Jump to content

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள்முன்னிறுத்தும் இவர்களில் ஒருவரேனும் போராட்டத்தையும் போராளிகளையும் இந்தத் திரியில் இகழ்ந்து எழுதவில்லையா.. 🤔

மனசாட்சியோடுதான் நான் எப்போதும் எழுதுவது கற்பிதன்.

மேலே துல்பென் என்று நினைகிறேன் மாவீரர் அங்கம் வகித்த அமைப்பின் தவறுகளை விமர்சிப்பது மாவீரரை அவமதிப்பது என்றாகாது என எழுதியுள்ளார்.

இதுதான் எப்போதும் என் நிலைப்பாடு. நான் பெயர் சுட்டிய கருத்தாளரும் இந்த எல்லையை மீறவில்லை.

பல அமெரிக்கர்கள் வியட்நாம் போரை எதிர்தார்கள், அதன் அர்த்தம் அவர்கள் வியட்நாமில் போராடிய வீரர்களை இகழ்ந்தார்கள் என்பதல்ல. தேசத்துரோகிகள் என்பதுமல்ல.

 இங்கே நான் எழுதிய #அனுபவம் பேசுகிறது என்ற வசனத்தில் பல அர்தங்கள் பொதிந்துள்ளது.

இதே போல் ஒரு பொறிக்குள் முன்னர் சிக்கி கொண்ட ஒருவந்தான் நான். 

அப்போ நான் கடுமையாக விமர்சனங்களை முன் வைக்கும் போது, என்னை நிதானப்படுத்துமாறு எழுதியவர் துல்பென்.

அதேபோல் பல வருடங்களாக இங்கே எமது மக்களின் பிரச்சனை பற்றி தீர்க்கமான கருத்துக்களை யூட்டும், ஜஸ்ரினும் வைப்பவர்கள். 

அவர்களின் முந்தைய நிலைப்பாடு என்ன, அது எப்படி மாறியுள்ளது, மாற்றத்தின் காராணம் என்னபதை விளங்கி கொண்டவன் நான்.

விளங்க நினப்பவன் இறுதியாக வந்து சேர்ந்ததால் அவரது நிலைப்பாடு பற்றி அதிகம் தெரியாது.

ஆனால் இவர்கள் எவருமே மாவீரரை கொச்சை படுத்தும் பேர்வழிகள் என நான் நினைக்கவில்லை.

ஆகவே இது அமைப்பின் பிழைகளை சுட்டுவோரை, மாவீரரை அவமதிப்பவர்களாக லேபள் ஒட்டும் வேலை என்பது எனக்கு புரிகிறது.

இந்த திரியின் போக்கை பார்த்தால், இதற்குள் மாவீரர் வேண்டும் என்றே சம்பந்தம் இல்லாமல் இழுத்து வரபட்டிருப்பதை காணலாம்.

சம்பந்தமே இல்லாமல் மாவீரரை பற்றி இந்த திரியில் கதைப்போம், அவர்கள் ஏதாவது சொல்லுவார்கள், அதை வைத்து அவர்களை சேறாடி விடுவோம்” என்ற சிந்தனை ஓட்டத்தை என் அனுபவம் எனக்கு காட்டிக்கொடுக்கிறது.

அற்ப அரசியல்வாதி சீமான் - அவரை நக்கல் அடித்தமைக்காக, இனப்படுகொலையில் உனக்கும் பங்கு உண்டு என எழுத வைப்பதும் இதே மனோநிலைதான்.

உண்மையை சொல்லபோனால் நேரடியாக மாவீரரை யாரும் தூற்றுவதில்லை, ஆனால் அவர்களை சம்பந்தம் இல்லாத திரிகளுக்குள் இழுத்து வந்து, அவர்களை விவாத-துருப்பு ஆக்கி, அவர்களின் மாண்பை மாசு பண்ணுபவர்களையே நான் காண்கிறேன்.

இதில் விலகி நடவுங்கள் என்பது என் வேண்டுகோள்.

10 minutes ago, Kapithan said:

நக்கல்... 😂😂

எனக்குள்ள கோபம் என்னவென்றால்.....எதற்கெடுத்தாலும் போராடத்தையும் போராளிகளையும் இகழ்வதுதான். 30 வருடங்கள் என்னத்தை வெட்டிக் கிளித்தவயள் என்று கேட்டால் ....

எமக்கு பல்வேறு மாறுபட்ட அப்பிப்பிராயங்கள் இருக்கலாம். அதற்காக தியாகங்களை இகழ்வது ஏற்புடையது அல்ல. 

குறிப்பு; எனது குடும்பம் போராட்டத்திற்குத் தேவையான அளவிற்கும் மேலதிகமாகப் பங்களித்துவிட்டது (மேற்கில் உள்ள பலரைவிட)  👍

 

5 minutes ago, கற்பகதரு said:

நான் அப்படியான எந்த முறையிலும் வரவில்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியில் வந்தபின்னரும் மக்களை காக்கவென்றே  திரும்பிப் போன குடும்ப உறவை இழந்த எனக்கு நிச்சயமாக எங்கள் பிள்ளைகள் பற்றி கேள்வி கேட்க உரிமை உண்டு. 

யூட், கற்பிதன்,

யாழில் எழுதும் போது இது ஒரு சிக்கல், பொதுபடையாக எழுதி விடுவோம். 

பலர் கேட்பது போல் நீ என்ன செய்தாய் என்ற கேள்வி அல்ல அது. 

வெளியில் தெரியதாத பல இழப்புகள், தியாகங்கள் உள்ளன. அதை எல்லாம் யாழில் profile இல் போட்டு எழுதுவதில்லை.

மனம் புண்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள்🙏🏾.

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

நான் அப்படியான எந்த முறையிலும் வரவில்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியில் வந்தபின்னரும் மக்களை காக்கவென்றே  திரும்பிப் போன குடும்ப உறவை இழந்த எனக்கு நிச்சயமாக எங்கள் பிள்ளைகள் பற்றி கேள்வி கேட்க உரிமை உண்டு. 

முள்ளிவாய்க்கால் பேரழிவிலிருந்து மீண்டு வந்த காரணத்தால் கேள்விகளை ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற 30 ஆண்டுகளைத்தான் கேள்வி கேட்பீர்களா.. 🤔

அல்லது..இரத்தத் திலகமிட்டு, ஆயுதங்களைக் கையில் கொடுத்துவிட்டு, போராட்ட காலத்தில் சகலவிதமான பாதுகாப்புடன் தங்களை வளர்த்துக் கொண்டு.. தங்கள் மக்களை அழிவுக்குள் தள்ளிய அரசியல்வாதிகளையும் அவகளின் அரசியல் வாரிசுகளையும் கேள்வி கேட்க மாட்டீர்களா.... 🤥

நியாயமான கேள்விகளை, தொடர்புடைய சகல தரப்புக்களிடமும் முன்வைப்பதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்... 🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

மனசாட்சியோடுதான் நான் எப்போதும் எழுதுவது கற்பிதன்.

மேலே துல்பென் என்று நினைகிறேன் மாவீரர் அங்கம் வகித்த அமைப்பின் தவறுகளை விமர்சிப்பது மாவீரரை அவமதிப்பது என்றாகாது என எழுதியுள்ளார்.

இதுதான் எப்போதும் என் நிலைப்பாடு. நான் பெயர் சுட்டிய கருத்தாளரும் இந்த எல்லையை மீறவில்லை.

பல அமெரிக்கர்கள் வியட்நாம் போரை எதிர்தார்கள், அதன் அர்த்தம் அவர்கள் வியட்நாமில் போராடிய வீரர்களை இகழ்ந்தார்கள் என்பதல்ல. தேசத்துரோகிகள் என்பதுமல்ல.

 இங்கே நான் எழுதிய #அனுபவம் பேசுகிறது என்ற வசனத்தில் பல அர்தங்கள் பொதிந்துள்ளது.

இதே போல் ஒரு பொறிக்குள் முன்னர் சிக்கி கொண்ட ஒருவந்தான் நான். 

அப்போ நான் கடுமையாக விமர்சனங்களை முன் வைக்கும் போது, என்னை நிதானப்படுத்துமாறு எழுதியவர் துல்பென்.

அதேபோல் பல வருடங்களாக இங்கே எமது மக்களின் பிரச்சனை பற்றி தீர்க்கமான கருத்துக்களை யூட்டும், ஜஸ்ரினும் வைப்பவர்கள். 

அவர்களின் முந்தைய நிலைப்பாடு என்ன, அது எப்படி மாறியுள்ளது, மாற்றத்தின் காராணம் என்னபதை விளங்கி கொண்டவன் நான்.

விளங்க நினப்பவன் இறுதியாக வந்து சேர்ந்ததால் அவரது நிலைப்பாடு பற்றி அதிகம் தெரியாது.

ஆனால் இவர்கள் எவருமே மாவீரரை கொச்சை படுத்தும் பேர்வழிகள் என நான் நினைக்கவில்லை.

ஆகவே இது அமைப்பின் பிழைகளை சுட்டுவோரை, மாவீரரை அவமதிப்பவர்களாக லேபள் ஒட்டும் வேலை என்பது எனக்கு புரிகிறது.

இந்த திரியின் போக்கை பார்த்தால், இதற்குள் மாவீரர் வேண்டும் என்றே சம்பந்தம் இல்லாமல் இழுத்து வரபட்டிருப்பதை காணலாம்.

சம்பந்தமே இல்லாமல் மாவீரரை பற்றி இந்த திரியில் கதைப்போம், அவர்கள் ஏதாவது சொல்லுவார்கள், அதை வைத்து அவர்களை சேறாடி விடுவோம்” என்ற சிந்தனை ஓட்டத்தை என் அனுபவம் எனக்கு காட்டிக்கொடுக்கிறது.

அற்ப அரசியல்வாதி சீமான் - அவரை நக்கல் அடித்தமைக்காக, இனப்படுகொலையில் உனக்கும் பங்கு உண்டு என எழுத வைப்பதும் இதே மனோநிலைதான்.

உண்மையை சொல்லபோனால் நேரடியாக மாவீரரை யாரும் தூற்றுவதில்லை, ஆனால் அவர்களை சம்பந்தம் இல்லாத திரிகளுக்குள் இழுத்து வந்து, அவர்களை விவாத-துருப்பு ஆக்கி, அவர்களின் மாண்பை மாசு பண்ணுபவர்களையே நான் காண்கிறேன்.

இதில் விலகி நடவுங்கள் என்பது என் வேண்டுகோள்.

 

யூட், கற்பிதன்,

யாழில் எழுதும் போது இது ஒரு சிக்கல், பொதுபடையாக எழுதி விடுவோம். 

பலர் கேட்பது போல் நீ என்ன செய்தாய் என்ற கேள்வி அல்ல அது. 

வெளியில் தெரியதாத பல இழப்புகள், தியாகங்கள் உள்ளன. அதை எல்லாம் யாழில் profile இல் போட்டு எழுதுவதில்லை.

மனம் புண்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள்🙏🏾.

இதில் மன்னிப்பதற்கு/ கோபப்படுவதற்கு எதும் இல்லை கோசான். எப்போதும்உங்கள் எழுத்திலுள்ள தொனியை/சாரத்தை மட்டுமே பார்ப்பேன். 👍

 

இது Justin தொடங்கி வைத்தது

""இன்னமும் எதைக்குறைகூறுவது என்று தெரியவில்லையா? 30 வருட மாயைக்கு மக்களை மயங்கவைத்த தலைமையை தான் குறை கூற வேண்டும்.""

இப்போதுகூட எனக்கு Justin ஐக் குறைகூறும் நோக்கம் அறவே கிடையாது. பிழைகளை மிகவும் நாசூக்காகவும் நாகரீகமாகவும், ஆராயும் தொனியில் கூறும்போது கோபம் ஏற்படுவதற்கு வாய்ப்பேயில்லை... 👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சிறீலங்கா அரசால் கொல்லப்பட்ட அல்லது அவர்களிடம் ஒப்படைத்த தமது பிள்ளைகளை மீட்டுத்தர நடக்கும் போராட்டங்கள் போல் இயக்கங்களிடம் கேட்டு எந்த போராட்டங்களும் நடத்தப்பட்டனவா? அப்படி நடக்காததற்கு காரணம் அவர்களை போராட்டத்துக்கு கொடுக்கும் போதே உயிர் ஆபத்தையும் மக்கள் உணர்ந்திருந்தார் என்பது கூடவா தங்களுக்கு புரியவில்லை

வணக்கம் விசுகர்.தயவு செய்து தடி எடுத்து கொடுக்க வேண்டாம்.பல விடையங்கள் பொது நலன் கருதி மக்களால் சுய தனிக்கை செய்யப்பட்டது தான் உண்மை.எப்பவும் தியாகம் மதிக்கப்படும்.அதை நாங்களை கெடுக்க கூடாது..நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இலங்கைத்தமிழர்களால் புலம்  என ஆழைக்கப்படுவது இலங்கைதவிர்ந்த மற்றையநாடுகளை  தாயகம் என்பது இலங்கையையாகும். விட்டபிழை திருந்தி நடப்பது மனித இயல்பு. பிரபாகரன் விட்டபிழை நேர்மையற்ற சிஙகளயரசுடன் பேச்சுவார்த்தையிலிடுபட்டது.ஒரேயடியாகப்போரடியிருந்தல் முடிவு

மாறியிருக்காலம் .போரட்டம் தோற்றதை வைத்து போரடியமுறை பிழை- போரடியநோக்கம் பிழை என்று கூறமுடியாது.

😁😍👍

அதே. நன்றி சகோ. எந்த ஒரு செயலும் அதன் கால நேர அக புற நேரடி மறைமுக களச்சூழலுக்கு ஏற்ப செயலை செய்பவனால் மட்டுமே கவனமெடுக்கப்பட்டு செயற்படுத்தப்படும். அவர்களால் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அந்த நிமிடத்தில் எடுக்கும் முடிவு மட்டுமே அந்த செயலுக்கான முடிவாக இருக்கும். மற்றைய எதுவும் வெறும் பிதட்டலே. இது எமது குடும்ப வாழ்வு சார்ந்து அல்லது தொழில் சார்ந்து என்று எதுவானாலும் பொருந்தும் 

7 minutes ago, சுவைப்பிரியன் said:

வணக்கம் விசுகர்.தயவு செய்து தடி எடுத்து கொடுக்க வேண்டாம்.பல விடையங்கள் பொது நலன் கருதி மக்களால் சுய தனிக்கை செய்யப்பட்டது தான் உண்மை.எப்பவும் தியாகம் மதிக்கப்படும்.அதை நாங்களை கெடுக்க கூடாது..நன்றி.

அதைத் தான் நானும் சொல்கிறேன். அதேநேரம் உங்கள் கருத்தில் உள்ள நியாயத்தை மதிக்கிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

பதில் கருத்து எழுத முடியாமல் விட்டால் மூடிகொண்டிருக்கள், பொத்திக்கொண்டிருங்கள் என்று கூறுவது உங்களது வாடிக்கை. உங்களுக்கு கூறிக்கொள்கிறேன் நீங்கள் தட்டச்சை உபயோகித்து இங்கு எழுதலாம் என்றால் அதே தட்டச்சை உபயோகித்து  நானும் எழுதலாம்.

ஒருவரை ஒருவர் வாயை மூடிக்கொண்டிருங்கள் என்று கூறும் எந்த அதிகாரமும் உங்களுக்கும் இல்லை எனக்கும்  இல்லை என்ற அடிப்படை அறிவு எம் அனைவருக்கும் கட்டாயம் தேவை.

'' புலத்திலிருந்து கத்தாமல் தாயகம் சென்று ஏதாவது முடியுமா என்று பாருங்கள். அதைவிட்டு'' 

''எப்போதும் தமிழன்'' என்று புனை பெயர்வைப்பதை விட தமிழ் சொற்களின் பொருள் விளங்கி வைத்திருப்பது மிக முக்கியம். 

 

மிகவும் தெளிவான விளக்கத்துடனேயே அதனை எழுதினேன். எப்போ பார்த்தாலும் தலைவரால்தான் போராட்டமும் நாமும் அழிந்தோமென்று புலத்திலிருந்து குரைத்துக்கொண்டிராமல் அவரைவிட போராட்ட அறிவும் அரசியல் அறிவும் உங்களுக்கு கூடுதலாக இருப்பதாக எண்ணி வகுப்பெடுக்காமல் தாயகத்தில் சென்று உங்கள் அறிவுரைகளை கூறுங்கள் யார் செவிசாய்க்கிறார்கள் என்றுபார்ப்போம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

இதில் மன்னிப்பதற்கு/ கோபப்படுவதற்கு எதும் இல்லை கோசான். எப்போதும்உங்கள் எழுத்திலுள்ள தொனியை/சாரத்தை மட்டுமே பார்ப்பேன். 👍

 

இது Justin தொடங்கி வைத்தது

""இன்னமும் எதைக்குறைகூறுவது என்று தெரியவில்லையா? 30 வருட மாயைக்கு மக்களை மயங்கவைத்த தலைமையை தான் குறை கூற வேண்டும்.""

இப்போதுகூட எனக்கு Justin ஐக் குறைகூறும் நோக்கம் அறவே கிடையாது. பிழைகளை மிகவும் நாசூக்காகவும் நாகரீகமாகவும், ஆராயும் தொனியில் கூறும்போது கோபம் ஏற்படுவதற்கு வாய்ப்பேயில்லை... 👍

 

கற்பிதன்,

30 வருடமாக இலங்கை தீவில் இராணுவ பலத்தில் மட்டும் தங்கி, இந்தியாவின் எதிர்ப்போடும் ஒரு தனியரசை நிறுவி விடலாம் என்ற மாயையை ஒரு தலைமை தானும் முழுக்க முழுக்க உளப்பூர்வமாக நம்பி, மக்களையும் நம்பவைத்தது என ஜஸ்டின் எழுதியதாக நான் விளங்கி கொண்டேன்.

இதில் மாவீரருக்கான அவமரியாதை எங்கே வருகிறது.

தலைமையை கூட அவமரியாதையாக எழுதவில்லையே? அந்த மாயையை 2009க்கு பின் ஊருக்கு போகும் வரை தான் கூட நம்பியதாக அவர் வேறு திரியில் எழுதிய நியாபகம். 

ஆகவே ஒரு தலைமையின் பண்புகளை விமர்சிப்பது தலைமையை அவமரியாதை செய்வதாக அமையாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

புலம்  தாயகம் இரன்டும் ஒன்று என்று நினைக்கிறேன்.

என்னது புலம்பெயர்ந்தோரும் தாயகத்தில் உள்ளோரும் ஒன்றா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ நான் மேலே எழுதியதற்காக,

ஐயகோ பிரபாகரனை அவமதித்து விட்டார் கோசான் என்று ஒரு ரவுண்டு வருவார்கள்🤦‍♂️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கற்பிதன்,

30 வருடமாக இலங்கை தீவில் இராணுவ பலத்தில் மட்டும் தங்கி, இந்தியாவின் எதிர்ப்போடும் ஒரு தனியரசை நிறுவி விடலாம் என்ற மாயையை ஒரு தலைமை தானும் முழுக்க முழுக்க உளப்பூர்வமாக நம்பி, மக்களையும் நம்பவைத்தது என ஜஸ்டின் எழுதியதாக நான் விளங்கி கொண்டேன்.

இதில் மாவீரருக்கான அவமரியாதை எங்கே வருகிறது.

தலைமையை கூட அவமரியாதையாக எழுதவில்லையே? அந்த மாயையை 2009க்கு பின் ஊருக்கு போகும் வரை தான் கூட நம்பியதாக அவர் வேறு திரியில் எழுதிய நியாபகம். 

ஆகவே ஒரு தலைமையின் பண்புகளை விமர்சிப்பது தலைமையை அவமரியாதை செய்வதாக அமையாது.

 

நீங்கள் கூறுவதைத்தான் அவரும் உளப்பூர்வமாக கொண்டிருப்போரானால் நன்மையே... 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

#அனுபவம் பேசுகிறது

கொல்லைக்கூட்ட தலைவர் வந்தாலே எப்பவும் சுவாரசியமாகவே இருக்கும்: 😁
இதுவரை எதுவுமே செய்யாத கூட்டம் இப்போது செய்யத் தெரியாத கூட்டம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

என்னது புலம்பெயர்ந்தோரும் தாயகத்தில் உள்ளோரும் ஒன்றா??

புலம்=தாயகம்

தாயத்தில் இருந்து பெயர்ந்தோர் = புலம்பெயர்ந்தோர்

புலம் = வெளிநாடு இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

புலம்=தாயகம்

தாயத்தில் இருந்து பெயர்ந்தோர் = புலம்பெயர்ந்தோர்

புலம் = வெளிநாடு இல்லை

நன்றி கோஷான். நான் நினைத்து எழுதியது  'புலம்பெயர்ந்து வந்து கத்திக்கொண்டிராமல்' என்பதே. ஆயினும் சொற்பிழைக்கு மன்னிக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அப்படி செய்தால், தர்க்கம் மண்ணை கவ்வியதும் திரியை விட்டு எஸ் ஆவதை, அல்லது தனிபட்டு தாக்குவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இராது.

சொல் முறை விளக்கம்👆🏼

செயல்முறை விளக்கம் 👇

5 minutes ago, குமாரசாமி said:

கொல்லைக்கூட்ட தலைவர் வந்தாலே எப்பவும் சுவாரசியமாகவே இருக்கும்: 😁
இதுவரை எதுவுமே செய்யாத கூட்டம் இப்போது செய்யத் தெரியாத கூட்டம். 😎

😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 

1948-2020 எந்த தமிழ் தலைமையும் எதையும் செய்யவில்லை (நாகரீகமாக சொல்வதாயின் புடுங்கவில்லை). 

 

சரி அவர்கள்தான் ஒன்றும் புடுங்கவில்லையென்றால் நீங்கள் என்னத்தை புடுங்கினீர்கள் அவர்களை விமர்சிக்க??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சொல் முறை விளக்கம்👆🏼

செயல்முறை விளக்கம் 👇

😎

அரசியல் ரீதியாக இதுவரைக்கும் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் பதில் சொல்லாமல் எங்கெங்கோ எல்லாம் கூட்டிப்போகாதீர்கள்.

தமிழரசு கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி,கூட்டமைப்பு இதுவரை காலமும் தமிழர்களுக்கு ஏதாவது செய்து அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றது பற்றி ஏதாவது சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உண்மைதான் கற்பிதன்,

இங்கே எழுதுபவர்கள் 99% இனவிடுதலை போராட்டம் உக்கிரமாக நடக்கும் போது சுயநலத்துக்கா வட மாகாணத்தை விட்டு தலை தெறிக்க ஓடி வந்தவர்கள்தான்.

சிலர் பாஸ் எடுத்து வந்தார்கள், சிலர் ஓமந்தை கள்ள பாதையால் வந்தார்கள், சிலர் 95 க்கு பின் காங்கேசன்துறை -திருமலையால் வந்தார்கள்.

நானும், யூட்டும், நீங்களும் இப்படிதான் இல்லையா?

அப்படி இல்லை என்றால் நாம் இன்று யாழில் கருத்தெழுதமாட்டோம், ஏதோ ஒரு உடைத்து போடப்பட்ட சாவுகட்டின் கீழ் உறங்கி கொண்டிருப்போம்.

இதில் பாஸ் எடுத்து ஓடி வந்தவர், பாஸ் எடுக்காமல் ஓடி வந்தவரை பார்த்து எப்படி நக்கல் அடிக்க முடியும் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

 

For the record,  "பாஸ்" என்றாலே என்ன கலர் என்று தெரியாமல், கொழும்புக்கு கே.ஜி பஸ் ஓடியபோதே  வந்தோரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

அற்ப அரசியல்வாதி சீமான்

 அதென்ன அற்ப அரசியல்வாதி. அதைவிட நீங்கள் அற்ப சுயநலவாதி என்று நான் கூறலாமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

சரி அவர்கள்தான் ஒன்றும் புடுங்கவில்லையென்றால் நீங்கள் என்னத்தை புடுங்கினீர்கள் அவர்களை விமர்சிக்க??

ஐயா,

நாங்கள் புடுங்குபவர்கள் என்று எப்பை ஐயா சொன்னோம்?

உண்மையில் முடிவாக பார்த்தால் 1948-2020 ஒரு தமிழ் தலைமையும் சாதித்த நீண்ட கால சாதனை என்ன என்று பார்த்தால் பூச்சியம்தான்.

ஆனால் அவர்கள் முயற்சிக்கவில்லை என்பதல்ல. இராமநாதன், செல்வநாயகம், அமிர்தலிங்கம், பிரபாகரன் என்று ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்த வகையில் முயற்சித்தார்கள். பலதை சரியாகவும் சிலதை பிழையாகவும் செய்தார்கள்.

இது உண்மையில் ஒரு விமர்சனம் கூட இல்லை. It’s a statement of facts. நாங்கள் நடந்ததை சொல்கிறோம். 
 

இப்போ நடக்கும் முயற்சிகளை அவை ஜனநாயக முறைப்படியானவை என்பதால் - அவதானித்து கருத்து வைக்கிறோம்.

எதோ கோசான் பிரபாகரன் போல செயல் வீரன் என்றா நினைத்து விட்டீர்கள்? இல்லவே இல்லை எப்போதும் தமிழன் போல் யாழில் வந்து எழுதும் ஒரு கருத்தாளர் மட்டுமே கோசான்.

ஆனால் யாழ் கருத்துகளம்தானே? செயல்களம் அல்லவே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இதில் மன்னிப்பதற்கு/ கோபப்படுவதற்கு எதும் இல்லை கோசான். எப்போதும்உங்கள் எழுத்திலுள்ள தொனியை/சாரத்தை மட்டுமே பார்ப்பேன். 👍

 

இது Justin தொடங்கி வைத்தது

""இன்னமும் எதைக்குறைகூறுவது என்று தெரியவில்லையா? 30 வருட மாயைக்கு மக்களை மயங்கவைத்த தலைமையை தான் குறை கூற வேண்டும்.""

இப்போதுகூட எனக்கு Justin ஐக் குறைகூறும் நோக்கம் அறவே கிடையாது. பிழைகளை மிகவும் நாசூக்காகவும் நாகரீகமாகவும், ஆராயும் தொனியில் கூறும்போது கோபம் ஏற்படுவதற்கு வாய்ப்பேயில்லை... 👍

 

நேரடியாகக் கூறும் போதே விளக்கமில்லாமல் திரும்பி வந்து ஒரு வரிப் பதிலை 10 வரிகளாக மாற்றுகிறார்கள்! இதை நிவர்த்தி செய்தால் ஜஸ்ரினை ஏன் குறை சொல்ல வேண்டி வருகிறது கப்ரன்?😎

Link to comment
Share on other sites

21 minutes ago, குமாரசாமி said:

அரசியல் ரீதியாக இதுவரைக்கும் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் பதில் சொல்லாமல் எங்கெங்கோ எல்லாம் கூட்டிப்போகாதீர்கள்.

தமிழரசு கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி,கூட்டமைப்பு இதுவரை காலமும் தமிழர்களுக்கு ஏதாவது செய்து அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றது பற்றி ஏதாவது சொல்லுங்கள்.

1948 - 2020  வரை எந்த தமிழ் தலைமையும் எதுவுமே   செய்யவில்லை என்று ஏற்கனவே உங்பகள்தி கேளவிக்கு பதிலளித்துள்ளார் கோஷான். அதற்குள் நீங்கள் கூறிய அத்தனை  அமைப்புக்கும் அடங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

 அதென்ன அற்ப அரசியல்வாதி. அதைவிட நீங்கள் அற்ப சுயநலவாதி என்று நான் கூறலாமா??

நீங்கள் என்ன நானே சொல்வதுதானே?

வேணும் என்றால் நிலை தகவலிலும் போட்டு விடட்டுமா?

நான் என்ன செய்தேன் என்பதை சொல்வதாயும் இல்லை, எதுவும் செய்யவில்லை என்ற எடுகோளை மறுப்பதாயும் இல்லை.

ஏனென்றால் கோசான் ஒரு தனிமனிதன்.

என்னை முன் தள்ளி பொதுவாழ்வில் இருக்கும் ஒரு அரசியல்வாதி அல்ல.

அரசியல்வாதி என்றாலே என் அகராதியில் அற்பன்தான். அதுவும் மாசமொரு கொள்கையில் இருப்பவருக்கு அந்த அடைமொழி பொருத்தம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இப்போ நடக்கும் முயற்சிகளை அவை ஜனநாயக முறைப்படியானவை என்பதால் - அவதானித்து கருத்து வைக்கிறோம்.

 

ஏன் அந்த 30 வருட ஆயுத போராட்ட காலத்தைவிட மற்றயகாலமெல்லாம் ஜனநாயக முறைப்படிதானே  அரசியல் போராட்டங்கள் நடந்தன. அதனால் கிடைத்த நன்மைகள் என்னெவென்று கொஞ்சும்  சொல்லுங்களேன்.

2 minutes ago, goshan_che said:

அரசியல்வாதி என்றாலே என் அகராதியில் அற்பன்தான். அதுவும் மாசமொரு கொள்கையில் இருப்பவருக்கு அந்த அடைமொழி பொருத்தம்தான்.

அப்போ அரசியல்வாதிகளால் எந்தவொரு தீர்வையும் பெற்றுத்தரமுடியாது என்கிறீர்கள். அப்படித்தானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் அந்த 30 வருட ஆயுத போராட்ட காலத்தைவிட மற்றயகாலமெல்லாம் ஜனநாயக முறைப்படிதானே  அரசியல் போராட்டங்கள் நடந்தன. அதனால் கிடைத்த நன்மைகள் என்னெவென்று கொஞ்சும்  சொல்லுங்களேன்.

இருந்தால் தானே சொல்வதற்கு.....😁
இப்போது எங்கேயும் விக்கிபீடியா போன்ற தளங்களில் தேடிக்கொண்டிருப்பார்கள்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

நேரடியாகக் கூறும் போதே விளக்கமில்லாமல் திரும்பி வந்து ஒரு வரிப் பதிலை 10 வரிகளாக மாற்றுகிறார்கள்! இதை நிவர்த்தி செய்தால் ஜஸ்ரினை ஏன் குறை சொல்ல வேண்டி வருகிறது கப்ரன்?😎

பிறருக்கு விளக்கம் குறைவென்றே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் மேலும் பண்பட எழுதலாம் என்பது என் கருத்து.... 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.