Jump to content

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

உண்மை, சிறி அண்ணா. ஆனால் அவர்களுக்கு இப்ப விழுந்து கொண்டிருப்பது ஒரு மரண அடி. தெற்கிலிருந்து - அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி - வரும் முடிவுகள் அப்படியே ராஜபக்சாக்களிடமிருந்து 180 பாகையில் திரும்பி அநுரவின் பக்கம் போயுள்ளது.

ரசோதரன்…. மகிந்த கோஷ்டிக்கு இந்தத் தேர்தலில் தோற்போம் என்று தெரியும். ஆனால் அவர்களின் கோட்டையே தகர்ந்து போகும் அளவிற்கு… இந்தளவு மரண அடி விழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 😁

போரை வென்ற வெற்றி நாயகன் என்ற விம்பம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது.

இனி…. சிங்களவர் யாரும், ஈழப் போரை வைத்து அரசியல் செய்ய முடியாது என நினைக்கின்றேன்.

சரத் பொன்சேகா எத்தனை வீத வாக்கு எடுத்தார் என்று அறிய ஆவலாக உள்ளது. 😂

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தொகுதியில் சஜித் வெற்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ரசோதரன்…. மகிந்த கோஷ்டிக்கு இந்தத் தேர்தலில் தோற்போம் என்று தெரியும். ஆனால் அவர்களின் கோட்டையே தகர்ந்து போகும் அளவிற்கு… இந்தளவு மரண அடி விழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 😁
போரை வென்ற வெற்றி நாயகன் என்ற விம்பம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது.
இனி…. சிங்களவர் யாரும், ஈழப் போரை வைத்து அரசியல் செய்ய முடியாது என நினைக்கின்றேன்.

சஜித் பொன்சேகா எத்தனை வீத வாக்கு எடுத்தார் என்று அறிய ஆவலாக உள்ளது. 😂

சரத்தின் தற்போதைய வாக்கு வீதம் 0.13............... இவர் சீலரத்ன தேரரின் அருகேயே நிற்கின்றார் வாக்கு வீதத்தில்.............😜.

தமிழரை எதிர்த்து பேசினாலே போதும், சிங்கள மக்கள் வாக்குப் போட்டு விட்டு விடுவார்கள் என்ற நிலை இந்த தேர்தலில் மாறியது நல்ல ஒரு விடயமே.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாலி said:

எனக்கு சரியாக தெரியவில்லை, பாராளுமன்றில் 2/3   பெரும்பான்மை இல்லாவிட்டால் நேரடியாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தலாம்.

உண்மை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால்  சர்வஜனவாக்கெடுப்பு மூலம் அரசியலமைப்பை மாற்றலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இலங்கையில் சுதந்திரக்கட்சி இடதுசாரி கட்சி, ஐக்கிய தேசிய கட்சி வலது சாரி கட்சி ஆகவும் இருந்து வந்துள்ளது, கண்டி சிங்களவர்கள் இலங்கையின் சீரழிவிற்கு ஐக்கிய தேசிய கட்சியினை குற்றம் சாட்டுவர், தனிய ஐக்கிய தேசிய கட்சி தான் இனப்பிரச்சினையினை தோற்றுவித்தது போல கூறுவார்கள், ஐக்கிய தேசிய கட்சிக்காலத்தில் இலங்கை அமெரிக்க சார்பு நிலை எடுத்தது என்பது ஓரளவு உண்மை அதுவரை இந்தியாவுடன் உறவு நிலையிலிருந்த இலங்கை அமெரிக்காவுக்கு சார்பான  வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலி நிலையம் அமைக்க உதவியது (இந்திய தகவல் தொடர்புகளை ஒட்டு கேட்பதற்காக என இந்தியாவால் குற்றம் சாட்டப்பட்ட) இலங்கையில் அமெரிக்க தளங்கள் மூலம் காலூன்ற உதவ முயன்றது என இந்திய அரசிற்கு பீதியினை கிழப்பியதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் பங்கு உண்டு.

தற்போது ஆட்சிக்கு வரவுள்ள அனுர தீவிர இடது சாரி கொள்கை கொண்டவர் அவர் இந்திய எதிர்ப்பு சீன ஆதரவாளராக இருக்க அதிக வாய்ப்புள்ளது, இதனால் இலங்கை தொடர்பில் இந்தியாவிற்கு மீண்டும் தலியிடி அதிகரிக்கும்.

மக்கள் நலன் செயற்பாட்டில் கவனம் செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்க போவதாக கூறியமையால் ஐ எம் எப் மற்றும் உலக நாடுகளுடன் அவரால் இணைந்து பயணிக்க முடியாது.

சிறிமாவோ கொண்டு வந்த தன்னிறைவு பொருளாதார காலத்தில் பல உயர் மத்திய தர வர்க்கத்தினர் பெருமளவில் அதிருப்திக்கு ஆளானார்கள், ஒரு பழைய சிங்கள திரைப்பாத்தில் அதன் கதாநாயகனான காமினி பொன்ஸ்சேகா ஒரு வைத்தியர், அவர் வறுமை காரணமாக இலஞ்சம் பெற்று சிறை செல்வதாக காட்டப்பட்டிருக்கும், அனுர என்ன செய்ய போகிறாரோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

 

விசுகு! பொதுவான கருத்துக்களை ( வெறும் சாதாரண கருத்து) தனிப்பட்ட ரீதியில் எடுக்க வேண்டாம், இவ்வாறான கருத்துக்கள் உங்களை பற்றி ஒரு விம்பத்தினை உருவாக்கிவிடலாம்.

மிகவும் நன்றி, 👆

விசுகரின் கோபம் நியாயம் அற்றது.  இப்படித்தான் அரியத்தாரின் தேர்தல் முடிவு இருக்கும் எனப் பலராலும் எதிர்வுகூறப்பட்டது. 

அதன்படியே முடிவு வந்திருக்கிறது. 

அரியத்தாரின் இந்தத் தேர்தல் தோல்வியின் வியாக்கியானம் எப்படி எப்படியெல்லாம் காட்டப்படப்போகிறது என்பதுதான் பலரது பயம். 

அரியத்தாரின் தோல்வி தமிழ்த்தேசியம் இறந்துவிட்டதாக அர்த்தப்படுத்தப்பட்டால் யார் அதற்குப் பொறுப்பு? 

விசுகர் உட்பட அரியத்தாருக்கு வரிந்துகட்டிக்கொண்டு வந்தவர்களிடம் பதில் இருக்கிறதா? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

சரத்தின் தற்போதைய வாக்கு வீதம் 0.13............... இவர் சீலரத்ன தேரரின் அருகேயே நிற்கின்றார் வாக்கு வீதத்தில்.............😜.

தமிழரை எதிர்த்து பேசினாலே போதும், சிங்கள மக்கள் வாக்குப் போட்டு விட்டு விடுவார்கள் என்ற நிலை இந்த தேர்தலில் மாறியது நல்ல ஒரு விடயமே.........

பாவம் சரத். குண்டு வெடித்த கார், இரத்தம் தோய்ந்த சட்டை எல்லாத்தையும் மேடைக்கு மேடை கொண்டு போய் பிரச்சாரம் செய்தும் சிங்கள மக்கள் கணக்கெடுக்கவில்லை.

ஓம்.  சிங்கள மக்கள் மத்தியில்… புதிய சிந்தனையுடன் மக்கள் உருவாகி உள்ளார்கள் போலுள்ளது. ஆனால்…. இந்தச் சிந்தனையை, குறுக்காலை போன புத்த பிக்குகள் மழுங்கடிக்காமல் இருக்க வேண்டுமே… இந்த நாட்டில் அவர்கள்,  வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரசோதரன் said:

 

ரணிலையும், ஏனைய சிங்கள தலைவர்களையும் தமிழர்கள் வெறுப்பது புரிந்து கொள்ளப்படக்கூடியதே. ஆனால் ரணிலை ஏன் சிங்கள் மக்கள் இந்த அளவிற்கு வெறுக்கின்றனர்.......... போன தடவை தேர்தலில் அவரின் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இந்த தடவை அவர் தான் நாட்டையே மீட்டெடுத்தார் என்ற பிரச்சாரம் கூட, மற்றும் அதில் ஓரளவு உண்மையும் உண்டு, அவரின் நிலையை கொஞ்சம் கூட சிங்கள மக்கள் மத்தியில் மாற்றவில்லை.......

கொள்ளை கோஸ்டி தலைவன் மகிந்தாவை காப்பாற்றி வைத்திருந்த காரணமாக இருக்கலாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நிழலி said:

சுமந்திரன் எந்தப் பக்கம் இனி போவார்?

அது அவருக்கே தெரியாதாம்.😀

 

அவர் எங்கு போனாலும் அவருக்கு உரிய இடம் கொடுக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவருக்கு கொடுக்கப்படும் இடம் என்பது ஒரு கல்வியாளருக்குக் கொடுக்கப்படும் மரியாதை. அது எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட முடியாது. 

ஆனால் அரியத்தாருக்கு வாக்களிக்கக் கோரிய டமில்த் தேசிய வெறியர்கள் எங்கே போவார்கள்? 

வழமை போன்று இந்தியாவின் காலை நக்க வேண்டியதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

District Results - Vanni

 

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

33,200 Votes

48.79%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

13,970 Votes

20.53%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

11,374 Votes

16.71%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

5,545 Votes

8.15%

K.K. PIYADASA

K.K. PIYADASA

IND4

party-icon
 

1,333 Votes

1.96%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

பாவம் சரத். குண்டு வெடித்த கார், இரத்தம் தோய்ந்த சட்டை எல்லாத்தையும் மேடைக்கு மேடை கொண்டு போய் பிரச்சாரம் செய்தும் சிங்கள மக்கள் கணக்கெடுக்கவில்லை.

ஓம்.  சிங்கள மக்கள் மத்தியில்… புதிய சிந்தனையுடன் மக்கள் உருவாகி உள்ளார்கள் போலுள்ளது. ஆனால்…. இந்தச் சிந்தனையை, குறுக்காலை போன புத்த பிக்குகள் மழுங்கடிக்காமல் இருக்க வேண்டுமே… இந்த நாட்டில் அவர்கள்,  வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.

புலிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிய கோத்தாவையே அடிச்சு கலைத்த மக்கள்...சோறு வேணும் என்றால் இனவாதம் மத வாதம் தேவையில்லை என்பதை சிங்களம் அறிந்து கொண்டுவிட்டது போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

கொள்ளை கோஸ்டி தலைவன் மகிந்தாவை காப்பாற்றி வைத்திருந்த காரணமாக இருக்கலாம் ?

நிச்சயமாக அதுகும் ஒரு காரணம்.
பெற்றோலுக்கும், குழந்தையின் பால் மாவுக்கும், பாணுக்கும் தெருத்தெருவாக அலைய விட்ட மகிந்த கோஷ்டியை… ரணில் காப்பாற்றி வைத்து இருந்ததை சிங்கள மக்கள் மன்னிக்கத் தயார் இல்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Polling Division - Mullaitivu

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

28,301 Votes

51.19%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

12,810 Votes

23.17%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

7,117 Votes

12.87%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

3,453 Votes

6.25%

K.K. PIYADASA

K.K. PIYADASA

IND4

party-icon
 

1,220 Votes

2.21%

WIJEYADASA RAJAPAKSHE

WIJEYADASA RAJAPAKSHE

JPF

party-icon
 

273 Votes

0.49%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, vasee said:

அனுர என்ன செய்ய போகிறாரோ.

நாடு இன்று இருக்கும் நிலையில் இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் உலக நாடுகள் மற்றும் உலக நிறுவனங்களுடனான உறவுகளில் பல தெரிவுகள் இவர்களுக்கு இல்லை என்றே தெரிகின்றது. ரணில் போன பாதையிலேயே, அதாவது ஐஎம்எஃப் சொன்ன பாதையிலேயே போவது தான் பிரதான தெரிவாக இருக்கும்.

உல்லாசப் பயணிகள் வருகையை வருடத்திற்கு இரண்டு மில்லியன்களிலிருந்து நான்கு மில்லியன்களாக மாற்றுவேன் என்று போன வாரம் அநுர சொல்லியிருந்தார். தீவிர இடதுசாரி நாடொன்றுக்கு உல்லாசப் பயணிகள் படையெடுத்து வரப் போவதில்லை. மிதவாதம் என்றே மாறவேண்டும்.

மிகப் பெரும் தலையிடியாக இருக்கப் போவது ஜேவிபியினரின் அடாவடித்தனம். தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரை அங்கே அடாவடியாக இருப்பார்கள். புரட்சி வேறு, ஆட்சி வேறு என்ற புரிதல் வரவேண்டும்............  

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டோண்ட் வொறி புலவர். கொழும்பு கம்பஹா களுத்துறை குருநாகல் பொலன்நறுவை எண்டு வரேக்க அநுரவுக்கு எகிறும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

மிகவும் நன்றி, 👆

விசுகரின் கோபம் நியாயம் அற்றது.  இப்படித்தான் அரியத்தாரின் தேர்தல் முடிவு இருக்கும் எனப் பலராலும் எதிர்வுகூறப்பட்டது. 

அதன்படியே முடிவு வந்திருக்கிறது. 

அரியத்தாரின் இந்தத் தேர்தல் தோல்வியின் வியாக்கியானம் எப்படி எப்படியெல்லாம் காட்டப்படப்போகிறது என்பதுதான் பலரது பயம். 

அரியத்தாரின் தோல்வி தமிழ்த்தேசியம் இறந்துவிட்டதாக அர்த்தப்படுத்தப்பட்டால் யார் அதற்குப் பொறுப்பு? 

விசுகர் உட்பட அரியத்தாருக்கு வரிந்துகட்டிக்கொண்டு வந்தவர்களிடம் பதில் இருக்கிறதா? 

இங்கு தமிழ் பொது வேட்பாளரை மக்கள் முழுமையாக ஒதுக்கவில்லை என்றாலும், தமிழ் மக்கள் ஒரு செய்தியினை சொல்லிவிட்டார்கள், இது ஒரு வகையில் தெளிவான செய்திதான் அனைத்து மக்களும் இலங்கையராக பயணிக்க கூடிய ஒரு சூழ்நிலை உருவானால் தமிழ் மக்களும் எந்த் வித தய்க்கமுமின்றி இணைந்து பயணிக்க தயாரக உள்ளார்கள் என்பதே, இது ஒட்டு மொத்த இலங்கைக்கும் கூறப்பட்டுள்ள செய்திதானே? இந்த பொது வேட்பாளரால் ஏற்பட்ட நன்மை எனக்கொள்ளலாம் (பொது வேட்பாலரை ஆதரித்தவர்களில் நானும் ஒருவன்).

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதனை புரிந்து புலம்பெயர் தமிழர்களும் செயற்படுவார்கள்தானே?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

நாடு இன்று இருக்கும் நிலையில் இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் உலக நாடுகள் மற்றும் உலக நிறுவனங்களுடனான உறவுகளில் பல தெரிவுகள் இவர்களுக்கு இல்லை என்றே தெரிகின்றது. ரணில் போன பாதையிலேயே, அதாவது ஐஎம்எஃப் சொன்ன பாதையிலேயே போவது தான் பிரதான தெரிவாக இருக்கும்.

உல்லாசப் பயணிகள் வருகையை வருடத்திற்கு இரண்டு மில்லியன்களிலிருந்து நான்கு மில்லியன்களாக மாற்றுவேன் என்று போன வாரம் அநுர சொல்லியிருந்தார். தீவிர இடதுசாரி நாடொன்றுக்கு உல்லாசப் பயணிகள் படையெடுத்து வரப் போவதில்லை. மிதவாதம் என்றே மாறவேண்டும்.

மிகப் பெரும் தலையிடியாக இருக்கப் போவது ஜேவிபியினரின் அடாவடித்தனம். தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரை அங்கே அடாவடியாக இருப்பார்கள். புரட்சி வேறு, ஆட்சி வேறு என்ற புரிதல் வரவேண்டும்............  

உல்லாச பயணிகலை இந்த கட்டமைப்பு ரீதியான மாற்றம் பாதிக்காது, ஆனால் மக்களை பாதிக்கும், கடனுகான கட்டனங்களை 2028 பின்னரே செலுத்தவுள்லதால் அது வரை பிரச்சினை இல்லை, எவ்வாறான பொருளாதார கொள்கையினை கடைப்பிடிக்கப்போகிறார் எனப்தனை பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தான் அறிய முடியும் (உண்மையான முகம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

யாழ்ப்பாணம் , நல்லூர் தொகுதிகளில் அரியநேந்திரம் என்ற தமிழ் பொது வேட்பாளர்  முறையே 27 , 32 வீதத்தை மட்டுமே பெற்றிருக்கிறார்.  மிகுதி. 70 வீதத்தை சிங்கள வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள்.  சங்கே  முழங்கு என்று  உசுபேற்றியவர்களுக்கு மக்கள் சங்கூதி உள்ளார்கள். 😂

இது உங்களுக்கு சந்தோஷம் போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

நாடு இன்று இருக்கும் நிலையில் இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் உலக நாடுகள் மற்றும் உலக நிறுவனங்களுடனான உறவுகளில் பல தெரிவுகள் இவர்களுக்கு இல்லை என்றே தெரிகின்றது. ரணில் போன பாதையிலேயே, அதாவது ஐஎம்எஃப் சொன்ன பாதையிலேயே போவது தான் பிரதான தெரிவாக இருக்கும்.

உல்லாசப் பயணிகள் வருகையை வருடத்திற்கு இரண்டு மில்லியன்களிலிருந்து நான்கு மில்லியன்களாக மாற்றுவேன் என்று போன வாரம் அநுர சொல்லியிருந்தார். தீவிர இடதுசாரி நாடொன்றுக்கு உல்லாசப் பயணிகள் படையெடுத்து வரப் போவதில்லை. மிதவாதம் என்றே மாறவேண்டும்.

மிகப் பெரும் தலையிடியாக இருக்கப் போவது ஜேவிபியினரின் அடாவடித்தனம். தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரை அங்கே அடாவடியாக இருப்பார்கள். புரட்சி வேறு, ஆட்சி வேறு என்ற புரிதல் வரவேண்டும்............  

நம்ம பெரியண்ணனின் ஜெம்ஸ்போன்ட் (அஜித் டோவல்)வந்தார் ..இருந்தும் .இந்தியாவின் புலனாய்வு தோல்வியடைந்து விட்டது... இந்தியா தன்னுடைய அயல்நாடுகளில் செல்வாக்கை இழந்து வருகின்றது ...இந்த லட்சணத்தில்  கனடா,யுக்ரேயின் போன்ற நாடுகளின் அர்சியலில் மூக்கிஅ நுழைக்கின்றது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Polling Division - Kankasanturai

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

8,708 Votes

31.56%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

8,365 Votes

30.32%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

6,587 Votes

23.87%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

1,935 Votes

7.01%

Link to comment
Share on other sites

Polling Division - Chawakachcheri

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

10,956 Votes

35.13%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

9,159 Votes

29.37%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

6,160 Votes

19.75%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Polling Division - Kilinochchi

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

30,571 Votes

47.33%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

20,348 Votes

31.51%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

7,182 Votes

11.12%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
Edited by பிழம்பு
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கந்தையா அண்ணை, இன்றைக்கு உங்களோட பேச்சுவார்த்தை கிடையாது. நீங்கள் கேட்கப் போகின்ற கேள்விகளில் இந்த தேர்தலில் யார் யார் நின்றார்கள் என்பதே மறந்து போய்விடும்...........🤣.  
    • இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் வெளியான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, முன்னதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார். முகநூல் பதிவு அந்த பதிவில், "அவர்கள் எங்களை புதைக்க முயற்சித்தார்கள், நாங்கள் விதைகள் என்று அவர்களுக்கு தெரியாது." என பதிவிட்டுள்ளார். இந்த முகநூல் பதிவினை அநுரகுமாரவின் ஆதரவாளர்கள், தற்போது அதிகம் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  https://tamilwin.com/article/anurakumara-facebook-post-viral-1726954200#google_vignette
    • 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதியை கலைக்கும் உத்தரவு அதன் பிரகாரம் தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரகாரம் பெரும்பாலும் நாளை அல்லது மறுநாள் அவரது பணியாட்தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/ranil-accepted-defeat-of-the-presidential-election-1726961495#google_vignette
    • 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அதன்படி 09/21 அன்று மாலை 02.25 மணியளவில் முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியன் ஏர்லைன்ஸின் ஏஐ-272 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டார். மேலும், 09/21 இரவு 11.15 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் FD-141 இல் தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு புறப்பட்டார். அதன் பிரகாரம் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னதாகவே சமந்த பத்ர தேரர் தென் கொரியாவை நோக்கிப் பயணப்பட்டிருந்தார்.   நாட்டிலிருந்து வெளியேறிய நாமல் மனைவி மேலும், இத்தே கந்தவைச் சேர்ந்த சத்தாதிஸ்ஸ தேரர் 09/22 ஆம் திகதி நள்ளிரவு 12.50 மணியளவில் Cathay Pacific Airlines விமானமான CX-610 இல் ஹொங்கொங்கிற்குப் புறப்பட்டார். மேலும், ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவியான லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் 09/22 அன்று காலை 03.30 மணியளவில் Emirates விமானமான EK-649 இல் டுபாய் நோக்கிப் புறப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவைகள் இல்லாததால் டுபாய் வழியாக அமெரிக்கா சென்றிருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://tamilwin.com/article/important-people-leaving-the-country-in-a-hurry-1726966605
    • பாராளுமன்ற தேர்தலில் அனுர பெரும்பான்மை பெறுவாரா. ??பெறவிடில்.  ஆட்சி அமைக்க ஆதரவு தேவை   யாரை பிடிப்பார்.?? 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.