Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

breaking-news-news.gif

thumb_large_earth.jpg

யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.

இன்று காலை 8:47 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 6.8 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் உடனடியாக என்ன நடக்கின்றது என்று புரியாமல், அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது... வீட்டின் ஓடுகள் சர சர என விழுந்து பலருக்கு மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக சமூக ஆர்வலர்கள் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்டார்கள்.

இதில் வீரசிங்கம் மண்டபம் பெரும் அதிர்வுடன் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. யாழ் மாநகர ஆளுநர் உடனடி உதவி தேவை என்று கொழும்பிற்கு செய்தி அனுப்பியுள்ளார். தற்போது இராணுவத்தினர் களத்தில் நின்று கட்டிட இடிபாடுகளை மந்த கதியில் அகற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும்... அவர்களின் வேகம் போதாது என்றபடியால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகின்றது.

images?q=tbn:ANd9GcQnPe3U__A5S2iA0W_l0Uy

பலாலி விமான ஓடுபாதையில்.... விரிசல்கள் ஏற்பட்டதால் அங்கு விமானங்கள் தரை இறங்க முடியாமல், திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்த விமானம் கொழும்பிற்கும், சென்னையிலிருந்து வந்த விமானம் சிங்கப்பூருக்கும் திருப்பி அனுப்பப் பட்டது.

இந்தியாவால் யாழ். மக்களுக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட 15 மாடி உயரம் கொண்ட, யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் பல விரிசல்களுடன் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகில் எவரும் செல்ல வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தி உள்ளார்கள்.

பூட்டி இருக்கும் கடைகளிலும், மக்கள் இல்லாத வீடுகளிலும்... சமூக விரோதிகளும், திருடர்களும் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு செல்வதைக் கண்டு மக்கள் கொந்தளித்த போது... முதுகில் செருகி இருந்த வாளை உருவி பயமுறுத்தியதால் மக்கள் வேதனையுடன் நமக்கு ஏன் வம்பு என்று மௌனமாகி விட்டார்கள்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பதற்காக இந்தியாவிலிருந்து மோப்ப நாய்களுடன் ரிசேர்வ் இராணுவம் வந்து கொண்டு இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் மக்களிடம் "யூ ரியூப்" இணையம் நடத்துபவர்கள்... வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடி உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தமது வங்கி கணக்கு இலக்கத்தை பகிர்ந்து உள்ளார்கள்.

http www. Lusan .com.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

breaking-news-news.gif

thumb_large_earth.jpg

யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.

இன்று காலை 8:47 மணியளவில் யாழ்ப்பாணம் 6.8 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் உடனடியாக என்ன நடக்கின்றது என்று புரியாமல், அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது... வீட்டின் ஓடுகள் சர சர என விழுந்து பலருக்கு மண்டை உடைந்து உடனடியாக சமூக ஆர்வலர்கள் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்டார்கள்.

இதில் வீரசிங்கம் மண்டபம் பெரும் அதிர்வுடன் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. யாழ் மாநகர ஆளுநர் உடனடி உதவி தேவை என்று கொழும்பிற்கு செய்தி அனுப்பியுள்ளார். தற்போது இராணுவத்தினர் களத்தில் நின்று கட்டிட இடிபாடுகளை மந்த கதியில் அகற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும்... அவர்களின் வேகம் போதாது என்றபடியால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகின்றது.

images?q=tbn:ANd9GcQnPe3U__A5S2iA0W_l0Uy

பலாலி விமான ஓடுபாதையில்.... விரிசல்கள் ஏற்பட்டதால் அங்கு விமானங்கள் தரை இறங்க முடியாமல், திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்த விமானம் கொழும்பிற்கும், சென்னையிலிருந்து வந்த விமானம் சிங்கப்பூருக்கும் திருப்பி அனுப்பப் பட்டது.

இந்தியாவால் யாழ். மக்களுக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட 15 மாடி உயரம் கொண்ட, யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் பல விரிசல்களுடன் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகில் எவரும் செல்ல வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தி உள்ளார்கள்.

பூட்டி இருக்கும் கடைகளிலும், மக்கள் இல்லாத வீடுகளிலும்... சமூக விரோதிகளும், திருடர்களும் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு செல்வதைக் கண்டு மக்கள் கொந்தளித்த போது... முதுகில் செருகி இருந்த வாளை உருவி பயமுறுத்தியதால் மக்கள் வேதனையுடன் நமக்கு ஏன் வம்பு என்று மௌனமாகி விட்டார்கள்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பதற்காக இந்தியாவிலிருந்து மோப்ப நாய்களுடன் ரிசேர்வ் இராணுவம் வந்து கொண்டு இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் மக்களிடம் "யூ ரியூப்" இணையம் நடத்துபவர்கள்... வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடி உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தமது வங்கி கணக்கு இலக்கத்தை பகிர்ந்து உள்ளார்கள்.

http www. Lusan .com.

நமது இலையான் கில்லருக்கு சர்வதேச முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப வேண்டாம்.

வீரசிங்கம் மண்டபத்தை நான் தாங்கி பிடித்துள்ளேன்….

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

breaking-news-news.gif

thumb_large_earth.jpg

யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.

இன்று காலை 8:47 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 6.8 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் உடனடியாக என்ன நடக்கின்றது என்று புரியாமல், அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது... வீட்டின் ஓடுகள் சர சர என விழுந்து பலருக்கு மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக சமூக ஆர்வலர்கள் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்டார்கள்.

இதில் வீரசிங்கம் மண்டபம் பெரும் அதிர்வுடன் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. யாழ் மாநகர ஆளுநர் உடனடி உதவி தேவை என்று கொழும்பிற்கு செய்தி அனுப்பியுள்ளார். தற்போது இராணுவத்தினர் களத்தில் நின்று கட்டிட இடிபாடுகளை மந்த கதியில் அகற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும்... அவர்களின் வேகம் போதாது என்றபடியால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகின்றது.

images?q=tbn:ANd9GcQnPe3U__A5S2iA0W_l0Uy

பலாலி விமான ஓடுபாதையில்.... விரிசல்கள் ஏற்பட்டதால் அங்கு விமானங்கள் தரை இறங்க முடியாமல், திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்த விமானம் கொழும்பிற்கும், சென்னையிலிருந்து வந்த விமானம் சிங்கப்பூருக்கும் திருப்பி அனுப்பப் பட்டது.

இந்தியாவால் யாழ். மக்களுக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட 15 மாடி உயரம் கொண்ட, யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் பல விரிசல்களுடன் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகில் எவரும் செல்ல வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தி உள்ளார்கள்.

பூட்டி இருக்கும் கடைகளிலும், மக்கள் இல்லாத வீடுகளிலும்... சமூக விரோதிகளும், திருடர்களும் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு செல்வதைக் கண்டு மக்கள் கொந்தளித்த போது... முதுகில் செருகி இருந்த வாளை உருவி பயமுறுத்தியதால் மக்கள் வேதனையுடன் நமக்கு ஏன் வம்பு என்று மௌனமாகி விட்டார்கள்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பதற்காக இந்தியாவிலிருந்து மோப்ப நாய்களுடன் ரிசேர்வ் இராணுவம் வந்து கொண்டு இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் மக்களிடம் "யூ ரியூப்" இணையம் நடத்துபவர்கள்... வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடி உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தமது வங்கி கணக்கு இலக்கத்தை பகிர்ந்து உள்ளார்கள்.

http www. Lusan .com.

அண்ணை, இன்று காலை 8.47 அளவில் வீடு லைற்றா ஆடும்போதே நினைச்சன்! இங்கயும் வந்துவிட்டதா நிலநடுக்கம் என்று!!🥲

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஓடு விழுந்து மண்டை உடைந்து ஆஸ்பத்திரி 4ம் வாட்டில் உள்ளேன்… மண்டை வேதனை தாங்க முடியவில்லை பார்க்க வரும்போது பழம் வேண்டாம் பியர் மற்றும் சாராயப்போத்தல் வாங்கி வாருங்கள்.. குடிச்சிட்டு வாட்டில் குப்புறப்படுத்தால் வேதினை தெரியாது..

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு ஓடு விழுந்து மண்டை உடைந்து ஆஸ்பத்திரி 4ம் வாட்டில் உள்ளேன்… மண்டை வேதனை தாங்க முடியவில்லை பார்க்க வரும்போது பழம் வேண்டாம் பியர் மற்றும் சாராயப்போத்தல் வாங்கி வாருங்கள்.. குடிச்சிட்டு வாட்டில் குப்புறப்படுத்தால் வேதினை தெரியாது..

புலவரே, ஆஸ்பத்திரிக்குள்ள நீங்க கேட்டது தரேலாது, வீட்டை போனதும் சொல்லுங்க பக்கத்து கடையில சொல்லி டோர் டெலிவரி செய்யலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

breaking-news-news.gif

thumb_large_earth.jpg

யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.

இன்று காலை 8:47 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 6.8 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் உடனடியாக என்ன நடக்கின்றது என்று புரியாமல், அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது... வீட்டின் ஓடுகள் சர சர என விழுந்து பலருக்கு மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக சமூக ஆர்வலர்கள் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்டார்கள்.

இதில் வீரசிங்கம் மண்டபம் பெரும் அதிர்வுடன் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. யாழ் மாநகர ஆளுநர் உடனடி உதவி தேவை என்று கொழும்பிற்கு செய்தி அனுப்பியுள்ளார். தற்போது இராணுவத்தினர் களத்தில் நின்று கட்டிட இடிபாடுகளை மந்த கதியில் அகற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும்... அவர்களின் வேகம் போதாது என்றபடியால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகின்றது.

images?q=tbn:ANd9GcQnPe3U__A5S2iA0W_l0Uy

பலாலி விமான ஓடுபாதையில்.... விரிசல்கள் ஏற்பட்டதால் அங்கு விமானங்கள் தரை இறங்க முடியாமல், திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்த விமானம் கொழும்பிற்கும், சென்னையிலிருந்து வந்த விமானம் சிங்கப்பூருக்கும் திருப்பி அனுப்பப் பட்டது.

இந்தியாவால் யாழ். மக்களுக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட 15 மாடி உயரம் கொண்ட, யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் பல விரிசல்களுடன் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகில் எவரும் செல்ல வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தி உள்ளார்கள்.

பூட்டி இருக்கும் கடைகளிலும், மக்கள் இல்லாத வீடுகளிலும்... சமூக விரோதிகளும், திருடர்களும் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு செல்வதைக் கண்டு மக்கள் கொந்தளித்த போது... முதுகில் செருகி இருந்த வாளை உருவி பயமுறுத்தியதால் மக்கள் வேதனையுடன் நமக்கு ஏன் வம்பு என்று மௌனமாகி விட்டார்கள்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பதற்காக இந்தியாவிலிருந்து மோப்ப நாய்களுடன் ரிசேர்வ் இராணுவம் வந்து கொண்டு இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் மக்களிடம் "யூ ரியூப்" இணையம் நடத்துபவர்கள்... வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடி உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தமது வங்கி கணக்கு இலக்கத்தை பகிர்ந்து உள்ளார்கள்.

http www. Lusan .com.

ஒம் ஒம். கேள்விப்பட்டேன்,. கந்தர்மடம். மக்கள் கைதடியில். வந்து இருக்கிறார்கள்,..பாவம் ஒரு இரண்டு மாதம் இருக்கட்டும் இலவசமாக உணவு உடுப்பு தங்குமிடம். பிள்ளைகள். எல்லாம் கைதடி மக்கள் கொடுப்பார்கள் கவலைப்பட தேவையில்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.

இந்தியா கட்டிக் கொடுத்த கட்டடத்துக்கு சேதாரம் இல்லியோ?

  • கருத்துக்கள உறவுகள்

இது நித்தியானந்தாவின் ஆவியின் திருவிளையாடலாக இருக்கும். 😂 பெண் பாவம் பொல்லாதது...😛

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை, இன்று காலை 8.47 அளவில் வீடு லைற்றா ஆடும்போதே நினைச்சன்! இங்கயும் வந்துவிட்டதா நிலநடுக்கம் என்று!!🥲

ஏராளன், வவுனியாவில் உள்ள வீடுகளின் யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள். அப்பிடி பார்க்கும் போது... சித்தங்கேணி, மூளாய் பகுதிகளிலும் நிச்சயம் அதன் பாதிப்பு தெரிந்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நம்ப வேண்டாம்.

வீரசிங்கம் மண்டபத்தை நான் தாங்கி பிடித்துள்ளேன்….

கன நேரம் பிடித்துக் கொண்டு நின்றால்... கை நோகும்.

இரண்டு, மூன்று பனங்குத்தி எடுத்து... முட்டுக் கொடுத்து விடுங்கோ.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை எழுந்து கடவுளைத்தொழுததும் நினைத்தேன் இன்று சிறீத்தம்பியின் படடாசுகள் ஏதும் வெடிக்கும். சென்ற வருடங்களில்நடந்த உலகச்செய்திகளின் படி . கொழுத்துங்கோ கொழுத்துங்கோ எல்லோரும் சேர்ந்து வெடிக்கலாம் 😃😃😃🎆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு ஓடு விழுந்து மண்டை உடைந்து ஆஸ்பத்திரி 4ம் வாட்டில் உள்ளேன்… மண்டை வேதனை தாங்க முடியவில்லை பார்க்க வரும்போது பழம் வேண்டாம் பியர் மற்றும் சாராயப்போத்தல் வாங்கி வாருங்கள்.. குடிச்சிட்டு வாட்டில் குப்புறப்படுத்தால் வேதினை தெரியாது..

குப்புற படுத்தால்... பாவிகள், சாரத்தையும் உருவிக் கொண்டு போடுவாங்கள்.

மல்லாக்க படுத்திருங்கோ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒம் ஒம். கேள்விப்பட்டேன்,. கந்தர்மடம். மக்கள் கைதடியில். வந்து இருக்கிறார்கள்,..பாவம் ஒரு இரண்டு மாதம் இருக்கட்டும் இலவசமாக உணவு உடுப்பு தங்குமிடம். பிள்ளைகள். எல்லாம் கைதடி மக்கள் கொடுப்பார்கள் கவலைப்பட தேவையில்லை 😂

fan.gif

கந்தர்மட மக்கள் நுளம்புக் கடியை தாங்க மாட்டார்கள்.

மின்விசிறியும், கொசுவத்தி சுருளும் கொடுத்தால்... இன்னும் நல்லாய் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியா கட்டிக் கொடுத்த கட்டடத்துக்கு சேதாரம் இல்லியோ?

Jaffna-cultural-center.jpg?fit=400%2C225

இந்தியா கட்டிக் கொடுத்த கட்டிடத்தில்

பாவிக்க முடியாத அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளதாம்.

அது... நல்ல நிலையில் இருந்தபோது கூட...

ஒருவரையும் பாவிக்க விடாமல், பூட்டி வைத்திருந்தவர்கள்தானே...

இப்பிடியாவது போய் துலையட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

இது நித்தியானந்தாவின் ஆவியின் திருவிளையாடலாக இருக்கும். 😂 பெண் பாவம் பொல்லாதது...😛

ஏன் விசுகர்... பொல்லுக்கு கலர் அடித்து வைத்துள்ளீர்கள். 😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

இன்று காலை எழுந்து கடவுளைத்தொழுததும் நினைத்தேன் இன்று சிறீத்தம்பியின் படடாசுகள் ஏதும் வெடிக்கும். சென்ற வருடங்களில்நடந்த உலகச்செய்திகளின் படி . கொழுத்துங்கோ கொழுத்துங்கோ எல்லோரும் சேர்ந்து வெடிக்கலாம் 😃😃😃🎆

நிலாமதி அக்கா... நீங்கள் காலையிலேயே எச்சரிக்கையாகதான் இருந்துள்ளீர்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

குப்புற படுத்தால்... பாவிகள், சாரத்தையும் உருவிக் கொண்டு போடுவாங்கள்.

மல்லாக்க படுத்திருங்கோ....

நல்ல வடிவான நர்ஸ்… உருவினால்… கோவணத்துடன் படுக்க நான் ரெடி..🤪😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

நமது இலையான் கில்லருக்கு சர்வதேச முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்

முட்டாள் தினம் அன்று.. முதல் வந்து ஏமாந்த அக்னியஷ்த்ராவிற்கு,

முட்டாள் தின வாழ்த்துக்கள்.

முட்டாள் தினத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த, அனைத்து முட்டாள்களுக்கும் வாழ்த்துக்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

புலவரே, ஆஸ்பத்திரிக்குள்ள நீங்க கேட்டது தரேலாது, வீட்டை போனதும் சொல்லுங்க பக்கத்து கடையில சொல்லி டோர் டெலிவரி செய்யலாம்!

மனிசி நிக்கிற நேரம் பாத்து டெலிவரிக்காறன் வந்தால்… ஒரு மாசத்துக்கு வீட்ட போகேலா…😭 பக்கத்து கடையில சொல்லிவிடுங்கோ.. நானே போய் எடுக்கிறன்..😁🍻

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபத்துக்கு பின்னால் இருந்த தென்னைகள் முட்டியுடன் பாறி விழுந்ததில் அதிர்வுகள் ஏற்பட்டிருக்கும் ......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

புலவரே, ஆஸ்பத்திரிக்குள்ள நீங்க கேட்டது தரேலாது, வீட்டை போனதும் சொல்லுங்க பக்கத்து கடையில சொல்லி டோர் டெலிவரி செய்யலாம்!

மனிசி நிக்கிற நேரம் பாத்து டெலிவரிக்காறன் வந்தால்… ஒரு மாசத்துக்கு வீட்ட போகேலா…😭 பக்கத்து கடையில சொல்லிவிடுங்கோ.. நானே போய் எடுக்கிறன்.

யோவ் ஓணாண்டி அடித்து போட்டு வீட்டுக்குத் தானே போகணும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஏன் விசுகர்... பொல்லுக்கு கலர் அடித்து வைத்துள்ளீர்கள். 😂

ஏன் சரியாகத்தானே கலர் அடித்து வைத்திருக்கிறார்.... வடைக்கு கலர் அடிக்கமுடியுமா😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்ல வடிவான நர்ஸ்… உருவினால்… கோவணத்துடன் படுக்க நான் ரெடி..🤪😂

whats-up-dance.gif

ஓணாண்டி, 4ம் வாட்டில் வேலை பார்க்கிறவங்க எல்லாம்,

ஆம்பிளை நேர்சுங்களாம், பரவாயில்லையா. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

யோவ் ஓணாண்டி அடித்து போட்டு வீட்டுக்குத் தானே போகணும்.

ஏன் ..ரோட்டிலையும் படுத்துப் பார்க்கலாம்தானே..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.