Jump to content

அரச இலக்கிய விருது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2021 at 20:56, Eppothum Thamizhan said:

வாழ்த்துக்கள் சுமே 👍💐. மற்றவர்களைப்பற்றி யோசிக்காமல் உங்கள் வழியில்  தொடர்ந்து செல்லுங்கள்.

நன்றி தமிழா

On 29/12/2021 at 23:23, வாலி said:

முதலில், அக்கா உங்களுக்கு வாழ்த்துகள். இன்னும் பல காவியங்களைப் படைக்க இறையருள் கைகூடுவதாக.

அடுத்தது, உங்கள் வெற்றியில் மனம் புழுங்கிய புழுக்களை நினைக்கக் கடுப்பாகுது. இவர்கள் கதைகளை சைவரை போட்டு வெட்டிவிட்டு மேலும் எழுதுங்கள்.

மேலும், சிங்களத்தில் “ராஜ்ய சாஹித்ய சம்மான” என்றுதான் எழுதி இருக்கு. இது முன்னர் வழங்கப்பட்ட அரச சாஹித்திய விருதுதான். இப்போது சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து இருப்பது வரவேற்கத்தக்கது

கடைசியாக, உங்கட சொந்தக்காரர் யாரும் தெதிவுக்குழுவில் இருக்கின்மா? 😂(சும்மா பகிடிக்கு எழுதினனான். கோவிச்சுப் போடாதையுங்கோ)🤪😃😃😃😃

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாலி. என சொந்தக்காரர் தெரிவுக் குழுவில் இருந்திருந்தால் எனக்கெல்லோ முதலாம் பரிசும் ரொக்கப் பணமும் கிடைச்சிருக்கும் 😃😂

On 29/12/2021 at 23:51, நன்னிச் சோழன் said:

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயை👏👏👏

நன்றி ஐயனே

On 29/12/2021 at 23:53, Justin said:

வாழ்த்துக்கள் சுமே. ஏற்கனவே தமிழக புத்தகக் கண்காட்சிகளில் உங்கள் புத்தகங்கள் இடம்பிடித்திருக்கின்றன. அத்துடன் சேர்த்து இதுவும் உங்களுக்கான நல்ல அங்கீகாரம். எரிச்சல் பொறாமை எங்கள் எழுத்துலகில் மிகவும் சாதாரணம் என அறிந்திருக்கிறேன். 

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஜஸ்டின்

நன்றி நந்தன், இணையவன்

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2021 at 20:33, goshan_che said:

நீங்கள் சொல்வது சரிதான். 

நான் சுமே இணைத்த படத்தை தவறாக பார்த்து விட்டேன்.

பரவாயில்லை shortlist இல் வாறதும் சாதனைதானே. 

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள் அன்ரி.

அதிக தடவை என்னை  வாழ்த்தியதற்கு ஏதாவது பரிசு  தரவேண்டுமே உங்களுக்கு கோசான் 😃

12 hours ago, ரதி said:
  • மனமார்ந்த வாழ்த்துக்கள் சுமோ ...இவ்வளவுக்கு வந்ததே பெரிய விசயம் ...வெற்றி பெற முடியா விட்டாலும் , மனம் சோர்வடையாமல் தொடர்ந்தும் எழுதுங்கள் ...ஒரு நாள் நிட்சயம்  விருது கிடைக்கும் 
     

நன்றி ரதி. இதில் மனச் சோர்வடைய எதுவுமே இல்லை.

12 hours ago, ரதி said:

இந்த மாதிரி கேவலமான புத்தி எல்லாம் எனக்கில்லை ...என்னுடைய அவாட்டரில் உள்ள படம் எப்படி இந்த திரியில் வந்தது என்று மோகன் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் 

உங்களுக்காவது என்னைப் பற்றி தெரிந்து இருக்குதே 

 

தவறுதலாகக் கானல் நீர்போல் உங்கள் படம் எனக்குத் தெரிந்ததோ என்னவோ? அதுக்காக பாவம் மோகனை ஏன் வெருட்டுகிறீர்கள் புத்தாண்டும் அதுவுமாக 😃😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதிக தடவை என்னை  வாழ்த்தியதற்கு ஏதாவது பரிசு  தரவேண்டுமே உங்களுக்கு கோசான் 😃

😃 தொடர்ந்து வந்து எழுதுங்கள் அதுவே பரிசுதான்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுவைப்பிரியன் said:

வாழ்த்துகள் சுமே.

நன்றி சுவைப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேக்கு இலக்கிய பரிசு

நம்பமுடியவில்லை?

வாழ்த்துகள்  சகோதரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சுமேக்கு இலக்கிய பரிசு

நம்பமுடியவில்லை?

வாழ்த்துகள்  சகோதரி

நக்கலாய்ச் சொல்லுறியளா அல்லது உண்மையிலேயே சொல்லுறியளா தெரியவில்லை. எதற்கும் மீண்டும் பதிவை வடிவாய் வாசியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நக்கலாய்ச் சொல்லுறியளா அல்லது உண்மையிலேயே சொல்லுறியளா தெரியவில்லை. எதற்கும் மீண்டும் பதிவை வடிவாய் வாசியுங்கள்

 

என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பது வேறு  

அந்தளவுக்கு என் தங்கை வளர்ந்து விட்டாரா என்பதை நம்ப முடியவில்லை.

ஆனால் தெரிவாகி இருக்கும் போது வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை. அதேநேரம் தமிழ் மீது இருக்கும் அக்கறை காரணமாக இலக்கியம் சார்ந்த எச்சரிக்கையோடு. 

வாழ்க நலமுடன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிந்துரைக்கப்பட்ட உங்கள் ஆக்கம் வெற்றி பெற வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2022 at 09:03, uthayakumar said:

பரிந்துரைக்கப்பட்ட உங்கள் ஆக்கம் வெற்றி பெற வாழ்த்துகள்.

கருத்துக்கு நன்றி உதயகுமார். நான் முதலாவதாகத் தெரிவு செய்யப்படவில்லை. ஆனாலும் பரிந்துரைக்கப்பட்டது என்பதில் ஒரு அங்ககீகாரம்  என எழுத்துக்குக் கிடைத்ததுபோல் சிறு மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கருத்துக்கு நன்றி உதயகுமார். நான் முதலாவதாகத் தெரிவு செய்யப்படவில்லை. ஆனாலும் பரிந்துரைக்கப்பட்டது என்பதில் ஒரு அங்ககீகாரம்  என எழுத்துக்குக் கிடைத்ததுபோல் சிறு மகிழ்ச்சி.

சுமேரியரின் பெயரை….  அரச இலக்கிய விருதுக்கு பரிந்துரைத்த,
கோமகன், சாத்திரியார், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு…
உளமார்ந்த நன்றிகள். 👍🏽 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

சுமேரியரின் பெயரை….  அரச இலக்கிய விருதுக்கு பரிந்துரைத்த,
கோமகன், சாத்திரியார், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு…
உளமார்ந்த நன்றிகள். 👍🏽 🙏

திருந்தவே மாட்டீர்கள் போல 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

திருந்தவே மாட்டீர்கள் போல 😀

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா… 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

வாழ்த்துக்கள் சுமே

நன்றி உடையார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.