Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தருடைய மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை – பிள்ளையான்​​​​​​​

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருடைய மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை – பிள்ளையான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன தெரிவித்துள்ளார்.எங்களுடைய மக்களோடு உறுதியாக இருந்து பணி செய்து அவர்களுடைய தலைவர்கள் அவர்களுடைய கடந்தகால தலைவர்கள் விட்ட பிழைகளை சரி செய்து இந்த மண்ணிலே வாழக்கூடிய நம்பிக்கையை கட்டியெழுப்ப கூடிய மக்கள் கூட்டத்தை நாங்கள் உருவாக்குவதற்கு பாடுபடுகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எங்களுக்கு ஒரு பார்வை இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலைவிதி எப்படி நிர்ணயிக்க வேண்டும், கிழக்கு மாகாணத்தில் மக்களை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும்,கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்கான கல்வி அமைய என்ன செய்ய வேண்டும் என்பதும் எங்கே குளம் கட்ட வேண்டும் எந்த அபிவிருத்தியை கூட்டினால் மக்கள் நன்மை அடைவார்கள் என்பது குறித்து எங்களுக்கு திட்டம் இருக்கின்றது.திட்டம் இல்லாமல் அரசியலுக்காக அல்லது சம்பந்தருடைய மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை என மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/சம்பந்தருடைய-மரணத்திற்க/

 

  • கருத்துக்கள உறவுகள்

அட்றா சக்கை…. அம்மன் கோயில் புக்கை… எண்டானாம். 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

சம்பந்தருடைய மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை – பிள்ளையான்

ஓ.....அந்த நினைப்பு வேறை இருக்கோ???? 😂

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

ஓ.....அந்த நினைப்பு வேறை இருக்கோ???? 😂

நினைப்புத்தான்… பிழைப்பை கெடுக்குது.

சம்பந்தனுடன்… பிள்ளையான் தன்னை ஒப்பிட்டதன் மூலம்,

சம்பந்தனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும்…. “ரிப்பேர்” பண்ண முடியாத அளவுக்கு… “சப்பளிஞ்சு” போச்சு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

ஓ.....அந்த நினைப்பு வேறை இருக்கோ???? 😂

 

8 minutes ago, தமிழ் சிறி said:

நினைப்புத்தான்… பிழைப்பை கெடுக்குது.

நினைப்பும் அதற்கான பழமொழியும் சரிதான், ஆனால் பிள்ளையான் பிரமாதமாகப் பிளைக்கிறாரே.???

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

 

நினைப்பும் அதற்கான பழமொழியும் சரிதான், ஆனால் பிள்ளையான் பிரமாதமாகப் பிளைக்கிறாரே.???

இப்ப… பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு.

போன வருசம்…   இந்தப் பாம்பு, கோடு போட்ட சட்டையுடன் மறியலுக்குள் இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் நண்பனாக இருந்தாலும் சரி எதிரியாக இருந்தாலும் சரி அவர் வாழும்போதே அவர் மரணம் பற்றி பேசகூடாது என்ற அடிப்படை மனித நாகரிகம்கூட தெரியாத காட்டுயல் கிழக்குக்கு விடிவு தரபோறாராம்,  இந்த எகத்தாளம் எல்லாம் எங்களோடதான், முஸ்லீம்கள் முன்னாடி போய் நின்று மூச்சுகூட விடமாட்டார் .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அவசரம்.? பேருந்து நின்டவுடன் சீற் போடுங்கப்பா..

CreamyFlickeringBlackandtancoonhound-siz

  • கருத்துக்கள உறவுகள்

பரராஜசிங்கத்தை ஆலயத்திற்குள்ளேயே வைத்துச் சுட்டது போல, சம்பந்தரையும் எங்காவது வைச்சுப்போடுவாங்கள் என்று நினைக்கிறேன். கடத்துவதும்  கொல்வதும் அவர்களது தொழில் அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சீட்டில் அமர்வதற்காய் சம்மந்தரின் இறப்பை அவரது கட்சிக்காரர் தான் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கினம் 😉


 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, ரஞ்சித் said:

பரராஜசிங்கத்தை ஆலயத்திற்குள்ளேயே வைத்துச் சுட்டது போல, சம்பந்தரையும் எங்காவது வைச்சுப்போடுவாங்கள் என்று நினைக்கிறேன். கடத்துவதும்  கொல்வதும் அவர்களது தொழில் அல்லவா? 

நீங்கள் எப்படித்தான் எழுதினாலும் ஒரு சிலருக்கு உறைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான், கருணா ஏன் டக்கிளசும் தமது மாற்றுக்கருத்தாளர்களையும், அரசியல் எதிராளிகளையும் சிண்டுமுடிந்து தங்கள் காலத்தை ஓட்டுபவர்கள். அந்தக் கோணத்தில் பார்க்கும்போது இங்கு ஒரு சொல் தொக்கி நிற்பதாகவே எனக்குப் படுகிறது.

அதாவது பிள்ளையான் சொல்வது "திட்டம் இல்லாமல்.....தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மற்றையவர்கள்போல் மேற்கொள்ளவில்லை" என்பதாகவும் இருக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவருடன் தலைமைச் சண்டை போட்டு முடிஞ்சுது எனி சம்பந்தனுடன். இவங்களுக்கு நோகாமல் நொங்கு குடிக்கனும் என்றதே கனவு. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

நீங்கள் எப்படித்தான் எழுதினாலும் ஒரு சிலருக்கு உறைக்காது.

ஓம் அண்ணே இந்த வயசிலையும், இனி மேலும் அவரை சுட்டுத் தான் கொல்லோணுமாக்கும்  ....பிள்ளையானும் என்ன செய்வார் அவருக்கு தலைமை என்ன சொல்லிக் கொடுத்ததோ அதைத் தானே செய்வார் ....அதெல்லாம் இரத்தத்தில் ஊறியது புலியை விட்டுப் போனாலும் புலிக்  குணம் மாறாது ...சரியா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, ரதி said:

ஓம் அண்ணே இந்த வயசிலையும், இனி மேலும் அவரை சுட்டுத் தான் கொல்லோணுமாக்கும்  ....பிள்ளையானும் என்ன செய்வார் அவருக்கு தலைமை என்ன சொல்லிக் கொடுத்ததோ அதைத் தானே செய்வார் ....அதெல்லாம் இரத்தத்தில் ஊறியது புலியை விட்டுப் போனாலும் புலிக்  குணம் மாறாது ...சரியா 

🤣😂😁

Bild

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

🤣😂😁

Bild

பதிலுக்கு பதிலாய் இப்படி ஏதாவது வருமென்று தெரிந்தது தான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.