Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் : கேள்விக்குறியாகும் இந்திய அரசின் முதலீடுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் : கேள்விக்குறியாகும் இந்திய அரசின்  முதலீடுகள்!

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் : கேள்விக்குறியாகும் இந்திய அரசின்  முதலீடுகள்!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியா அந்நாட்டில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுடனான உறவை இந்திய அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வந்தது.

அந்நாட்டில் ஏராளமான முதலீடுகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அணைகள், சாலைகள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம், கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஆகியவையும் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படன. அதேநேரம் ஆப்கானிஸ்தானுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் ஈரானில் சாப்ஹர் துறைமுகத்தையும்  இந்திய அரசு கட்டமைத்து வந்தது.

தற்போது ஆப்கானின் ஆட்சியதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்திய அரசு மேற்கொண்டுள்ள முதலீடுகள் கேள்விக்குறியாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2021/1234680

###########   ###############   #################

Image of Portrait of an Old Indian Hindu Sadhu or Baba with  Namam-AR954573-Picxy

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

###########   ###############   #################

Image of Portrait of an Old Indian Hindu Sadhu or Baba with  Namam-AR954573-Picxy

கிந்தியனை பற்றி தெரியும் தானே தோழர்..☺️..😊

kaalil+viluthal.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா போகும் இடமெல்லாம் சீனா புகுந்து விளையாடுகிறான் ...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சுழிச்சுப்போடும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இந்தியா சுழிச்சுப்போடும்.

இந்தியா காலிலை விழுந்திடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஏராளன் said:

இந்தியா சுழிச்சுப்போடும்.

31 minutes ago, வாதவூரான் said:

இந்தியா காலிலை விழுந்திடும்

 

ஆரும் நிராயுதபாணியாய் நிண்டால் வெற்றி கிந்தியாவுக்குத்தான்

ஒண்டுமில்லாதவனை வெட்டி விழுத்துறதிலை மகா கெட்டிக்காரர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் பண்ணப்பட்ட முதலீடுகள் பற்றி கவலை படுகினம், இந்தியாவில் முதலுக்கே மோசம் வரபோகுது அதுபற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

பாகிஸ்தானின் பூரண ஆதரவுபெற்ற தலீபான்கள் முன்பிருந்ததைவிட பலமான ஆள் மற்றும் ஆப்கான் படைகளுக்கு அமெரிக்கா வழங்கிய   பல பில்லியன் பெறுமதியான பெரும் தொகையான ஆயுதங்கள் அனைத்தையும்  சிந்தாமல் சிதறாமல் தலீபான்களிடம் ஒப்படைத்து சரணடைந்த பின்னர் இப்போது அவர்கள் இமாலய ஆயுதபலத்தை கொண்டிருக்கிறார்கள் .

20 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகளுடன் மோதுவதில் பிஸியாக இருந்ததினால் இந்தியாவை கவனிக்கிற வேலையை பிற்போட்டு வைத்திருந்தார்கள்.

இனிமேல் காஷ்மீர் எல்லைபகுதிகளை நோக்கி பெரும் எண்ணிக்கையில் பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் சேர்ந்து படை எடுப்பார்கள். ஏற்கனவே தலீபான்களுக்கு சீனா தனது ஆதரவை தெரிவித்ததாக சொல்கிறார்கள்,

தலிபானுகளுக்கும் சீனாவுக்கும் என்ன சம்பந்தம்? எல்லாம் இந்தியாவை மனசில் வைத்துதான் அவன் தனது படைவீரர்கள் பொருளாதாரத்துக்கு பாதிப்பில்லாமல் இந்தியாவுக்கு ஆப்படிக்க இவர்களுக்கு சலாம் போடுறான் எண்டு நினைக்கிறன்.

ஏற்கனவே அமெரிக்கபடைகளிடம் ஆப்கான் விழுமுன்பு  இந்தியாவிலிருந்து கடத்திய இந்திய விமானத்தை ஆப்கான் கொண்டுபோய் இந்திய காஷ்மீர் சிறையில் இருந்தவர்களை விடுவித்து ஆப்கான்வரை கொண்டு போனார்கள்.

அப்பவே அப்படியெண்டால் இனிமே சொல்லவா வேண்டும்.

ஏற்கனவே காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை நீக்கினதும், CAA எனப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்தும் முனைப்பினால் அண்டைநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த   முஸ்லீம்கள் தவிர்ந்த ஏனைய சிறுபான்மையினங்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தினாலும்  உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாமீது கடுப்பாக இருக்கிறார்கள்.

அதைவிட மிக முக்கியமா தற்போதுள்ள மோடி ஆட்சியின்மீது இந்திய முஸ்லீம்கள் உட்பட ரொம்ப பாசமா வேறு இருக்கிறார்கள்.

நான் எனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால் எவனுக்கும் என்ன அநியாயம் வேணுமெண்டாலும் பண்ணலாம் என்பது இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொள்கை மட்டுமல்ல. அது இந்தியாவின் கொள்கையும்கூட.

நல்லா புரண்டு அடிபடுங்கப்பா. எமக்கு , சீனா ஆண்டாலும் சிங்களவன் ஆண்டாலும் நமக்கொரு கவலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, valavan said:

ஆப்கானிஸ்தானில் பண்ணப்பட்ட முதலீடுகள் பற்றி கவலை படுகினம், இந்தியாவில் முதலுக்கே மோசம் வரபோகுது அதுபற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

பாகிஸ்தானின் பூரண ஆதரவுபெற்ற தலீபான்கள் முன்பிருந்ததைவிட பலமான ஆள் மற்றும் ஆப்கான் படைகளுக்கு அமெரிக்கா வழங்கிய   பல பில்லியன் பெறுமதியான பெரும் தொகையான ஆயுதங்கள் அனைத்தையும்  சிந்தாமல் சிதறாமல் தலீபான்களிடம் ஒப்படைத்து சரணடைந்த பின்னர் இப்போது அவர்கள் இமாலய ஆயுதபலத்தை கொண்டிருக்கிறார்கள் .

20 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகளுடன் மோதுவதில் பிஸியாக இருந்ததினால் இந்தியாவை கவனிக்கிற வேலையை பிற்போட்டு வைத்திருந்தார்கள்.

இனிமேல் காஷ்மீர் எல்லைபகுதிகளை நோக்கி பெரும் எண்ணிக்கையில் பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் சேர்ந்து படை எடுப்பார்கள். ஏற்கனவே தலீபான்களுக்கு சீனா தனது ஆதரவை தெரிவித்ததாக சொல்கிறார்கள்,

தலிபானுகளுக்கும் சீனாவுக்கும் என்ன சம்பந்தம்? எல்லாம் இந்தியாவை மனசில் வைத்துதான் அவன் தனது படைவீரர்கள் பொருளாதாரத்துக்கு பாதிப்பில்லாமல் இந்தியாவுக்கு ஆப்படிக்க இவர்களுக்கு சலாம் போடுறான் எண்டு நினைக்கிறன்.

ஏற்கனவே அமெரிக்கபடைகளிடம் ஆப்கான் விழுமுன்பு  இந்தியாவிலிருந்து கடத்திய இந்திய விமானத்தை ஆப்கான் கொண்டுபோய் இந்திய காஷ்மீர் சிறையில் இருந்தவர்களை விடுவித்து ஆப்கான்வரை கொண்டு போனார்கள்.

அப்பவே அப்படியெண்டால் இனிமே சொல்லவா வேண்டும்.

ஏற்கனவே காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை நீக்கினதும், CAA எனப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்தும் முனைப்பினால் அண்டைநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த   முஸ்லீம்கள் தவிர்ந்த ஏனைய சிறுபான்மையினங்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தினாலும்  உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாமீது கடுப்பாக இருக்கிறார்கள்.

அதைவிட மிக முக்கியமா தற்போதுள்ள மோடி ஆட்சியின்மீது இந்திய முஸ்லீம்கள் உட்பட ரொம்ப பாசமா வேறு இருக்கிறார்கள்.

நான் எனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால் எவனுக்கும் என்ன அநியாயம் வேணுமெண்டாலும் பண்ணலாம் என்பது இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொள்கை மட்டுமல்ல. அது இந்தியாவின் கொள்கையும்கூட.

நல்லா புரண்டு அடிபடுங்கப்பா. எமக்கு , சீனா ஆண்டாலும் சிங்களவன் ஆண்டாலும் நமக்கொரு கவலையில்லை.

இது நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தற்போதைய அல்கொய்தாவின் தலைவர் - மேற்கின் மீதான தம் கவனத்தை குறைத்து தமக்கு விரோதமான அண்மைய அரசுகளுக்கு அலுப்பெடுக்கும் ஒரு புதிய கொள்கையில் இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆகவே இந்தியாவுக்கு நெருக்கடி கூடும் என்பது உண்மைதான்.

ஆனால் சீனாவும் பாம்புக்கு பால் வார்கிறவேலைதான். 

இந்திய காபிரை முடித்த பின், சீன காபிர்தான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்தியாவுக்கு நெருக்கடி கூடும் என்பது உண்மைதான்.

ஆனால் சீனாவும் பாம்புக்கு பால் வார்கிறவேலைதான். 

இந்திய காபிரை முடித்த பின், சீன காபிர்தான்🤣.

அதே தான்.காபிர்கள் அழிக்கபட வேண்டியவர்கள்.
ஏ எல் தவம் போன்ற நல்ல சிந்தனைகள் கொண்ட முஸ்லிம்களும் காபிர்கள் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.