Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனிடம் சிக்கிய மாவை, சிறீதரன் | கே.வி.தவராசா அதிரடி - இரா மயூதரன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தவம் கடைசிவரை தனக்கும் சீட்டு கிடைக்கும் எண்டு வீணி வழிய தவமிருந்திருக்கிறார் போலிருக்கு!😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாலி said:

தவம் கடைசிவரை தனக்கும் சீட்டு கிடைக்கும் எண்டு வீணி வழிய தவமிருந்திருக்கிறார் போலிருக்கு!😂

2020 இலும் முயற்சித்தாரென நினைக்கிறேன். கிடைக்கவில்லையென்றதும் இது போல பதவி விலகவில்லை. ஆனால், உள்ளே இருந்தே சுமந்திரன் எதிர்ப்பை ஊக்குவித்துக் கொண்டிருந்தார். சுமந்திரன் ஒரு பேட்டியில் "தான் புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கவில்லை" யென்று சொல்ல, வெகுண்டெழுந்து தன்னை புலிகளின் விசுவாசியாகக் காட்டிக் கொண்டார்.

அனேகமாக கஜேந்திரகுமார் போல இருப்பார் என ஊகிக்கிறேன். இரண்டு கஜேந்திரகுமார்கள் தமிழர்களுக்கு அவசியமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

மூழ்கிற கப்பலில் பயணம் செய்ய யார் முன்வருவார்? தப்பிக்கவே வழி தேடுவர். அதையே தவராசா செய்திருக்கிறார். சிறீதரன் நேர்மையற்றவர், சுமந்திரனுக்கு எதிராக செயற்படவேண்டிய நிலை வரும்போதெல்லாம் நழுவி விடுவார். கடந்த ஒரு தேர்தலின் போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், ஆகவே தலைவரை மாற்ற வேண்டுமென சுமந்திரன் கொடி தூக்கியபோது, அதை ஏற்க சிறீதரன் தயாராக இருந்தார். சட்டம் தெரிந்த ஒருவர் தமிழரசுக்கட்சிக்குள் இருப்பதை சுமந்திரன் விரும்புவதில்லை, அவர்களை கண்டால் பயப்படுகிறார். தலைவர்களுக்கு இவர் மேல் நடவடிக்கை எடுக்கவோ, தட்டிக்கேட்கவோ பயம். அவரை  தலைக்குமேல் ஏற்றி வைத்து முன்னுரிமை கொடுத்தார்கள், பின்னாளில் அவரை கட்டுப்படுத்த எவராலும் முடியவில்லை. சுக்கான் இழந்த படகுபோல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். முதலில் கேள்வி கேட்கக்கூடியவர்களை, சம்பந்தனை கைக்குள் போட்டு ஒவ்வொருவராக வெளியேற்றினார், பின் வளர்த்த மாடு மார்பிலே பாய்ந்தமாதிரி சம்பந்தனுக்கு எதிராகவே கிளம்பினார். அவர் வந்தவேலை ஓரளவு முடிந்து விட்டது, அவர் வந்த பாதையில் வெற்றியோடு திரும்புவார். ஆனால் இவர் சொற்கேட்டவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? சுமந்திரன் வந்து எதை சாதித்தார்? வீட்டை உடைத்து குட்டிச்சுவராக்கினார்.  சாள்ஸ் நிர்மலநாதன், சிறீதரன் போன்றோரை அப்பப்போ பகைப்பதும் சேர்ப்பதுமாக அவரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_7182.jpeg.07efa76f84133abf0455

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாலி said:

தவம் கடைசிவரை தனக்கும் சீட்டு கிடைக்கும் எண்டு வீணி வழிய தவமிருந்திருக்கிறார் போலிருக்கு!😂

தமிழரசு   கட்சி வடக்கு கிழக்கில்    மொத்தமாக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்களா?? 

ஏன்   இதில் சீட்டுக்கு   அடிபட வேண்டும்  ?? 

தேர்தல் முடிவுகள் பதில்கள் சொல்லும் பொறுத்து இருப்போம்   

  • கருத்துக்கள உறவுகள்

செத்த மாட்டிலிருந்து உண்ணி கழருவதுபோல் ஒவ்வொருவராக தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரம் சுமந்திரன், சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மட்டுமே தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளாக போட்டியிடுவார்கள் போலுள்ளதே. அப்படியானால்; இவர்களுக்கு வாக்களிப்பது யார்? அவரவர் குடும்பத்தினர். உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதை போலுள்ளதே. அடித்து விரட்டினாலும் போக மாட்டார்கள், மக்கள் இவர்களை விட்டு விலகினால் போய்த்தான் ஆகவேண்டும். ஒட்டகத்துக்கு இடம் குடுத்த கதையாய் போய்விட்டது தமிழரசுக்கட்சியின் நிலைமை.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அப்படியானால்; இவர்களுக்கு வாக்களிப்பது யார்? அவரவர் குடும்பத்தினர். உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதை போலுள்ளதே

அப்படியல்ல தமிழரசில் எருமைமாடு தேர்தலில் நின்றாலும் வாக்குப் போடவென்றே ஆட்கள் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2024 at 18:19, வாலி said:

தவம் கடைசிவரை தனக்கும் சீட்டு கிடைக்கும் எண்டு வீணி வழிய தவமிருந்திருக்கிறார் போலிருக்கு!😂

ஒருவர் அரசியல் கட்சியில் இணைவதற்கான காரணம் உங்களுக்கோ அல்லது விருப்புக்குறி இட்டவருக்கோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

ஒருவர் அரசியல் கட்சியில் இணைவதற்கான காரணம் உங்களுக்கோ அல்லது விருப்புக்குறி இட்டவருக்கோ தெரியவில்லை. 

பல வருடங்களாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளைக்கு தலைவராக இருந்தவருக்கு தகுதி இல்லை என்றால் யாரை நோவது???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பல வருடங்களாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளைக்கு தலைவராக இருந்தவருக்கு தகுதி இல்லை என்றால் யாரை நோவது???

இந்த முறை இடம் வழங்கும் போது தேர்தலில் போன தடவை வென்றவர்களும், புதியவர்களானால் இளையோரும் போட்டி போட வாய்ப்புக் கொடுப்பதாக அறிவித்திருந்தார்கள். இந்த இரு வகைக்குள்ளும் தவராசா அவர்கள் வரவில்லை!

ஆனால், இன்னொரு வகைக்குள் மிக இலகுவாக வருகிறார்😎, அதனாலும் அவரை வெட்டி விட்டிருப்பர். இது காரணமென்றால், நல்ல முடிவு தான் எடுத்திருக்கிறார்கள் என்பேன்!

  • கருத்துக்கள உறவுகள்

வரும் தேர்தலில் வாங்கும் அடியில் இருந்து எல்லாரும் வழிக்கு வருவினம் .

கோத்தபாயா கொர்நோவுக்கு நல்லமுறையில் செயல்படுகிறார் என்று சட்டி காவினவர்தான் இங்கு சுமத்துக்கு சட்டி காவுகிறார் புரிந்து கொள்ளுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

வரும் தேர்தலில் வாங்கும் அடியில் இருந்து எல்லாரும் வழிக்கு வருவினம் .

கோத்தபாயா கொர்நோவுக்கு நல்லமுறையில் செயல்படுகிறார் என்று சட்டி காவினவர்தான் இங்கு சுமத்துக்கு சட்டி காவுகிறார் புரிந்து கொள்ளுங்க .

"யார்" என்று பெயரைச் சொல்லக் கூட அச்சமா😎? இப்படி "ஒளிஞ்சு மறைஞ்சு" ஒரு கருத்தாடல் தேவையா😂?

(பிரிட்டனுக்கு வந்தும் "சட்டி" யிலா💩? சீச்சி என்ன ஆளப்பா🤭?)

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை சுமந்திரன் மற்றும் டக்ளஸ் அங்கிள் இருவரும் இலகுவாக வெற்றிபெற்றுவிடுவார்கள். மற்ற 4 ஆசனங்களுக்கு கடும்போட்டி இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

"யார்" என்று பெயரைச் சொல்லக் கூட அச்சமா😎? இப்படி "ஒளிஞ்சு மறைஞ்சு" ஒரு கருத்தாடல் தேவையா😂?

(பிரிட்டனுக்கு வந்தும் "சட்டி" யிலா💩? சீச்சி என்ன ஆளப்பா🤭?)

இதைத்தான் சொல்வது சிலுக்கு டான்ஸ் .

உங்களையா என்று சொல்வதுக்கு முதல் அது நான்தானே என்று ஆடுவது .

  • கருத்துக்கள உறவுகள்

@ஜஸ்டின் உங்களுக்கு யாழில் உள்ளவர்களுடன் யாரிடமும் நட்புறவு கிடையாது எல்லோரிடமும் கொளுவலும் சண்டையும்தான் ஏன் இப்படி என்றாவது இந்த நிமிடம் வரை சிந்தத்து உண்டானால் இப்படியான கருத்துக்கள் உங்களிடம் இருந்து வராது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2024 at 21:10, பெருமாள் said:

@ஜஸ்டின் உங்களுக்கு யாழில் உள்ளவர்களுடன் யாரிடமும் நட்புறவு கிடையாது எல்லோரிடமும் கொளுவலும் சண்டையும்தான் ஏன் இப்படி என்றாவது இந்த நிமிடம் வரை சிந்தத்து உண்டானால் இப்படியான கருத்துக்கள் உங்களிடம் இருந்து வராது .

யாழில் "கள்ள மௌனம், பொய், திரிப்பு, உருட்டல்" என்பவற்றைத் தடவி ஊக்குவித்துத் தான் நட்பைப் பேண வேண்டுமென்றால் அந்த நட்பு எனக்கு அவசியமில்லை!

அடிக்கடி மூக்குடைபடும் ஒரு மூண்டு பேர் குழுவாகச் சேர்ந்து தகரடப்பா அடித்து எழுப்பும் ஒலியெல்லாம் "பகை" என்று நான் கருதுவதில்லை! அவர்கள் அப்படித் தங்களை நினைத்துக் கொண்டால், நினைத்து மகிழ்ந்து விட்டுப் போகட்டும்😎. அதில் நான் குறுக்கிட மாட்டேன்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.