Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னதானம் வழங்கியதால் சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு சீல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முழுப் பூசனிக்காயை சோத்தில மறைச்சிட்டு.. மறப்போம்.. மன்னிப்போம் வசனம் பேசுவதிலும் எங்கட ஆக்களை அடிக்கேலாது.

எவ்வளவு அடிவாங்கினாலும் கடைசியில இவன் நல்லா அடிவாங்கிறான்டா.. நல்லவன்டா என்ற வெட்டிப் புகழ்ச்சிக்கு உச்சி குளிர்வதிலும் நம்ம ஆக்களை அடிக்கேலாது. 

Edited by nedukkalapoovan

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஈரைப்பேனாக்கி பேனை பெருமளாக்கிறதில எங்கடை ஆக்களை அடிக்கேலா…

உணமை தான். அப்படி செய்வதால் தான் உண்மையான பிரச்சனைகளைக்கூட உலகம் காது கொடுத்து கேட்பதில்லை. ஒநாய் ஒநாய் என்று கத்திய இடையனை போல் சிறிய விபத்து நடந்தாலும் ஜயோ கொல்லுறாங்க என்று கத்தி அரசியல் செய்வதில் ஒரு சுகம். இந்த யுக்தி பயனளிக்கவில்லை என்று தெரிந்த பின்பும் ஒரு சிலருக்கு மட்டும் அந்த பழக்க தோஷம் விட்டு போகவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

ஊர்ல ஒருத்தரும் ஒரு நேர கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கேல்ல...குடும்பத்தை பார்க்க வக்கில்லாத சோம்பேறிகள் தான் கோயில்களில் வந்து படுத்து கிடப்பது ...வயோதிபதிபர்களுக்கும் அங்கவீனர்களுக்கும் அயல் சனம் இடைக்கிடை சாப்பாடு கட்டிக் கொண்டு போய் கொடுக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில் சாப்பிட போகின்றார்கள் சுவைக்காகவும்,கோயில் சாப்பாடு என்பதற்காகவுமே போகின்றார்கள்...அவர்களில் ஒருவருக்கு வருத்தம் இருந்தால் , அவ்வளவு பேருக்கும் பரவி விடும் ...உயிரோடு இருந்தால் நாளைக்கும் சோறு சாப்பிடலாம்  

ரதி அந்த இடத்தில ஒரு நாள் நின்று பார்த்தால் தெரியும் எத்தனை பேர் சாப்பாட்டுக்கு கஸ்டப்படுகிரார்கள் என்று.... இந்த ஆலயம் அன்று தொடக்கம் ஏழைகளுக்கு  உணவு வழங்கி கொண்டு இருக்கின்றது...அதுமட்டுமல்ல சிலருக்கு இது ஒர் தங்குவதும் உண்டு பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஏழை முதியோர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, putthan said:

ரதி அந்த இடத்தில ஒரு நாள் நின்று பார்த்தால் தெரியும் எத்தனை பேர் சாப்பாட்டுக்கு கஸ்டப்படுகிரார்கள் என்று.... இந்த ஆலயம் அன்று தொடக்கம் ஏழைகளுக்கு  உணவு வழங்கி கொண்டு இருக்கின்றது...அதுமட்டுமல்ல சிலருக்கு இது ஒர் தங்குவதும் உண்டு பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஏழை முதியோர்கள்.

நீங்கள் சொல்வது சரியாய் இருக்கலாம் ...ஆனால் இந்த நேரத்தில் அன்னதானம் கொடுப்பது, ஆட்கள் கூடுவது  என்பது அவர்களுக்கு மட்டும் இல்ல , முழு இனத்திற்குமே பாதிப்பு.
 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

நீங்கள் சொல்வது சரியாய் இருக்கலாம் ...ஆனால் இந்த நேரத்தில் அன்னதானம் கொடுப்பது, ஆட்கள் கூடுவது  என்பது அவர்களுக்கு மட்டும் இல்ல , முழு இனத்திற்குமே பாதிப்பு.
 

அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை....ஆனால் பார்சல் பண்ணி கொடுத்திருக்கலாம்..

கஸ்டப்பட்ட மக்கள்,,, ஒரு வேளை உணவுக்கு ஏங்கும் மக்கள் இன்றும் உள்ளார்கள்....போராட்ட காலத்துக்கு முன்பும் இருந்தார்கள் ..இன்றும் இருக்கின்றனர் ஏன் என்பதை யாரும் அறியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

நீங்கள் சொல்வது சரியாய் இருக்கலாம் ...ஆனால் இந்த நேரத்தில் அன்னதானம் கொடுப்பது, ஆட்கள் கூடுவது  என்பது அவர்களுக்கு மட்டும் இல்ல , முழு இனத்திற்குமே பாதிப்பு.
 

உலக நாடுகளில் கொரோனா காரணமாக அனைத்தையும் இழுத்து மூடினாலும்.....
உணவு சப்பந்தப்பட்ட விடயங்களில் உணவுப்பொருட்கள் விற்கும் கடைகளும்,உணவு விடுதிகளும் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.

கோவில்களை மூடுவது நியாயம் இருக்கின்றது. பசியென வருபவர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடங்களுக்கு தடையுத்தரவு போடுவது படிப்பறிவில்லா அடி முட்டாள் தனம். 

கட்டுப்பாடுகள் நிபந்தனைகளை விதித்து வழமைபோல் இயங்க அனுமதித்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

உலக நாடுகளில் கொரோனா காரணமாக அனைத்தையும் இழுத்து மூடினாலும்.....
உணவு சப்பந்தப்பட்ட விடயங்களில் உணவுப்பொருட்கள் விற்கும் கடைகளும்,உணவு விடுதிகளும் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.

கோவில்களை மூடுவது நியாயம் இருக்கின்றது. பசியென வருபவர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடங்களுக்கு தடையுத்தரவு போடுவது படிப்பறிவில்லா அடி முட்டாள் தனம். 

கட்டுப்பாடுகள் நிபந்தனைகளை விதித்து வழமைபோல் இயங்க அனுமதித்திருக்க வேண்டும்.

 

மக்கள்  மீது கருணை  கொண்ட அரசுகள் 

மக்களது  அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை  தேடிய பின்பே 

சட்டங்களை  வகுக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

கோவில்களை மூடுவது நியாயம் இருக்கின்றது. பசியென வருபவர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடங்களுக்கு தடையுத்தரவு போடுவது படிப்பறிவில்லா அடி முட்டாள் தனம். 

படிப்பு என்பது இன்று வாழ்க்கைக்கு உரியதல்ல, பணம்பண்ணுவதற்கும் இயற்கையை மீறுவதற்குமானது.

அதிகமாகப் படித்துப் படித்து மூளை கலங்கிப் போச்சு, அணுகுண்டைத்தான் போட்டுக்கிட்டு அழிஞ்சு போகலாச்சு. 😇

2 hours ago, ரதி said:

நீங்கள் சொல்வது சரியாய் இருக்கலாம் ...ஆனால் இந்த நேரத்தில் அன்னதானம் கொடுப்பது, ஆட்கள் கூடுவது  என்பது அவர்களுக்கு மட்டும் இல்ல , முழு இனத்திற்குமே பாதிப்பு.
 

கருணாவோடு சேர்ந்திருந்த பழக்கம் உங்களுக்கும் கருணையே இல்லாமல் செய்துவிட்டதா தங்கையே?😲

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

 

மக்கள்  மீது கருணை  கொண்ட அரசுகள் 

மக்களது  அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை  தேடிய பின்பே 

சட்டங்களை  வகுக்கின்றன

அங்கே கருணையுமில்லை....சட்டங்களும் மக்களுக்கானதாய் இல்லை.
அரசிடம் பணமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

அங்கே கருணையுமில்லை....சட்டங்களும் மக்களுக்கானதாய் இல்லை.
அரசிடம் பணமும் இல்லை.

சட்டங்கள் உண்டு ராஜபக்ச குடும்பத்துக்கு 
பணம் உண்டு ராஜபக்ச குடும்பத்திடம்
கருணை உண்டு  தமிழர் விரோத தமிழரிடம்....

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎-‎08‎-‎2021 at 08:47, குமாரசாமி said:

உலக நாடுகளில் கொரோனா காரணமாக அனைத்தையும் இழுத்து மூடினாலும்.....
உணவு சப்பந்தப்பட்ட விடயங்களில் உணவுப்பொருட்கள் விற்கும் கடைகளும்,உணவு விடுதிகளும் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.

கோவில்களை மூடுவது நியாயம் இருக்கின்றது. பசியென வருபவர்களுக்கு அன்னதானம் வழங்கும் இடங்களுக்கு தடையுத்தரவு போடுவது படிப்பறிவில்லா அடி முட்டாள் தனம். 

கட்டுப்பாடுகள் நிபந்தனைகளை விதித்து வழமைபோல் இயங்க அனுமதித்திருக்க வேண்டும்.

அண்ணா உங்கட நாட்டில் எப்படியோ தெரியாது ...இங்கு கோவிட்  சிரியசாய் போய் கொண்டு இருக்கும் போது  உணவகங்கள் எல்லாம் பூட்டி தான் இருந்தது ...கோயில்கள்களும் பூட்டி தான் இருந்தது. திறந்த பின் இப்ப கொஞ்ச நாளாய்த் தான் சாப்பாடு பார்சல் பண்ணி கொடுக்கிறார்கள் ...அந்த நேரத்தில் சீரியஸ் ஆன நேரத்தில் சாமிக்கு படைத்த பிரசாரம் கூட பக்தர்களுக்கு கொடுக்கவில்லை.
தவிர சேர்ச் மூலம் ,தொண்டு நிறுவனங்கள் மூலம் வறிய  மக்களுக்கு கிழமைக்கு 1 நாள் ,2 நாள் சாப்பாடு கொடுப்பார்கள் ...அதை கூட நிப்பாட்டி இருந்தார்கள் 
நாங்கள் இருக்கும் நாடு வளர்ச்சி அடைந்த நாடு என்ற படியால் அரசு காசு கொடுத்திருக்கும் 

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎-‎08‎-‎2021 at 07:36, putthan said:

அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை....ஆனால் பார்சல் பண்ணி கொடுத்திருக்கலாம்..

கஸ்டப்பட்ட மக்கள்,,, ஒரு வேளை உணவுக்கு ஏங்கும் மக்கள் இன்றும் உள்ளார்கள்....போராட்ட காலத்துக்கு முன்பும் இருந்தார்கள் ..இன்றும் இருக்கின்றனர் ஏன் என்பதை யாரும் அறியவில்லை

வெளி நாட்டில் இருப்போர் காசு அனுப்பினால் இவர்கள் போன்றோர் சமைத்து கொடுப்பார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, ரதி said:

வெளி நாட்டில் இருப்போர் காசு அனுப்பினால் இவர்கள் போன்றோர் சமைத்து கொடுப்பார்கள்

வெளிநாட்டுக்காரர் காசு அனுப்புற இடங்களுக்குத்தான் சீல் வைக்கப்பட்டிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வெளிநாட்டுக்காரர் காசு அனுப்புற இடங்களுக்குத்தான் சீல் வைக்கப்பட்டிருக்கு

எனக்குத் தெரியாது இங்கே காசு அனுப்புற இடம் எல்லாம் திறந்து தான் இருக்கு ...அங்க பூட்டி இருக்குதோ?

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரதி said:

அண்ணா உங்கட நாட்டில் எப்படியோ தெரியாது ...இங்கு கோவிட்  சிரியசாய் போய் கொண்டு இருக்கும் போது  உணவகங்கள் எல்லாம் பூட்டி தான் இருந்தது ...கோயில்கள்களும் பூட்டி தான் இருந்தது. திறந்த பின் இப்ப கொஞ்ச நாளாய்த் தான் சாப்பாடு பார்சல் பண்ணி கொடுக்கிறார்கள் ...அந்த நேரத்தில் சீரியஸ் ஆன நேரத்தில் சாமிக்கு படைத்த பிரசாரம் கூட பக்தர்களுக்கு கொடுக்கவில்லை.
தவிர சேர்ச் மூலம் ,தொண்டு நிறுவனங்கள் மூலம் வறிய  மக்களுக்கு கிழமைக்கு 1 நாள் ,2 நாள் சாப்பாடு கொடுப்பார்கள் ...அதை கூட நிப்பாட்டி இருந்தார்கள் 
நாங்கள் இருக்கும் நாடு வளர்ச்சி அடைந்த நாடு என்ற படியால் அரசு காசு கொடுத்திருக்கும் 

உணவகங்களில் இருக்கைகளே   பூட்டப்பட்டிருந்தன

மக்களுக்கு தேவையான உணவு  மற்றும்  அத்தியாவசிய  பொருள் விநியோகங்களுக்கு  எந்த  தடையும்  இல்லை

மாறாக வரிகளற்ற 

மற்றும் உதவித்தொகைகள் கொடுக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டன

20 minutes ago, குமாரசாமி said:

வெளிநாட்டுக்காரர் காசு அனுப்புற இடங்களுக்குத்தான் சீல் வைக்கப்பட்டிருக்கு

நான் நினைக்கின்றேன்

வெளிநாட்டக்காறர் அனுப்பும் காசில்  அன்னதானம்  வளங்கிய  இடங்கள்  தான் பூட்டப்பட்டிருக்கு என்று  சொல்கிறீர்கள்  என்று??

ரதி தவறாக  புரிந்து  விட்டார்  போலும்??

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, விசுகு said:

நான் நினைக்கின்றேன்

வெளிநாட்டக்காறர் அனுப்பும் காசில்  அன்னதானம்  வளங்கிய  இடங்கள்  தான் பூட்டப்பட்டிருக்கு என்று  சொல்கிறீர்கள்  என்று??

ரதி தவறாக  புரிந்து  விட்டார்  போலும்??

ஓம் விசுகர் நீங்கள் சொன்னது சரி....நானும் அவசரத்திலை விளக்கமில்லாமல்  எழுதிப்போட்டன்

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2021 at 10:52, ரதி said:

ஊர்ல ஒருத்தரும் ஒரு நேர கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கேல்ல

எதை ஊர் என்கிறீர்கள்.

தனிப்பட்ட அனுபவத்தில்,  அடுத்த வேளை உணவுக்கு நிலை என்ன என்பதை யோசிப்பவரக்ள், நகர் புறங்களை சுற்றி உள்ள இடங்களிலும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

வெளி நாட்டில் இருப்போர் காசு அனுப்பினால் இவர்கள் போன்றோர் சமைத்து கொடுப்பார்கள்

வெளிநாட்டு பணம் சன்னிதியில் புளங்க முதலே அன்னதான மடங்கள் அங்கு இருந்தது ..50 வருடத்திற்கு முதல் நான் அதை பார்த்திருக்கிறேன்...
ஆனந்த சுவாமிகள் மடம் (சரியாக பெயர் நினைவில் இல்லை....தற்பொழுதும் இந்த மடம் இருக்கிறது)
எனது மாமா கொழும்பிலிருந்து ஊருக்கு வந்தால் எங்களையும் அம்மம்மாவையும் காரில் இங்கு அழைத்து செல்வார் ...காலையில் அங்கு சென்று பணத்தை கட்டினால் மதியம்  பூஜைகள் முடிந்தவுடன் அந்த மடத்துக்கு போனால் எமக்கு உணவு தயாராக இருக்கும் ....பலர் வந்து அன்னதானம் பெற்று கொள்வார்கள்...
வெள்ளைகள் சிலரும் இங்கு வாழ்ந்தவர்கள் அவர்களும் இங்கு தான் உணவு உண்பார்கள்....புலிகக்குட்டி சாமியார்,நரிக்குட்டி சாமியார் என்ற பெயர்களில் பலர் இருந்தவர்கள்....

மட்டக்களப்பு செங்கலடியில் சிவதொண்டன் நிலையத்திலும் மாதத்தில் வார இறுதியில் அன்னதானம் வழங்கிறவர்கள்...இதை அந்த ஆச்சிரமத்தை நடத்தி வந்த சோல்பரி தனது சொந்த பணத்தில் செய்து வந்தார்...

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்த சந்நிதியானுக்கு சோத்தைக்காட்டி  சங்கடத்தில் மாட்டி விட்டிட்டானுகளே என்று கவலையாய் கிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.