Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நீங்கள் இப்பொழுது யாழின் முன் இருந்து கொண்டு கிருபனின் அட்டவனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்....... அவர் வந்து கொண்டிருக்கிறார் ........!   😂

tumblr_n4wpffkooq1s5e5bko1_r1_400.gif

 

ஓங்கல் நடைக்குப் போயிருந்ததால் போட்டியைப் பார்க்கவும் இல்லை. போன இடத்தில் சிக்னலும் இல்லை! இனித்தான் புள்ளிகளின் சிக்கல் சிடுக்குகளைப் பார்க்கவேண்டும்!

large.IMG_7818.jpeg.15019ffd466fb3a1787a311ca158e284.jpeg

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கினதும் டேவிட் மில்லரினதும் அதிரடி ஆட்டங்களுடன்  6 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஆரம்ப ஆட்டக்காரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் போனதாலும், வேகமாக அடித்தாடிய ஹரி புரூக்கும் லியல் லிவிங்ஸ்ரனும் இறுதிவரை நின்று ஆடாததாலும் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு:  தென்னாபிரிக்கா அணி 7 ஓட்டங்களால்  வெற்றியீட்டியது.

 

தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த @ஈழப்பிரியன் ஐயாவுக்கும், @வாத்தியார் அண்ணாவுக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

இப்போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் கிடையாது!

முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும், இங்கிலாந்து இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்!

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா அணியைத் தெரிவு செய்த @வாதவூரான்க்குப் புள்ளிகள் கிடையாது.

45வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 101
2 ரசோதரன் 101
3 சுவி 94
4 ஈழப்பிரியன் 93
5 கந்தப்பு 91
6 நந்தன் 91
7 கோஷான் சே 91
8 நீர்வேலியான் 87
9 கிருபன் 86
10 எப்போதும் தமிழன் 86
11 P.S.பிரபா 85
12 குமாரசாமி 84
13 தமிழ் சிறி 84
14 வாத்தியார் 84
15 ஏராளன் 83
16 அஹஸ்தியன் 83
17 வாதவூரான் 82
18 நிலாமதி 81
19 தியா 80
20 வீரப் பையன்26 78
21 புலவர் 76
22 நுணாவிலான் 74
23 கல்யாணி 73

 

  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை சனி (22 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன.

எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்.

  • போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்
  • போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது
  • சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது
  • போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

58)    சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், ஐக்கிய அமெரிக்கா (A2) எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (C2)    

USA  எதிர்  WI

 

மூவர் மாத்திரமே போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஐக்கிய அமெரிக்கா வெல்லும் எனக் கணிக்கவில்லை.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 15 பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்தியாவை வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடையாது.

போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் NZ
வீரப் பையன்26 NZ
சுவி IRL
நிலாமதி NZ
குமாரசாமி NZ
தியா IND
தமிழ் சிறி NZ
புலவர் IND
P.S.பிரபா WI
நுணாவிலான் IND
பிரபா USA PAK
வாதவூரான் PAK
ஏராளன் IND
கிருபன் PAK
ரசோதரன் NZ
அஹஸ்தியன் PAK
கந்தப்பு NZ
வாத்தியார் WI
எப்போதும் தமிழன் NZ
நந்தன் IND
நீர்வேலியான் WI
கல்யாணி PAK
கோஷான் சே NZ


 

இப் போட்டியில் புள்ளிகளை மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டையா?

spacer.png

 

 

backhand-index-pointing-down_1f447.png

59)    சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, இந்தியா (A1) எதிர் பங்களாதேஷ் (D2)

 IND  எதிர்  BAN

 

17 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு D இல் தென்னாபிரிக்கா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது.

போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.


 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் IND
வீரப் பையன்26 IND
சுவி IND
நிலாமதி IND
குமாரசாமி IND
தியா PAK
தமிழ் சிறி IND
புலவர் SL
P.S.பிரபா IND
நுணாவிலான் PAK
பிரபா USA IND
வாதவூரான் IND
ஏராளன் PAK
கிருபன் IND
ரசோதரன் IND
அஹஸ்தியன் IND
கந்தப்பு IND
வாத்தியார் IND
எப்போதும் தமிழன் IND
நந்தன் PAK
நீர்வேலியான் IND
கல்யாணி SA
கோஷான் சே IND

 

இப் போட்டியில் இந்தியா வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டையா?

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

மூவர் மாத்திரமே போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

ஒருவரும் போட்டியில் உள்ள ஐக்கிய அமெரிக்கா வெல்லும் எனக் கணிக்கவில்லை.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 15 பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்தியாவை வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடையாது.

போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:
1 பிரபா USA 101

 

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

 
வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்திய தீவுகள் ஆங்கிலேயர்களிடம் தோற்ற கோபத்தை அமெரிக்கர்களிடம் காட்டிவிட்டனர். 

10 ஓவர்களிலேயே அடித்துக் கலைத்து விட்டனர்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

மேற்கிந்திய தீவுகள் ஆங்கிலேயர்களிடம் தோற்ற கோபத்தை அமெரிக்கர்களிடம் காட்டிவிட்டனர். 

10 ஓவர்களிலேயே அடித்துக் கலைத்து விட்டனர்.....

இனிவரும் போட்டிகள் கடுமையானதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இனிவரும் போட்டிகள் கடுமையானதாக இருக்கும்.

யாருக்கு .......?   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

........

2 hours ago, suvy said:

யாருக்கு .......?   😂

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா சொல்ல‌ வ‌ருவ‌து
இனி வ‌ரும் போட்டிக‌ள் முக்கிய‌ம் 
வார‌ கிழ‌மை சிமி பின‌ல் ம‌ற்றும் பின‌ல்........................சிமி பின‌ல‌ தென் ஆபிரிக்கா . இந்யா , அவுஸ்ரேலியா . 

வெஸ்சின்டீஸ் தென் ஆபிரிக்காவிட‌ம் தோல்விய‌ ச‌ந்திச்சால் 
வெஸ்சின்டீஸ் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளிய‌ போவின‌ம்

இங்லாந் அமெரிக்கா கூட‌ பெரிய‌ பெற்றிய‌ பெற‌னும் அப்ப‌டி சில‌ குழ‌ப்ப‌வ‌ங்க‌ள்...................................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷாய் ஹோப்பினதும், நிக்கொலஸ் பூரனினதும் அதிவேகமான துடுப்பாட்டத்தால், 10.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

முடிவு:  மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 15 பேருக்குப் புள்ளிகள் கிடையாது.

முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்தியாவை வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடையாது.

Edited by கிருபன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்

இந்த முறை மூலம் புள்ளிகள் கொடுப்பது பாகுபாடான அனுகூலத்தை (unfair advantage) முதல் சுற்றுப் போட்டிகளில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும் இங்கிலாந்து இரண்டாவதாகவும், குழு C வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாவதாகவும் கணித்தவர்களுக்குக் கொடுக்கின்றது என்பதாக ஒருவர் முறைப்பட்டிருந்தார்.  இங்கிலாந்து-தென்னாபிரிக்கா போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கொடுக்கப்பட்டது சரியில்லை என்பது முறைப்பட்டவரின் வாதம்.

எனவே குழு B மற்றும் குழு C போட்டியில் இருந்து, அவற்றில் வெல்லும் அணியின் குழுவுக்கு ஏற்ப புள்ளிகளை வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.

இதன் பிரகாரம் அவுஸ்திரேலியா விளையாடும் போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்திருந்து, அவுஸ்திரேலியா வென்றால் இரு அணிகளையும் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு இரு புள்ளிகள் கிடைக்கும். அவுஸ்திரேலியா தோற்றால் இரு அணிகளையும் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது.  

அதாவது,

போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை.

இப்படி மாற்றும்போது பின்வரும் போட்டிகளில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட புள்ளிகளை நீக்கவேண்டி ஏற்படும்.

55)    சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் இந்தியா (A1)   

AFG  எதிர்  IND

இந்தியா ஆப்கானிஸ்தானை வென்றதால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த ஈழப்பிரியன், தியா, ரசோதரன் ஆகியோர் புள்ளிகளை இழப்பார்கள்.

 

57)    சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் தென்னாபிரிக்கா (D1)   

ENG  எதிர்  SA

தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வென்றதால் பின்வரும் பத்துப்பேர் புள்ளிகளை இழப்பார்கள்.

சுவி, புலவர், P.S.பிரபா, நுணாவிலான், பிரபா USA, ஏராளன், ரசோதரன், கந்தப்பு, நந்தன், நீர்வேலியான்

 

ஆட்சேபனைகள் இல்லாத பட்சத்தில் இன்றிரவு புதிய விதியின்படி புள்ளிகளை வழங்குகின்றேன்!

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆட்சேபனைகள் இல்லாத பட்சத்தில் இன்றிரவு புதிய விதியின்படி புள்ளிகளை வழங்குகின்றேன்!

👍.........

எனக்கு எந்த ஆட்சேபணைகளும் இல்லை, கிருபன். 

நாலு புள்ளிகள் போனாலும், நம்மை தாங்குவதற்கு நாலு உறவுகள் கீழே இருக்குதே என்ற துணிவு தான்.........🤣..........மதுரை, சென்னை, திருச்சி, கோவை......

மிக்க நன்றி கிருபன் உங்களின் நேரத்திற்கும், தொடர் உற்சாகத்திற்கும்.

 

 

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

நாலு புள்ளிகள் போனாலும், நம்மை தாங்குவதற்கு நாலு உறவுகள் கீழே இருக்குதே என்ற துணிவு தான்.........🤣..........மதுரை, சென்னை, திருச்சி, கோவை......

பூமியைத் தாங்கும் ஆமைகள் போல அவர்கள் எல்லோரையும் தாங்கிப் பிடிப்பார்கள்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆட்சேபனைகள் இல்லாத பட்சத்தில் இன்றிரவு புதிய விதியின்படி புள்ளிகளை வழங்குகின்றேன்!

உங்களுக்கு எது வசதியாக உள்ளதோ அப்படியே புள்ளிகளை வழங்குங்கள்.

நாம கடைசியில் நின்றால்க் கூட போட்டி இனிதாக முடிவடைந்தால் சந்தோசமே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2024 at 15:59, ஈழப்பிரியன் said:

பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம்.

பேத்தி சீக்கிர‌ம் குண‌மாக‌ க‌ட‌வுளை வேண்டுகிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

பூமியைத் தாங்கும் ஆமைகள் போல அவர்கள் எல்லோரையும் தாங்கிப் பிடிப்பார்கள்!

அந்த நாலு உறவுகளுக்கும் கீழே இருப்பது.......... இலங்கை அணி....🤣..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 குமாரசாமி 84

யாருக்கும் பாதிப்பில்லாமல் நடு நிலையில் நிற்பத்தையிட்டு மட்டற்ற மகிழ்சியடைகின்றேன்..

 

Vadivelu Dance GIF - Vadivelu Dance - Discover & Share GIFs

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 ஓவர் போட்டி என்டாங்கள்.ரெஸ்ற் போட்டி நடக்குது.🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, கிருபன் said:
  • போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்

இந்த முறை மூலம் புள்ளிகள் கொடுப்பது பாகுபாடான அனுகூலத்தை (unfair advantage) முதல் சுற்றுப் போட்டிகளில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும் இங்கிலாந்து இரண்டாவதாகவும், குழு C வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாவதாகவும் கணித்தவர்களுக்குக் கொடுக்கின்றது என்பதாக ஒருவர் முறைப்பட்டிருந்தார்.  இங்கிலாந்து-தென்னாபிரிக்கா போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கொடுக்கப்பட்டது சரியில்லை என்பது முறைப்பட்டவரின் வாதம்.

எனவே குழு B மற்றும் குழு C போட்டியில் இருந்து, அவற்றில் வெல்லும் அணியின் குழுவுக்கு ஏற்ப புள்ளிகளை வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.

இதன் பிரகாரம் அவுஸ்திரேலியா விளையாடும் போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்திருந்து, அவுஸ்திரேலியா வென்றால் இரு அணிகளையும் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு இரு புள்ளிகள் கிடைக்கும். அவுஸ்திரேலியா தோற்றால் இரு அணிகளையும் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது.  

அதாவது,

போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை.

இப்படி மாற்றும்போது பின்வரும் போட்டிகளில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட புள்ளிகளை நீக்கவேண்டி ஏற்படும்.

55)    சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் இந்தியா (A1)   

AFG  எதிர்  IND

இந்தியா ஆப்கானிஸ்தானை வென்றதால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த ஈழப்பிரியன், தியா, ரசோதரன் ஆகியோர் புள்ளிகளை இழப்பார்கள்.

 

57)    சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் தென்னாபிரிக்கா (D1)   

ENG  எதிர்  SA

தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வென்றதால் பின்வரும் பத்துப்பேர் புள்ளிகளை இழப்பார்கள்.

சுவி, புலவர், P.S.பிரபா, நுணாவிலான், பிரபா USA, ஏராளன், ரசோதரன், கந்தப்பு, நந்தன், நீர்வேலியான்

 

ஆட்சேபனைகள் இல்லாத பட்சத்தில் இன்றிரவு புதிய விதியின்படி புள்ளிகளை வழங்குகின்றேன்!

 

உங்களின் எல்லா முடிவுக்கும் நான் ஆதரவு. மழை வந்தால் DUCKWORTH-LEWIS METHOD இருப்பது போல போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதினால் ‘கிருபன் Method’ இணை  உபயோகித்து புள்ளிகளை வழங்குங்கள் 😀

Edited by கந்தப்பு
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

👍.........

எனக்கு எந்த ஆட்சேபணைகளும் இல்லை, கிருபன். 

நாலு புள்ளிகள் போனாலும், நம்மை தாங்குவதற்கு நாலு உறவுகள் கீழே இருக்குதே என்ற துணிவு தான்.........🤣..........மதுரை, சென்னை, திருச்சி, கோவை......

மிக்க நன்றி கிருபன் உங்களின் நேரத்திற்கும், தொடர் உற்சாகத்திற்கும்.

 

 

ரசோதரன் கூற்றை நான் ஆமோதிக்கிறேன்........ஆனால் புள்ளிகளில் நாங்கள் மோதிக்கிறோம் ......நீங்கள் யோசிக்காமல் புள்ளிகள் போடுங்கள் ........!  😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளி போடும் புதிய முறையை ஆமோத்தித்த அனைவருக்கும் நன்றி. இன்றிரவு புள்ளிகளின் பட்டியல் மாற்றப்படும்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

👍.........

எனக்கு எந்த ஆட்சேபணைகளும் இல்லை, கிருபன். 

நாலு புள்ளிகள் போனாலும், நம்மை தாங்குவதற்கு நாலு உறவுகள் கீழே இருக்குதே என்ற துணிவு தான்.........🤣..........மதுரை, சென்னை, திருச்சி, கோவை......

மிக்க நன்றி கிருபன் உங்களின் நேரத்திற்கும், தொடர் உற்சாகத்திற்கும்.

 

 

 

ந‌ல்ல‌ ம‌ன‌சுக் கார‌ன் ஜ‌யா நீங்க‌ள் ஹா ஹா..........................என்ன‌ ஒரு ம‌ன‌சு ஹா ஹா😁😁😁😁.................

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிகள் வழங்கும் முறை திருத்தப்பட்டுள்ளது.

போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை.

 

55)    சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் இந்தியா (A1)   

AFG  எதிர்  IND

இந்தியா ஆப்கானிஸ்தானை வென்றதால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த ஈழப்பிரியன், தியா, ரசோதரன் ஆகியோரின் புள்ளிகள் மீளப் பெறப்பட்டுள்ளன.

 

57)    சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் தென்னாபிரிக்கா (D1)   

ENG  எதிர்  SA

தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வென்றதால் பின்வரும் பத்துப்பேர் புள்ளிகள் மீளப்பெறப்பட்டுள்ளன.

சுவி, புலவர், P.S.பிரபா, நுணாவிலான், பிரபா USA, ஏராளன், ரசோதரன், கந்தப்பு, நந்தன், நீர்வேலியான்

 

57)வது கேள்வியுடன் புள்ளிகள் வழங்கும் முறை திருத்தப்பட்ட பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (இன்றைய போட்டிகளுக்கான புள்ளிகள் பின்னர் வழங்கப்படும்):

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 99
2 ரசோதரன் 97
3 சுவி 92
4 ஈழப்பிரியன் 91
5 கோஷான் சே 91
6 கந்தப்பு 89
7 நந்தன் 89
8 கிருபன் 86
9 எப்போதும் தமிழன் 86
10 நீர்வேலியான் 85
11 குமாரசாமி 84
12 தமிழ் சிறி 84
13 வாத்தியார் 84
14 P.S.பிரபா 83
15 அஹஸ்தியன் 83
16 வாதவூரான் 82
17 நிலாமதி 81
18 ஏராளன் 81
19 வீரப் பையன்26 78
20 தியா 78
21 புலவர் 74
22 கல்யாணி 73
23 நுணாவிலான் 72

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • TNA யின் கீழேதான் எல்லோரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். அதுதான் தமிழ்த் தரப்பை பலப்படுத்த உள்ள ஒரே வழி.  உதிரிகளாக, சுயேட்சைகளாக, தனித் தனி அரசியற் கட்சிகளாக அல்லது TNA தவிர்ந்த வேறு எந்த விதமான கூட்டாக இருந்தாலும் அது தமிழர் தரப்பைப் பலவீனப்படித்துவதாகவே அமையும். 
    • விக்கினேஸ்வரன் ஏற்கெனவே அறிவித்து விட்டார், இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என. எனவே தானும் அவருக்கு சளைத்தவரில்லை என்பதும், தான் வெற்றி பெறுவது இனிமேல் கடினம் என்பதும், தனது குலுமாசுகள் எடுபடாது, தன்னை தரகராக அனுர ஏற்படுத்த மாட்டார் என்பதும் அவருக்கு தெரியாததல்ல. ஆகவே பெற்றதே லாபம் பாதுகாப்போம் என நினைத்து சொல்கிறார், இன்னும் ஏதோ தனது கட்டுபாட்டில் கட்சி இருப்பது போலவும் தானாகவே விலகுவது போலவும் கதையளக்கிறார், ஆனால் இலகுவில் விலக மாட்டார்.     
    • அதெப்படி ?? அப்படியானால் அவர் இங்கே சொல்வது ஊருக்கு உபதேசமா??? மாற்றம் எதுவாயினும் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கவேண்டும். 
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் சைவ சித்தாந்தம் மிக மிக அழுத்தமாக தெளிவாக விடை கூறியுள்ளது  உதாரணமாக   புறநானூறு 192,இல் கணியன் பூங்குன்றன், "சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;" என்று கூறுகிறான். அதாவது சாதலும் புதி தன்று, கரு விற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான்.  அத்துடன்,பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கி யார் அடித்துச் சொல்கிறார்.மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று.  "கறந்தபால் முலைப்புகா,  கடைந்தவெண்ணெய் மோர் புகா, உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா, விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா,  இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை, இல்லை இல்லையே!"  அதே போல,கம்பராமாயணத்தில், "நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா"  என கூறப்படுகிறது. அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிர்ரை காக்க முனையேன்.ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான் கும்பகருணன். அப்படி என்றால், அதுமட்டும் அல்ல எம்  சிந்தனை, அனுபவம், வரலாறு [புராண மற்றும் அவைபோன்ற சமய கருத்துக்களை தவிர] போன்றவற்றையும் சேர்த்து அலசி உண்மையை பாருங்கள்  சைவ சித்தாந்தம் அதற்கு துணை போகும்  மேலும் சில உதாரணம் கீழே  இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான,  பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த, பிந்தைய சங்க காலத்து, கி பி 100 - 500 சேர்ந்த நாலடியாரில் சில பாடல்களை பார்ப்போம். உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சி யூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல் என "நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி" என்று நாலடியார் 12 சொல்கிறது. மேலும் நாலடியார் 4 இல், வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டு மானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும். ஏனெனில், வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன. மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்று வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது என்பதை கூறுகிறது  "நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று."     அப்படி என்றால், அதை அனுபவரீதியாக விளங்கிக்கொள்ள முடியும் என்றால் எதற்கு வேண்டும்  ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடமான  வேத மதம் ??? பொய்களை இன்னும் வாழவைக்கவா ????
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.