Jump to content

தேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

spacer.png

தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத கால இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கும் சுனில், அதிமுகவுக்காக எக்சிட் போல் ஆய்வுகளை நடத்தி வருகிறார்.

 

தேர்தல் முடிந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட கள விசாரணைகள் மூலம் முதற்கட்ட விவரங்களை அதிமுக தலைமைக்கு அனுப்பிய சுனில் குழுவினர்... வாக்குப் பதிவு சதவிகிதம், முதல் முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் என்று கட்சியின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களோடும் முதல்வர் எடப்பாடி நேரடியாகவும் தொலைபேசி வழியாகவும் பேசியிருக்கிறார். தேர்தலுக்குப் பின் ஒரு சில நாட்கள் வரை மட்டுமல்ல, தொடர்ந்து பல தரப்பட்டவர்களிடமும் பேசி புதிய புதிய விவரங்களைக் கேட்டுப் பெறுகிறார் எடப்பாடி பழனிசாமி.

இதற்கிடையே தேர்தல் வியூக வகுப்பாளராகத் தனக்கு செயல்பட்டு வரும் சுனிலிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. லேட்டஸ்டாக சுனில் குழுவினர் எடப்பாடிக்குக் கொடுத்த ரிப்போர்ட்டில், ‘அதிமுக கூட்டணிக்கு 85 முதல் 90 தொகுதிகள் வரை கிடைப்பது 100% உறுதி. மேலும் 27 தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகுதிகளில் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்தும் யார் வென்றாலும் மயிரிழை வெற்றியாக இருக்கும் என்றே தெரிகிறது” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனபோதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்குக் கிடைத்த சுனில் உள்ளிட்ட பல்வேறு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் 134 தொகுதிகளில் அதிமுக உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்” என்கிறார்கள்.

 

https://minnambalam.com/politics/2021/04/16/14/election-edapadi-got-the-latest-report-admk-howmany-seats

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை விளம்பரங்கள்

 

it raid sabareesan: ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணம் எவ்வளவு  தெரியுமா? இதுதான் ரசீது! - how much amount income tax official got from mk  stalin son in law sabareesan | Samayam Tamil

செந்தாமரை ஸ்டாலின் + ஸ்டாலின் மருமகன் சபரீசன்(!) வேத(!!)மூர்த்தி(!!!)  மாளிகை, ஹிந்து கோயில்கள் – சில குறிப்புகள் | ஒத்திசைவு... प्रत्याह्वय ...

IT raid in stalin son in law sabareesan house | BREAKING திமுக தலைவர்  ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் ஐ.டி ரைட்

stalin daughter house it raid: அடேங்கப்பா..! ஸ்டாலினின் மகள் வீடா இது..?  திமுகவுக்கு கட்டம் கட்டிய ஐடி ரெய்டு... - it ride is ongoing in stalin  daughter and dmk candidates homes and ...

வாக்களிப்பு தினத்திற்கு... முதல் நாள்,  
அ.தி.மு.க. / பா.ஜ.க.  பத்திரிகைகளில்  வெளியிட்ட, விளம்பரங்களும்....

ஸ்ராலின் மகள்  செந்தாமரை வீட்டை...
வருமான வரிச்  சோதனை என்ற பெயரில், பல ஊடகங்களிலும் காட்டியதும்   
தி.மு.க. விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று... சொல்கிறார்கள். 

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்குக் கிடைத்த சுனில் உள்ளிட்ட பல்வேறு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் 134 தொகுதிகளில் அதிமுக உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்” என்கிறார்கள்.

 

கருப்பன் ரொம்ப குசும்புக்காரன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

கருப்பன் ரொம்ப குசும்புக்காரன். 🤣

"தீம்கா"  கோஸ்ட்டியும் அமைச்சரவையில் இடம் பிடிக்க, துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.  🤣

மே, 2 ´ம் திகதி  பயங்கர தமாசு இருக்கு.  
இப்பவே... வேலைக்கு  லீவு எடுத்து வைத்திருக்க வேணும். :grin:

 

 

 

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

பத்திரிகை விளம்பரங்கள்

 

it raid sabareesan: ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணம் எவ்வளவு  தெரியுமா? இதுதான் ரசீது! - how much amount income tax official got from mk  stalin son in law sabareesan | Samayam Tamil

செந்தாமரை ஸ்டாலின் + ஸ்டாலின் மருமகன் சபரீசன்(!) வேத(!!)மூர்த்தி(!!!)  மாளிகை, ஹிந்து கோயில்கள் – சில குறிப்புகள் | ஒத்திசைவு... प्रत्याह्वय ...

IT raid in stalin son in law sabareesan house | BREAKING திமுக தலைவர்  ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் ஐ.டி ரைட்

stalin daughter house it raid: அடேங்கப்பா..! ஸ்டாலினின் மகள் வீடா இது..?  திமுகவுக்கு கட்டம் கட்டிய ஐடி ரெய்டு... - it ride is ongoing in stalin  daughter and dmk candidates homes and ...

வாக்களிப்பு தினத்திற்கு... முதல் நாள்,  
அ.தி.மு.க. / பா.ஜ.க.  பத்திரிகைகளில்  வெளியிட்ட, விளம்பரங்களும்....

ஸ்ராலின் மகள்  செந்தாமரை வீட்டை...
வருமான வரிச்  சோதனை என்ற பெயரில், பல ஊடகங்களிலும் காட்டியதும்   
தி.மு.க. விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று... சொல்கிறார்கள். 

திமுகவும் அதன் கூட்டணியும் இலவு காத்த கிளி மாதிரி ஏமாற போகின்றார்கள். அனேக தமிழ்நாட்டு மக்கள் முதல் நாள் வந்த பத்திரிக்கயை வசித்து, அதன் படிதான் வாக்களிப்பார்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

திமுகவும் அதன் கூட்டணியும் இலவு காத்த கிளி மாதிரி ஏமாற போகின்றார்கள். அனேக தமிழ்நாட்டு மக்கள் முதல் நாள் வந்த பத்திரிக்கயை வசித்து, அதன் படிதான் வாக்களிப்பார்கள். 😂

எத்தனை... உடன் பிறப்புகள்,  "ரீ"  குளிக்கப் போகிறார்களோ..."
அதை... நினைக்கத் தான், கொடுத்த 380 கோடி ரூபாயும்...  
வீணாய் போச்சே என்று கவலையாய் இருக்கு. :grin: 😎

பிரசாந்த் கிஷோரை நம்பி.... புது விக், வாங்கி தலையில் மாட்டி... 
அது வேறை... அப்பப்ப... அரிப்பு... எடுத்துக் கொண்டிருக்குது.  😂  🤣  😜

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

எத்தனை... உடன் பிறப்புகள்,  "ரீ"  குளிக்கப் போகிறார்களோ..."
அதை... நினைக்கத் தான், கொடுத்த 380 கோடி ரூபாயும்...  
வீணாய் போச்சே என்று கவலையாய் இருக்கு. :grin: 😎

பிரசாந்த் கிஷோரை நம்பி.... புது விக், வாங்கி தலையில் மாட்டி... 
அது வேறை... அப்பப்ப... அரிப்பு... எடுத்துக் கொண்டிருக்குது.  😂  🤣  😜

 

மே 2 க்கு பிறகு திரு.ஸ்டாலின் அவர்கள், விக்கும், கோமணமும் இல்லாமல்  ஓடப் போகின்றார். அதிமுக கூட்டணி அதிக ஆசனங்களை வெல்லும், நாம் தமிழர் கட் சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்.அதன் பின்னர் தமிழகத்தில் பாலும் தேனுமாய் ஓடும். 😜🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

மே 2 க்கு பிறகு திரு.ஸ்டாலின் அவர்கள், விக்கும், கோமணமும் இல்லாமல்  ஓடப் போகின்றார். அதிமுக கூட்டணி அதிக ஆசனங்களை வெல்லும், நாம் தமிழர் கட் சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்.அதன் பின்னர் தமிழகத்தில் பாலும் தேனுமாய் ஓடும். 😜🤣

வெட்கம் சூடு சொரணை இல்லையா? சொல்லுங்க ஸ்டாலின் சொல்லுங்க..! - தினசரி தமிழ்

தன்னுடைய சட்டையை தானே கிழித்துக் கொண்டாரா ஸ்டாலின்? - Tamilwin

பிளேடு வச்சிருக்கோம்.. தொட்டீங்க தற்கொலை செய்வோம்.. போலீசை எச்சரித்த  ஸ்டாலின், துரைமுருகன் | M.K.Stalin threatern police that he will commit  suicide - Tamil Oneindia

சட்டப் பேரவைக்குள் நுழைந்த போலீசார் என்னை வேண்டும் என்றே அடித்து உதைத்து  சட்டையை கிழித்தனர் : மு.க.ஸ்டாலின் பேட்டி - Dinakaran

என் சட்டையை கிழித்தனர்.. திமுகவினரை ஷூ காலால் மிதித்தனர் - ஸ்டாலின்  பரபரப்பு | Police attacked me My shirt was torn - Stalin - Tamil Oneindia

 

இளைய தள(ர்)பதி... ஸ்ராலின் அவர்கள்,
"கோவணம்" கட்டுகிறாரோ...  "ஜட்டி" போடுகின்றாரோ...
என்று... நான், எட்டிப்  பார்க்கவில்லை.    🤣

ஆனால்... சீமான், தனி ஆளாக  சட்டமன்றம் போனாலும்...
(ஒரு கதைக்கு...)  ஸ்ராலின்...  முதல்வராக, இருந்து,துண்டுச்  சீட்டை  பார்த்து,   
"யானை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னே..."  உளறிக்  கொட்டுவதை பார்த்து...
ஐயா... சீமான் அவர்கள், ப்பூஹாஹா... என்று கர்ஜிப்பதை பார்த்து... 😂

ஐயா... ஸ்ராலின் அவர்கள், சட்டையை கிழித்துக் கொண்டு...
சட்ட சபையை விட்டு, ஓடுவது உறுதி. என்று எல்லோரும் சொல்கிறார்கள். :grin:     

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

வெட்கம் சூடு சொரணை இல்லையா? சொல்லுங்க ஸ்டாலின் சொல்லுங்க..! - தினசரி தமிழ்

தன்னுடைய சட்டையை தானே கிழித்துக் கொண்டாரா ஸ்டாலின்? - Tamilwin

பிளேடு வச்சிருக்கோம்.. தொட்டீங்க தற்கொலை செய்வோம்.. போலீசை எச்சரித்த  ஸ்டாலின், துரைமுருகன் | M.K.Stalin threatern police that he will commit  suicide - Tamil Oneindia

சட்டப் பேரவைக்குள் நுழைந்த போலீசார் என்னை வேண்டும் என்றே அடித்து உதைத்து  சட்டையை கிழித்தனர் : மு.க.ஸ்டாலின் பேட்டி - Dinakaran

என் சட்டையை கிழித்தனர்.. திமுகவினரை ஷூ காலால் மிதித்தனர் - ஸ்டாலின்  பரபரப்பு | Police attacked me My shirt was torn - Stalin - Tamil Oneindia

 

இளைய தள(ர்)பதி... ஸ்ராலின் அவர்கள்,
"கோவணம்" கட்டுகிறாரோ...  "ஜட்டி" போடுகின்றாரோ...
என்று... நான், எட்டிப்  பார்க்கவில்லை.    🤣

ஆனால்... சீமான், தனி ஆளாக  சட்டமன்றம் போனாலும்...
(ஒரு கதைக்கு...)  ஸ்ராலின்...  முதல்வராக, இருந்து,துண்டுச்  சீட்டை  பார்த்து,   
"யானை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னே..."  உளறிக்  கொட்டுவதை பார்த்து...
ஐயா... சீமான் அவர்கள், ப்பூஹாஹா... என்று கர்ஜிப்பதை பார்த்து... 😂

ஐயா... ஸ்ராலின் அவர்கள், சட்டையை கிழித்துக் கொண்டு...
சட்ட சபையை விட்டு, ஓடுவது உறுதி. என்று எல்லோரும் சொல்கிறார்கள். :grin:     

 

ஸ்டாலின் அவர்கள் உளற, சீமான் அவர்கள் மூக்கு நொண்ட, தமிழக சட்டசபை ஒரே தமாஷாக தான் இருக்க போகுது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, zuma said:

 

ஸ்டாலின் அவர்கள் உளற, சீமான் அவர்கள் மூக்கு நொண்ட, தமிழக சட்டசபை ஒரே தமாஷாக தான் இருக்க போகுது. :grin:

ஆஆஆஆஆ

என்னது சீமான் வெல்லப் போறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆஆஆ

என்னது சீமான் வெல்லப் போறாரா?

விவேக்குக்கு வந்தது களத்தில்  வந்துவிட போகுது .

Link to comment
Share on other sites

8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆஆஆ

என்னது சீமான் வெல்லப் போறாரா?

 

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

 

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்.😜

இவருக்கு இப்பவே வயிறு புகைய வெளிக்கிடுது. கூல் டவுண் பிரதர்....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும், இதென்னடா, கிருபன் அய்யா, கட்டுமரம் வாரிசுகளை கடாசிப் போட்டு, அங்காலை பக்கம், அம்மா வாரிசுகளோடை பாய்ந்திடாரோ எண்டு பயந்தெல்லா போனன்... 

மின்னம்பலத்தில் வந்ததால், இங்கை ஒட்டுபட்டிருக்கு.

12 minutes ago, குமாரசாமி said:

இவருக்கு இப்பவே வயிறு புகைய வெளிக்கிடுது. கூல் டவுண் பிரதர்....😁

நேற்று, இவருக்கென்று மினக்கெட்டு, விவேக்கை கொண்டு வந்து ஒட்டி விட்டேன்....

என்னத்தை கண்ணூறு பார்த்தாரோ, மனிசன் ஆஸ்பத்திரியிலை போய் படுத்து விட்டுது.

அதாலை, இவர், சீமானை எதிர்த்து, ஸ்டாலினை ஆதரிக்கவேணும்.... விடுங்கோ. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

 

 

it raid sabareesan: ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணம் எவ்வளவு  தெரியுமா? இதுதான் ரசீது! - how much amount income tax official got from mk  stalin son in law sabareesan | Samayam Tamil

செந்தாமரை ஸ்டாலின் + ஸ்டாலின் மருமகன் சபரீசன்(!) வேத(!!)மூர்த்தி(!!!)  மாளிகை, ஹிந்து கோயில்கள் – சில குறிப்புகள் | ஒத்திசைவு... प्रत्याह्वय ...

IT raid in stalin son in law sabareesan house | BREAKING திமுக தலைவர்  ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் ஐ.டி ரைட்

வாக்களிப்பு தினத்திற்கு... முதல் நாள்,  
அ.தி.மு.க. / பா.ஜ.க.  பத்திரிகைகளில்  வெளியிட்ட, விளம்பரங்களும்....

ஸ்ராலின் மகள்  செந்தாமரை வீட்டை...
வருமான வரிச்  சோதனை என்ற பெயரில், பல ஊடகங்களிலும் காட்டியதும்   
தி.மு.க. விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று... சொல்கிறார்கள். 

கண பேர் அது ஏதோ ஒரு பல குடும்பங்கள் வசிக்கும் அபார்ட்மென்டிலை ஒரு வீட்டிலை அந்த ஏழபொண்ணு, புருசனோட அமைதியா வாழுது... அதனை போய் ரெய்டு எண்டு படுத்துறாங்களே எண்டு தான் முதலில் கவலை பட்டார்களாம்.

முழுவதுமே அவங்க வாழும், 800முதல் 1000 கோடி மதிப்பு மிக்க வீடு தான் எண்டு தெரிஞ்ச உடனே ஆடிப்போய்விட்டார்களாம். 

சபரீசன் மகள் நிலா, மகன் நளன்... இரண்டும் சேர்ந்து.....வீட்டின் பெயர், நீலநளன்.

ஆனால், ஏழை பாளை ஸ்டாலின் பெயரில், ஒரு வீடு, ஒரு கார் கூட இல்லை.

உதயநிதி வீட்டில் வாடகைக்கு இருக்கிறாராம். உதயநிதி வீடு, நில அபகரிப்பில் சுருட்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஐயா... ஸ்ராலின் அவர்கள், சட்டையை கிழித்துக் கொண்டு...
சட்ட சபையை விட்டு, ஓடுவது உறுதி. என்று எல்லோரும் சொல்கிறார்கள். :grin:     

அந்தாளுக்கு தமிழ் சரளமாய் வராது. அதை விட எழுதி வைச்சு பார்த்து வாசிக்கவும் ஏலாது. இதுக்குள்ளை சட்டசபை போனால் சீமான் நறுக்கெண்டு நாலு  கேள்வி கேட்டால்...... முகட்டை அண்ணார்ந்து பாக்க   பெரிய சேட் கொலரும் விடாது 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

 

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்.😜

சீமையிலே சீமான் சிங்காரமாக் கொடியேற்றி
சீரான செங்கோலை செம்மையாக கையில் ஏந்தி

சீமையைச் சுற்றிவர இன்னும் நாள் கனக்க
இருக்குத்தைங்க
நாள் முழுதும் நாம் தவம் இருப்போம்
ஐயோ போயிட்டாரா என்று அலறாமல்

இருப்பொம்மையா   ஆஆ ஆஅ ஆஆ ஆ 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

 

ஸ்டாலின் அவர்கள் உளற, சீமான் அவர்கள் மூக்கு நொண்ட, தமிழக சட்டசபை ஒரே தமாஷாக தான் இருக்க போகுது. :grin:

இதை நீக்கமுன் ஆறுதலாக கேட்கவும். பார்க்கவும். பல விடயங்கள் சொல்லப்படுகின்றது.இதை இலங்கையில் பேச முடியுமா?

 

Link to comment
Share on other sites

1 hour ago, வாத்தியார் said:

சீமையிலே சீமான் சிங்காரமாக் கொடியேற்றி
சீரான செங்கோலை செம்மையாக கையில் ஏந்தி

சீமையைச் சுற்றிவர இன்னும் நாள் கனக்க
இருக்குத்தைங்க
நாள் முழுதும் நாம் தவம் இருப்போம்
ஐயோ போயிட்டாரா என்று அலறாமல்

இருப்பொம்மையா   ஆஆ ஆஅ ஆஆ ஆ 😎

 

சீமான் சிங்காசனம் - ஏறுவரென
சாமிகளும்  -  முனிகளும்
தம்பிகளும் - நம்பிகளும்
நம்பியிருக்க
அவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி 
தோற்று போவதேன்?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

 

சீமான் சிங்காசனம் - ஏறுவரென
சாமிகளும்  -  முனிகளும்
தம்பிகளும் - நம்பிகளும்
நம்பியிருக்க
அவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி 
தோற்று போவதேன்?🤔

வெற்றி தோல்வி ஒரு பிரச்சனை இல்லையெண்டு  ஆயிரம் தரம் சொல்லியாச்சு. தயவு கூர்ந்து  கீறல் விழுந்த ரெக்கோர்ட் தட்டு மாதிரி ஒரே இடத்திலை நிண்டு சவுண்ட் விட வேண்டாம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, zuma said:

 

சீமான் சிங்காசனம் - ஏறுவரென
சாமிகளும்  -  முனிகளும்
தம்பிகளும் - நம்பிகளும்
நம்பியிருக்க
அவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி 
தோற்று போவதேன்?🤔

ஸ்டாலின் சிங்காசனம் - ஏறுவரென
கிருபர்களும்  -  சுமோக்களும்
உடன்பிறப்புகளும் - சீறாத சிறுத்தைகளும்
நம்பியிருக்க
அவர் எடப்பாடியிடம்  - எடுபடா பாடியாக  
தோற்று போவதேன்? 😰 :grin:

Link to comment
Share on other sites

42 minutes ago, குமாரசாமி said:

இதை நீக்கமுன் ஆறுதலாக கேட்கவும். பார்க்கவும். பல விடயங்கள் சொல்லப்படுகின்றது.இதை இலங்கையில் பேச முடியுமா?

 

வழமையான சீமானின் வாயாலே வடை சுடுகின்ற கதைதான்.

 

யாழ் கள உறுப்பினர் வி.சபேசன், சீமான் பற்றி சிறப்பு பேட்டி 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

வழமையான சீமானின் வாயாலே வடை சுடுகின்ற கதைதான்.

சீமான் இன்னும் ஆட்சிக்கே வரவில்லை! அவர் வாயால் வடை சுடுகின்றார் என்று எப்படி உங்களால் வடை சுட முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

யாழ் கள உறுப்பினர் வி.சபேசன், சீமான் பற்றி சிறப்பு பேட்டி 

அட இவரா? நம்ம ஆளு!  கறுப்புச்சட்டை வீரர். 😁
அண்டு தொடக்கம் நிண்ட இடத்திலையே நிக்கிறார்.:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள்  தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும்  செத்தமீன் கிளீயராகிவிடும்..😄
    • சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]   தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html  
    • வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.  தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.   அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
    • இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.
    • வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......!  (suvy) புதனும் புதிரும்  ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)  மரணம்  (ரஞ்சித்)  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)  மயிலம்மா.  ( suvy)  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan) ஆதி அறிவு   ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)  என்ன பார்ட்டி இது??  (விசுகு)  முடிவிலி  (ரசோதரன்)  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும்   (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)  வாசலும் வீடும்  (ரசோதரன்)   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)  மேய்ப்பன்  (ரசோதரன்)   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)  விழல்  (ரசோதரன்)  தம்பி நீ கனடாவோ..?  (alvayan) என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை  (ரசோதரன்) புளுகுப் போட்டி  (ரசோதரன்) சிறந்த நடுவர்  (ரசோதரன்) ஒரு பொய்  (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan) புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்) பிஞ்சுக் காதல்…  (alvayan) கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che) காந்தி கணக்கு  (ரசோதரன்) சனாதன வருத்தம்  (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு  (theeya) தோற்ற வழு  (ரசோதரன்) பாக்குவெட்டி  (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை  (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)  அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்) உயிர்த்தெழுதல்  (ரசோதரன்) குரு தட்சணை  (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)  தேனும் விஷமும் (ரசோதரன்)  சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு) நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு:  யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.