டே வெளி வ‌ந்திட்டு , 

உங்க‌ட‌ அண்ண‌ர் பிர‌ப‌ல‌ம் ஆக‌ கார‌ண‌ம் த‌லைவ‌ரை கிண‌ற்றுக்கில் இருந்து காப்பாற்றின‌ ப‌டியால் , போர்க்க‌ள‌ வெற்றிக்கு உண்மையான‌ சொந்த‌க் கார‌ர் ( பால்ராஜ் அண்ணா )

உங்க‌ட‌ அண்ண‌னர் போராளிக‌ளை முன்னுக்கு விட்டுட்டு   வ‌ங்க‌ருக்குள் இருந்து கொண்டு வோக்கியில் ஓவ‌ர் ஓவ‌ர் சொன்ன‌து தான்  நித‌ர்ச‌ன‌ உண்மை)

பால்ராஜ் அண்ணா எம்மை விட்டு பிரிந்தாலும் இன்றும் ப‌ல‌ ல‌ச்ச‌ம் இளைஞ‌ர்க‌ள் ம‌ன‌தில் வாழுகிறார் 🙏, ப‌ல‌ ல‌ச்ச‌ம் உற‌வுக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் வாழுகிறார் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஐயா கிருபன், சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது,

என்னைப் பொறுத்தவரை, இந்தியனிண்ட உதவியோட தமிழீழம் கிடைச்சு அவனுக்கு கூஜா தூக்கி சந்தோசமா வாழுறத விட, நான் சிங்களவனுக்குக் கீழ அடிமையா இருந்து கஸ்ரப்பட்டு சாகிறத பெருமையா கருதுவன். 

100% - இந்தியனுக்கு அடிமையாக இருப்பதைவிட சிங்களவன் பரவாயில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

100% - இந்தியனுக்கு அடிமையாக இருப்பதைவிட சிங்களவன் பரவாயில்லை

என்னுடைய அனுபவம்தான் எல்லோருக்கும் போல 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

100% - இந்தியனுக்கு அடிமையாக இருப்பதைவிட சிங்களவன் பரவாயில்லை

 

7 minutes ago, Kapithan said:

என்னுடைய அனுபவம்தான் எல்லோருக்கும் போல 😂😂

இந்தியாவில் அனைத்துக்குமே பணம் கொடுத்தே பெறவேண்டும்.

ஒரு சிறிய நாடு. கல்வி, உயர்கல்வி, மருத்துவம் இலவசமானது.... 

இந்த  நாட்டின் உள்ளே நுழைய சீபா ஒப்பந்தமூலம் இந்திய நிறுவனங்கள் பெரும் முயறசி செய்கின்றன.  இலங்கை தவிர்க்கின்றது. எமக்குள் பல பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியர்களை தூரத்தில் வைப்பதே முழுத்தீவுக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

 

இந்தியாவால் அனைத்துக்குமே பணம் கொடுத்தே பெறவேண்டும்.

ஒரு சிறிய நாடு. கல்வி, உயர்கல்வி, மருத்துவம் இலவசமானது.... 

இந்த  நாட்டின் உள்ளே நுழைய சீபா ஒப்பந்தமூலம் இந்திய நிறுவனங்கள் பெரும் முயறசி செய்கின்றன.  இலங்கை தவிர்க்கின்றது. எமக்குள் பல பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியர்களை தூரத்தில் வைப்பதே நல்லது.
 

இந்தியா எங்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாது என்பது எவ்வளவு உண்மையோ அதைவிட  உண்மை இந்தியா நிச்சயம் தீமை செய்யயாமல் இராது என்பது. 😡

I Say No To India 💯

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2020 at 07:35, ரதி said:

மருதர் இதை எழுதும் போது உங்களுக்கே சிரிப்பு வரலையா

இனத்தை காட்டிக்கொடுத்த ஒரு கோமாளியை பற்றி எழுதும்போது 
எப்படி சிரிப்பு வராமல் இருக்கும்.......... ********* ---------அடக்கவே முடியாத சிரிப்பும் வந்தது 
என்ன செய்ய கால கொடுமை என்று விட்டு கடந்து போகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

என்னுடைய அனுபவம்தான் எல்லோருக்கும் போல 😂😂

நிச்சயமாக எல்லோருக்கும் இல்லை.எட்டப்பர் கூட்டம் இந்த திரியிலும் இருக்கின்றார்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

மச்சான், நீங்கள் என்ட அண்ணனை நினைத்து கவலைப்பட வேண்டாம்...அவர் தலைவரையே சுழித்திட்டு வந்தவர் … தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று அவருக்குத் தெரியும் 😉

 

இந்த எழுத்தின் ஆழம் புரியாமல் எழுதிவிட்டீர்கள் போலப் படுகிறது.😧

மன்னித்துவிடலாம் 🤥

32 minutes ago, குமாரசாமி said:

நிச்சயமாக எல்லோருக்கும் இல்லை.எட்டப்பர் கூட்டம் இந்த திரியிலும் இருக்கின்றார்கள். 😂

உடும்புடன் தொடர்புபட்ட திரிதானே உண்மை தெரிந்தாலும் பிடித்ததை விடாயினம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இந்தியாவில் அனைத்துக்குமே பணம் கொடுத்தே பெறவேண்டும்.

ஒரு சிறிய நாடு. கல்வி, உயர்கல்வி, மருத்துவம் இலவசமானது.... 

இந்த  நாட்டின் உள்ளே நுழைய சீபா ஒப்பந்தமூலம் இந்திய நிறுவனங்கள் பெரும் முயறசி செய்கின்றன.  இலங்கை தவிர்க்கின்றது. எமக்குள் பல பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியர்களை தூரத்தில் வைப்பதே முழுத்தீவுக்கும் நல்லது.

💯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

இந்த எழுத்தின் ஆழம் புரியாமல் எழுதிவிட்டீர்கள் போலப் படுகிறது.😧

மன்னித்துவிடலாம் 🤥

 

நான் இதை  எழுதுவதற்கு மன்னிக்கவும் ...உங்கட சாவு உங்களிடமா இருக்கு?...அவருக்கு துவக்கால் தான் சாவென்றால் அதை மாற்ற முடியாது ...ஆனால் மகிந்தா சகோதரர்களை புகைக்கும் அளவிற்கு அவர் முட்டாளில்லை . 
 

17 hours ago, Maruthankerny said:

இனத்தை காட்டிக்கொடுத்த ஒரு கோமாளியை பற்றி எழுதும்போது 
எப்படி சிரிப்பு வராமல் இருக்கும்.......... ********* ---------அடக்கவே முடியாத சிரிப்பும் வந்தது 
என்ன செய்ய கால கொடுமை என்று விட்டு கடந்து போகிறேன் 

உங்களிட்ட சரக்கே  இல்லை என்று தெரியும் அதற்காக இப்படியா 🙃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:


 

உங்களிட்ட சரக்கே  இல்லை என்று தெரியும் அதற்காக இப்படியா 🙃

 

நீங்கள் இறக்கி விடும் சரக்குக்கே பாரம் தாழாமல் யாழ் கள சேர்வேர் தள்ளாடும்போது 
இதுக்குள்ளே நாங்கள் வேற எதுக்கு வீண் பாரமாக .....? 

(இனியாவது ஏதாவது தலைப்புக்கோ அல்லது முதல் எழுதிய கருத்துக்கோ 
சம்மந்தப்பட்டு எழுதுங்கள் ஞாபகத்தில் வந்தால்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

நீங்கள் இறக்கி விடும் சரக்குக்கே பாரம் தாழாமல் யாழ் கள சேர்வேர் தள்ளாடும்போது 
இதுக்குள்ளே நாங்கள் வேற எதுக்கு வீண் பாரமாக .....? 

(இனியாவது ஏதாவது தலைப்புக்கோ அல்லது முதல் எழுதிய கருத்துக்கோ 
சம்மந்தப்பட்டு எழுதுங்கள் ஞாபகத்தில் வந்தால்)

இதை முதலில் நீங்கள் கடைப்பிடியுங்கோ 🙂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

இதை முதலில் நீங்கள் கடைப்பிடியுங்கோ 🙂
 

அதுக்கு கர கரக்கும் கரப்பான் பூச்சிகள் 
கொஞ்சம் இடம்தரும் என்று எண்ணுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:

நான் இதை  எழுதுவதற்கு மன்னிக்கவும் ...உங்கட சாவு உங்களிடமா இருக்கு?...அவருக்கு துவக்கால் தான் சாவென்றால் அதை மாற்ற முடியாது ...ஆனால் மகிந்தா சகோதரர்களை புகைக்கும் அளவிற்கு அவர் முட்டாளில்லை . 
 

 

உங்கள் சகோதரரின் மரணம் தொடர்பாக மட்டுமல்ல வேறு எவரினது மரணத்தையும் என்றைக்குமே நான் கற்பனை கூட செய்ததில்லை. ஆதலால் அந்த அளவுக்கு நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை. 👍

உங்கள் சகோதரர் மட்டுமல்ல அவரது நிலையில் இருக்கும் எவருமே சிங்களத்தைப் பகைப்பது பற்றி கனவில்தானும் கற்பனை செய்ய முடியாது.  அப்படி நினைத்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 😀

ஆகவே அவர்போன்ற நிலையில் உள்ளவர்களுக் தெரிவு என்பதே இல்லை. சிங்களத்தின் இரக்கத்தை எதிர்பார்க்க வேண்டியதுதான் உண்மையான நிலை. 😀

இங்கே புத்திசாலி , முட்டாள் என்கின்ற வேறுபாடெல்லாம் வெறும் கற்பனையே. 😀

பிச்சை எடுப்பதில் புத்திசாலிப் பிச்சைக்காறன் முட்டாள் பிச்சைக்காறன் என்றெல்லாம் இல்லை. தட்டில் போடுவதை எடுக்க வேண்டியதுதான். 🙂

 

Link to comment
Share on other sites

On 7/6/2020 at 10:16, Kapithan said:

ஐயா கிருபன், சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது,

என்னைப் பொறுத்தவரை, இந்தியனிண்ட உதவியோட தமிழீழம் கிடைச்சு அவனுக்கு கூஜா தூக்கி சந்தோசமா வாழுறத விட, நான் சிங்களவனுக்குக் கீழ அடிமையா இருந்து கஸ்ரப்பட்டு சாகிறத பெருமையா கருதுவன். 

எனக்கொரு சந்தேகம். 
திரு. சீமான் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு வந்தால் எவாறு,இந்திய நடுவண் அரசின் அனுசரணை இன்றி ஈழமக்களின் அபிலாசைகளுக்கு உதவமுடியும்?

யாருக்கும் பதில் தெரிந்தால் சொல்லவும்.(தனிமனித தாக்குதல் வேண்டாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kaalee said:

எனக்கொரு சந்தேகம். 
திரு. சீமான் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு வந்தால் எவாறு,இந்திய நடுவண் அரசின் அனுசரணை இன்றி ஈழமக்களின் அபிலாசைகளுக்கு உதவமுடியும்?

யாருக்கும் பதில் தெரிந்தால் சொல்லவும்.(தனிமனித தாக்குதல் வேண்டாம்)

சீமான் எப்ப சொன்னார் தமிழ்நாட்டை பிடித்தவுடன் அடுத்ததாக தமிழீழம் தான் என்று.

இப்ப உள்ள கட்சிகள் இரண்டுமே அளவுக்கதிமாக ஊழல் செய்து மாட்டுப்பட்டிருக்கும் கட்சிகள்.மத்திய அரசு சொல்வதை செய்யும் கட்சிகள்.

     சும்மாவா சொன்னார்கள் 
       நக்குண்டான் நாவிழந்தான் என்று.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kaalee said:

எனக்கொரு சந்தேகம். 
திரு. சீமான் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு வந்தால் எவாறு,இந்திய நடுவண் அரசின் அனுசரணை இன்றி ஈழமக்களின் அபிலாசைகளுக்கு உதவமுடியும்?

யாருக்கும் பதில் தெரிந்தால் சொல்லவும்.(தனிமனித தாக்குதல் வேண்டாம்)

நீண்டு போன இந்த திரியின் ஆரம்பத்தில் கேட்ட, பதில் அளிக்கப்படட கேள்விகளை மீண்டும் கேட்பதன் நோக்கம், இந்த திரியினை அணைய விடாமல் பார்ப்பதோ, காளி?  🤔

Link to comment
Share on other sites

59 minutes ago, Nathamuni said:

நீண்டு போன இந்த திரியின் ஆரம்பத்தில் கேட்ட, பதில் அளிக்கப்படட கேள்விகளை மீண்டும் கேட்பதன் நோக்கம், இந்த திரியினை அணைய விடாமல் பார்ப்பதோ, காளி?  🤔

மன்னிக்கவேணும் நாதமுனி அண்ணை, இந்த திரியை நீடவேண்டும் என்று நினைக்கவில்லை.
எத்திணையாவது பக்கத்தில் இக்கேள்விக்கு பதில் இருக்கென்று சொன்னால் நான் போய் பார்க்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kaalee said:

எனக்கொரு சந்தேகம். 
திரு. சீமான் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு வந்தால் எவாறு,இந்திய நடுவண் அரசின் அனுசரணை இன்றி ஈழமக்களின் அபிலாசைகளுக்கு உதவமுடியும்?

யாருக்கும் பதில் தெரிந்தால் சொல்லவும்.(தனிமனித தாக்குதல் வேண்டாம்)

மன்னிக்கவும் காளி,

நான் தமிழ்நாட்டாரை இந்தியன் என்கின்ற வரையறைக்குள் சேர்பதில்லை. 👍

உங்கள் கேள்வி இந்தியாவின் மீது கொஞ்சமாவது நம்பிக்கையிருப்பதாக காட்டுகிறது 😂😂😂😂

Link to comment
Share on other sites

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

💪

Link to comment
Share on other sites

21 hours ago, Kapithan said:

 

உங்கள் கேள்வி இந்தியாவின் மீது கொஞ்சமாவது நம்பிக்கையிருப்பதாக காட்டுகிறது 😂😂😂😂

ஏழேழு யென்மத்துக்கும் கிடையாது .

ஈழத்தமிழன் என்றவகையிலும் தனிப்படமுறையிலும் நிறைய அனுபவம் உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kaalee said:

ஏழேழு யென்மத்துக்கும் கிடையாது .

ஈழத்தமிழன் என்றவகையிலும் தனிப்படமுறையிலும் நிறைய அனுபவம் உள்ளது 

நன்றி. ண்

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 28     புத்தமதம் விஜயன் வந்து கிட்ட தட்ட 240 ஆண்டுகளின் பின் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், சிங்கள மொழி, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளிற்குப் பின்பு தான், அதிகமாக 6ஆம் 7ஆம் நூறாண்டில் தான் ஓரளவு வளர்ச்சி அடைந்த மொழியாக தோற்றம் பெற்றது. இலங்கையில் விஜயன் வரும் முன்பே நாகர்கள் அங்கு இருந்தார்கள் என்றும் அதனால் அதை நாக நாடு அல்லது நாக தீபம் [‘Naga Land’ and ‘Naga Deep’] என்று பண்டைய காலத்தில் அழைத்தனர் எனவும் அறிகிறோம். தீபவம்சம், மகாவம்சம் கதையின் படி, புத்தர் [Lord Buddha] தனது இரண்டாவது வருகையாக கி மு 528 ஆண்டில் இலங்கையின் இரு வெவ்வேறு வட பகுதில் ஆட்சி செய்த இரு இரத்த உறவு கொண்ட நாக அரசர்களின் இடையில் ஏற்பட்ட சர்ச்சைகளை தீர்த்து வைத்தார் என்கிறது.   ஆனால் அதே கதையை தமிழ் மணிமேகலையிலும் காண்கிறோம். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான, சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த, அதிகமாக மஹாயான பௌத்த காப்பியமான, சாத்தனாரின் மணிமேகலையும், அதற்கு முந்திய இளங்கோவின் சிலப்பதிகாரமும், கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்று பொதுவாக கருதினாலும் இக் கதையை கி பி 2ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்றே பலர் வாதாடுகின்றனர். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால் மகாவம்சம் கூறும் விஜயனின் வருகை குறித்த எந்தக் கதையும் மணிமேகலையிலோ, அல்லது இதர இந்திய பௌத்த நூல்களிலோ காணப்பட வில்லை. மணிமேகலை 8 [மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை] , வரி 54 - 63 இல் :     "கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி 55 எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே 60 பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும் பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும் தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்."     அதாவது, நாக நாட்டை ஆளும் இரு வேறு மன்னர்கள் "இது என்னுடையது" என்று சொல்லிக்கொண்டு அந்தப் பீடிகைக்கு உரிமை கொண்டாடினர். அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. தம் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து உரிமைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பெருந் தவமுனிவன் தோன்றி இது என்னுடையது என்று சொல்லி அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு "போரைக் கைவிடுக" என்று அறநெறி உரைத்தான், மேன்மக்கள் போற்றும் அந்தப் பீடிகை [பீடம் / seat, stool] மணிமேகலை முன் தோன்றியது என்கிறது.   ஒரே ஒரு வித்தியாசம் தான், இங்கு புத்தரிற்குப் பதிலாக, துறவி ("பெருந்தவ முனிவன்") என கூறப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.   மணிமேகலையில், இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள மகாவம்சம் / பத்தொன்பதாவது அத்தியாயம் போதி விருட்சம் வருகையில், 'மகா தேரருடைய சக்தியால் அரசன் தன் பரிவாரங்களுடனும், இதர தேவர்களுடனும் போதி மரம் கொண்டு அதே தினத்தில் ஜம்பு கோலத்துக்கு வந்து சேர்ந்தான் என்றும் கூறப்படுகிறது. இன்று மணிபல்லவமும் ஜம்பு கோல் பட்டினமும் ஒரே இடம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலே தான் இந்த மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்ததாகிறது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை இதை கூறுகிறது. இது நாக நாட்டைச் சேர்ந்தது என்றும் மணிமேகலை 8 ஆம் காதை கூறுகிறது. நாக நாடு என்பது இலங்கைத் தீவின் வட பகுதிக்கு பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட பெயர் ஆகும். மகாவம்சமும், இந்தப் பகுதியை நாக தீபம் என்று கூறுகிறது.   சிலப்பதிகாரத்திம், புகார் நகரை , நாக நாட்டில் உள்ள நீண்ட நாக பட்டணத்துடன் ஒப்பிடுகிறது. உதாரணமாக   "அதனால், நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகம் நீள்புகழ்மன்னும் புகார் நகர் அதுதன்னில்" இதன் கருத்து, அதனால் போகம் துய்க்கும் புகழுடன் புகார் நகரம் விளங்கியது. அது நாக மரங்கள் ஓங்கியிருந்த நகருடன் கூடிய நாகநாடு வரையில் விரிந்திருந்தது என்கிறது. இலங்கை காப்பியம் அவர்களை மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட அல்லது அரைவாசி பாம்பு, அரைவாசி மனித உயிரினம் என்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 29 தொடரும்      
    • ஏன் இந்த‌ ச‌ந்தேக‌ம் 😁 போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நான் எழுதின‌து ந‌ட‌ந்து விட்ட‌து அண்ணா தென் ஆபிரிக்க‌ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு என்று எழுதினேன்  அதோட‌ இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து சுத‌ப்பின‌ம் என்று சொன்னேன் அதும் ச‌ரி இல‌ங்கை ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் என்று சொன்னேன் அதும் ச‌ரி குறைந்த‌ ஸ்கோர் அடிச்சும் தென் ஆபிரிக்காவுக்கு இல‌ங்கை ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் சிர‌ம‌த்தை கொடுத்தவை இலங்கை இன்னொரு விளையாட்டில் தோத்தா இவ‌ர்க‌ள் வெளிய‌ யாழில் ப‌ல‌ர் இல‌ங்கையால் புள்ளிக‌ளை இழ‌க்க‌ கூடும் எல்லா குருப்பிலும் முத‌ல் இர‌ண்டு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணி என்ற‌ கேள்விக்கு க‌ண்டிப்பாய் அந்த‌ குருப்பில் தென் ஆபிரிக்காவை ம‌ற்றும் இல‌ங்கையை தான் தெரிவு செய்து இருப்பின‌ம்.............................. இல‌ங்கை குருப் 8க்கை வ‌ந்தாலும் க‌ட‌சி இட‌த்துக்கு தான் வ‌ர‌க் கூடும்......................................... 2014க்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌ அனைத்து உல‌க‌ கோப்பையிலும் இல‌ங்கை அணியின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்.......................................
    • ஓமோம் கந்தையர்! நீங்கள் இருக்கிற இடங்களிலை ஒரு ஜேர்மன்காரரை காணேலாது....எல்லாம் துருக்கி மற்றும் அரபு வசந்தக்காரர்கள் எல்லோ......அவையள் வேலை வெட்டிக்கு போகமாட்டினம். சாப்பிடுறதை தவிர வேறை வேலையும் இல்லை.....எனவே😛
    • எனக்கு கீழ வாறதில பிரச்சனை இல்லை. ஆனால் குத்தியன். @குமாரசாமி  க்கு கீழ வரக் கூடாது.
    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.