திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
By
ஏராளன்
in உலக நடப்பு
-
Tell a friend
-
Topics
-
4
பிழம்பு · தொடங்கப்பட்டது
-
Posts
-
ஒரு முகநூல் பதிவு (தாயகத்தில் இருந்து) விடுதலைப்போராட்ட காலத்தில் மாணவர்கள் ஆசிரியர் சங்கங்கள் ஆதரவாக நிற்க அதிலிருந்து பிரிஞ்சு பத்துபதினைஞ்சு பேர் தனியா ஒளிச்சிருந்து அரசுக்காக அறிக்கை விட்டுக்கொண்டிருந்தனர் அதனை இலங்கை அரச ஊடகங்கள் பெரிது படுத்தி ஒலிபரப்பி வந்தன. அது போலவே தற்போதும் பல்கலைக்கழக சமூகம் மாணவர் ஒன்றியங்கள் தமிழ்ப்பொது வேட்பாளருக்குரிய நிலைப்பாட்டை எடுத்திருக்க சுமந்திரனை சந்தித்த சில பிரகிருதிகளின் ஏற்பாட்டில் 15 விரிவுரையாளர்கள் இணைந்து அறிக்கை விட்டிருக்கின்றனர் . தமிழ்மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அவர்களுக்கான அநீதிகளின் போது ஒருபோதும் இவர்கள் ஒரு சிறு துரும்பையேனும் எடுத்து போட்டிருந்ததில்லை. அப்படியிருக்க மக்களின் திரட்சியை கண்டு பொறுக்காமல் தங்களின் நலனுக்காக இவ்வாறு அறிக்கையிட்டுள்ளனர். இது பற்றி நாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. இவர்கள் பொது வெளியில் மக்கள் பணியாற்றியதை அல்லது இந்த தேசத்திற்கான ஏதாவது ஆக்கபூர்வமாக ஒருவிடயம் குறித்து ஆய்வினை இது வரை செய்தாக நாமறியோம் இதுவும் கடந்து போகும் . இவர்களுக்கு தமிழ்மக்களை கோருவதற்கு என்ன அருகதையிருக்கின்றது என புரியவில்லை வெறுமனே கலாநிதிபட்டமும் பேராசிரியர் பட்டமும் போதும் என்று கருதுகின்றார்களா ?: அறிக்கையில் கையொப்பமிட்டவர்கள் 15 பேரும் இவர்கள் தான் . யாருக்காவது தெரியுமா? Dr. A. Antonyrajan, Department of Geography Dr. S. Arivalzahan, Department of Mathematics & Statistics Prof. P. Iyngaran, Department of Chemistry Dr. S. Jeevasuthan, Department of Sociology Dr. A. Kadirgamar, Department of Sociology Prof. R. Kapilan, Department of Botany Dr. N. Ramaruban, Department of Mathematics & Statistics Dr. M. Sarvananthan, Department of Economics Mr. N. Sivakaran, Department of Philosophy Prof. R. Srikaran, Department of Chemistry Dr. R. Tharshan, Department of Mathematics & Statistics Dr. M. Thiruvarangan, Department of Linguistics & English Dr. N. Varathan, Department of Mathematics & Statistics Prof. K. Vignarooban, Department of Physics Mr. S. Wimal, Department of Linguistics & English https://www.facebook.com/share/p/6dyWwNizuKPNHtWy/
-
https://fb.watch/uH_qUE5Veg/ யாழ்ப்பாண புலனாய்வு இந்த முகப்புத்தகப்பக்கத்திற்கு சென்று பாருங்கள்.சுமத்திரன் என்ற பிசாசு என்கிறார்.சிவிகே எனக்கு வேலை செய்யுது. https://fb.watch/uH_YgH4ndP/
-
பொது வெளியில் இவ்வாறு தனி நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களை துரோகிகள் என்று வசைமாரி பொழிவதும், அதை ஒரு இணையத்தளம் எந்த வெட்கமும் இன்றி பிரசுரிப்பதும் எந்த வகையில் நியாயம். இது பக்கா காட்டுமிராண்டித்தனம் இல்லையா? இத்தனைக்கும் இவர்கள் செய்த குற்றம் என்ன? தாம் விரும்பிய வேட்பாளரை ஆதரிப்பது குற்றமா? தேர்தலில் தனக்கு விரும்பிய வேட்பாளரை ஆதரித்தற்காக அவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி பொதுவெளியில் அவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து அவர்களை அச்சுறுத்துவது தான் தேசியமா? இதற்கான உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்? இது அவர்களது தனியுரிமையை மீறும் செயல் அல்லவா?
-
இந்த திரி. பத்து பக்கங்கள் ஒடுமா ?? 🙏
-
By தமிழ் சிறி · Posted
சினை மாடுகளுக்கு… பாதுகாப்பு உறை பாவிப்பதில்லைத்தானே….. 🤣
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
- 1 reply
Picked By
மோகன், -
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.- 1 reply
Picked By
மோகன், -
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.- 20 replies
Picked By
மோகன், -
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.- 7 replies
Picked By
மோகன்,
-
Recommended Posts