Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் கடலில் மோதல் : டோராவை காணவில்லை?

Featured Replies

  • தொடங்கியவர்

மன்னார் கடல் பரப்பில் நடந்த மோதலின் பின்

கடற்படையினரின்

ஒரு வோட்டர் ஜெட் படகை காணவில்லை?

பெப்.4ம் திகதி இரவு ஆழ் கடல் பகுதியிலிருந்து

இலங்கை கரையை நோக்கி விடுதலைப் புலிகளது என

சந்தேகிக்கப்பட்ட இரு பெரிய படகுகள்

வந்து கொண்டிருந்தபோதே

மன்னார் கடல் பரப்பில் பெரும் மோதல் உருவானது.

தற்போது இறுதியாக கிடைத்த

உர்ஜிதப்படுத்தப்படாத தகவலின்படி

கடலில் இருந்து இலங்கை கரையை நோக்கி வரும்

இரு பெரிய படகுகளை கடற்படையினர் அவதானித்ததாகவும்

அவற்றை தடுக்கும் நோக்கில் சென்று தாக்குதலில் ஈடுபட்ட

கடற்படையினரது படகுகளிலின்

ஒரு வோட்டர் ஜெட் படகின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து

வந்து கொண்டிருந்த வானோலி சமிக்கைகள்

திடீரென இல்லாமல் போனதாகவும்

அதன் பின்னர் அந்த வோட்டர் ஜெட் படகை

இன்று வரை காணவில்லை எனவும் தெரிகிறது.

ஒரு வோட்டர் ஜெட் படகில்

5 கடற்படையினர் பயணிப்பார்கள்.

Edited by AJeevan

  • Replies 63
  • Views 13.1k
  • Created
  • Last Reply

என்னடா இது.. உண்மையிலயே காணாமப்போனாக்கூட சொல்லாம மறைக்கிறவங்க...செத்தவங்கள களவா புதைக்கிறவங்க... தாங்களாவே இப்படி செய்தி கொடுக்கிறத பார்த்தா.. ஒண்ணுமே புரியலை..

யாராவது மழைக்கு கப்பல் விட்டு விளையாடனும்னா சொல்லுன்க விகட கவி மாமா வாங்கித்தருவாரு, அதுக்காகா ஆமிட டோறா எல்லாம் எடுத்து விளையாடகூடாது, ரொம்ப தப்பு கண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கட குசும்பை பாருங்க.. தொலைச்சது என்னென்று சொல்லாம தேடுறாங்கலாம் என்னத்தையோ..??!

SRI LANKA NAVY’S radars detected approximately 400 Indian fishing trawlers in the Sri Lankan territorial waters north of Thalaimannar close to Iranathivu yesterday (04th February 2008) around 6.00 p.m..

One fishing boat pretending of being disabled sought the assistance of the Sri Lanka Navy. Two small SLN boats went to the rescue of the "disabled boat". When the SLN boats were approaching the disabled boat, they were fired upon by the Indian boat and another Indian trawler which was prowling close by. SLN boats did not open retaliatory fire in order to avoid other Indian fishing boats being hit in the cross fire.

It is a common occurrence to observe Indian fishing boats in large numbers entering Sri Lankan territorial waters to engage in illegal poaching of fish. Illegal fishing is carried out by Indian fishermen at least three days a week depriving the Sri Lankan counterparts their rightful fish catch.

Sri Lanka Navy, which maintains a cordial relationship with the Indian Navy and its Coast Guard, often warns off Indian fishing boats entering Sri Lankan waters for illegal fishing, using megaphones and hailers. There have been many instances where Sri Lanka Navy has offered humanitarian assistance to the Indian fishermen in distress.

The Indian High Commission has been apprised of the incident and appropriate action has been requested to be taken to avoid a disastrous situation.

Sri Lanka Navy is conducting a search operation in the area. (Courtesy: Sri Lanka Navy)

Edited by nedukkalapoovan

தொலைச்சதைதானே தேடுறாங்க நெடுக்ஸ் தா... தா... என் டோறாவ தாத்தா

நல்லா கயிறு விடுங்கோ.... காணாமல் போன கப்பல்... கயித்தில மாட்டுப்பட்டாலும் மாட்டுப்படும்

ம்ம்ம்..ஒரு வேளை அப்படி நடந்திருகுமோ :rolleyes: ..ஒரு வேளை இப்படி நடந்திருக்குமோ :huh: ..ஒரு வேளை அப்படியும் இப்படியும் நடந்திருக்குமோ என்னதிற்கும் நாளைக்கு யோசித்து போட்டு சொல்லுறேன்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

டோராவை ஏதாவது திமிங்கலம் அல்லது சுறா விழுங்கியிருக்குமோ???

டோரா காணாமல் போச்சிதோ இல்லையே... நான் நேற்று பின்னேரம் யாழில நிக்கேக்க சனம் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டு இருந்தத மட்டும் கவனிக்கக்கூடியதா இருந்திச்சிது. திடீரெண்டு நல்லூர் திருவிழா மாதிரி சனம் விழுந்து அடிச்சு வந்தத பார்க்க சிரிப்பதா இல்லாட்டி அழுவதா எண்டு தெரிய இல்ல. அங்க டோரா காணாமல் போனது பற்றி, இல்லாட்டி பிடிபட்டது பற்றி அங்கு உள்ளவர்கள் இவ்வளவு ரியக்ஷன் குடுத்து இருப்பீனமோ தெரியாது. ஆனா நாங்கள் தான் இஞ்ச நிண்டு அடியடா பிடியடா எண்டு கொண்டு இருக்கிறம்.

நகைச்சுவைக்காக நீங்கள் சொன்னாலும் அனாந்து படுத்து கொண்டு மேலே துப்புவது போல இருக்கு............

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கை புகார்

இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அத்துமீறி மீன்பிடித்துவருவதால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் இது குறித்து தகுந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி இந்தியாவிடம் இலங்கை கடற்படை முறைப்பாடு செய்திருப்பதாக தெரியவருகிறது.

இலங்கையின் தலைமன்னார் கடற்பகுதியில் திங்கள் கிழமையன்று ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படையின் வாட்டர்ஜெட் ரோந்து விசைப்படகொன்று சேதமானதை அடுத்தே இந்த முறைப்பாட்டினை இலங்கைக் கடற்படைத் தலைமையகம் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மேற்கொண்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையினர் இவ்வாறானதொரு முறைப்பாட்டினைச் செய்திருப்பதனை கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிசெய்திருப்பதோடு, இது குறித்து மத்திய அரசிற்கு தெரியப்படுத்தியிருப்பதாகவு

டோரா காணாமல் போச்சிதோ இல்லையே... நான் நேற்று பின்னேரம் யாழில நிக்கேக்க சனம் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டு இருந்தத மட்டும் கவனிக்கக்கூடியதா இருந்திச்சிது. திடீரெண்டு நல்லூர் திருவிழா மாதிரி சனம் விழுந்து அடிச்சு வந்தத பார்க்க சிரிப்பதா இல்லாட்டி அழுவதா எண்டு தெரிய இல்ல. அங்க டோரா காணாமல் போனது பற்றி, இல்லாட்டி பிடிபட்டது பற்றி அங்கு உள்ளவர்கள் இவ்வளவு ரியக்ஷன் குடுத்து இருப்பீனமோ தெரியாது. ஆனா நாங்கள் தான் இஞ்ச நிண்டு அடியடா பிடியடா எண்டு கொண்டு இருக்கிறம்.

என்ன கலைஞரே..... எல்லோரும் கருத்து எழுதுகிறார்கள் எண்டு நீங்களும் எழுதிறீங்க போல? :rolleyes:

ம்ம்ம்..ஒரு வேளை அப்படி நடந்திருகுமோ :rolleyes: ..ஒரு வேளை இப்படி நடந்திருக்குமோ :huh: ..ஒரு வேளை அப்படியும் இப்படியும் நடந்திருக்குமோ என்னதிற்கும் நாளைக்கு யோசித்து போட்டு சொல்லுறேன்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

கடற்படையில் இருந்து தப்பி உங்கு அவுஸ்ரேலியாவுக்குதான் டோராவில் வந்துகொண்டிருக்கினம். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

டோராவை ஒழிச்சவை தானாக வந்து கொடுத்துடுங்கோ.... பயமா இருந்தா எடுத்த இடத்திலேயே போட்டுட்டுப்போகலாம்.....

சுமாவிளையாடாதேங்கோ.... டோரா ஒருவிளையாட்டுச்சாமானில்லை சொல்லிபோட்டன்.

அப்ப அந்த ஆமி மாமாக்களை என்ன செய்யுறது? கடலுக்கையே போட்டுவிடவா?? :wub:

ஆனா நாங்கள் தான் இஞ்ச நிண்டு அடியடா பிடியடா எண்டு கொண்டு இருக்கிறம்.

அதேதான், நாங்க தான் வாய் வீரர்களாச்சே... :lol::)

வெளி நாட்டு உளவுப் பிரிவுகளின் ஆலோசனையின் பேரில் எங்கே அந்த படகை கொண்டு போகிறார்கள் என்று உளவு பார்ப்பதற்காக படகுக்குள் ஏதாவது பொருத்திவிட்டு புலிகளின் கைக்கு எட்டச் செய்திருக்கலாம்.

ஒகோ அதுதான் ஆனையிறவு, முல்லைத்தீவு காம்புகளில இருந்த ஆட்லறிகளை புலிகளுக்கு அன்பளிச்சவங்களோ??? :huh::wub:

அப்ப அந்த 7 கடற்படை மாமிகளும் கிளிநொச்சியில எங்க கள்ளுக்கடை இருக்கெண்டு உளவறியவே போனவை??? :wub::rolleyes:

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால

இந்தச்செய்தியை முதன்முதலில் ரயீவனே உலகத்திற்கே முன்கொண்டு வந்தார்

வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் பணி.....

தமிழக மீனவர்கள் சுட்டதாக இலங்கை கடற்படை புகார்

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 5, 2008

கொழும்பு: தமிழக மீனவர்கள் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை கடற்படை மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது.

வழக்கமாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு 'விளையாடுவது'தான் இலங்கை கடற்படையின் வழக்கம். ஆனால் விநோதமாக, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படை ரோந்துப் படகு மீது சுட்டு சேதப்படுத்தி விட்டதாக இலங்கை கடற்படை புகார் கூறியுள்ளது.

இதுகுறித்து இலங்கை கடற்படை கமாண்டர் டி.கே.பி.தசநாயகே கூறுகையில், வடக்கு தலைமன்னாரில் இருந்து 4 கி.மீ.தூரத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் எங்கள் கடற்பகுதியில் அனுதியில்லாமல் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் ரோந்து சென்ற எங்கள் கடற்படையினர் விசாரணை நடத்தியதற்கு, அவர்கள் மீது மீனவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் எங்கள் கடற்படையினர் சென்ற படகு சேதம் அடைந்துள்ளது.

விடுதலைப்புலிகள் பிரிவைச் சேர்ந்த கடற்புலிகள் மீனவர்களுடன் சேர்ந்து இலங்கை கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு மீனவர்கள் உதவி செய்வதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் மீண்டும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவது இருநாடுகளுக்கும் இடையே அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதுகுறித்து இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்திடம் புகார் தெரிவித்துள்ளன.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அத்துமீறி நுழையும் மீனவர்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினால் தேவையில்லாத விளைவுகள் ஏற்படும்.

அதனால் இதுகுறித்து தயவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து இந்திய அரசின் பதிலுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையின் இந்தப் புகார் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/02...men-threat.html

போச்சடா போ. சுத்தி வளைச்சி ஒருமாதிரி மூக்கதை; தொட வந்திற்றாங்கள்.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

முடிவா என்ன சொல்லுகின்றீர்கள்

டோராவும் 7 பேரும்

இருக்கனமா???

புட்டுட்டினமா???

தலையைப்பிய்க்க வைக்காதையுங்கோ???

வழமையாக 2..3 டோரா ரோந்து போறது எண்டு வாறது. எப்பிடி 1 மாத்திரம் ரோந்து போய் காணாமல் போயிருக்கு?

காணாமல் போகும் திட்டத்தினால் தான் தனிய வெளிக்கிட்டதோ? முல்லத்தீவு கடலில எரிபொருளை கொட்டிவிட்டு இரணமடுவில் இறங்கிய கிபிர் மாதிரி டோராவும் கட்டளை அதிகாரி புலிகளின் கைய்யாளாக இருக்கலாம்.

உது 90மிமீ பீரங்கி பூட்டின சுப்பர் டோராவாக இருக்குமோ?

LTTN?

LTTN?

ஆசை.. :unsure:

கடற்படையில் இருந்து தப்பி உங்கு அவுஸ்ரேலியாவுக்குதான் டோராவில் வந்துகொண்டிருக்கினம். :lol:

அப்படியா சிறி அண்ணா :unsure: ...நேக்கு தெரியாம போச்சே அதில நீங்களும் வாறியளோ ஏனேன்றா கரக்டா சொல்லுறியள் பாருங்கோ!! :D

அப்ப நான் வரட்டா!!

அது சரி இந்த ஜோர்தான் நாட்டு அரிசிக் கப்பலுக்கு என்னப்பா நடந்தது. தகவலேயில்லை.

முன்னர் மீனவர்களை கடத்தி நாடகம் ஆடனமாதிரி தற்பொழுதும் ஒரு நாடகம் அரங்கேறி உள்ளது

400 இந்திய மீனவர்களின் படகுகளுக்கிடையால புலிகள்வந்து இலங்கையின்ர டோரா படகை மூழ்கடித்துவிட்டு தப்பிவிட்டார்களாம் தினமணியும் மாலைமலரும் செய்தி வெளியிட்டிருக்கினம்

றோவும் இலங்கை புலநாய்வுத்துறையும் சேர்ந்து ஏதோ சதி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள்போல் தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

டோரா மூழ்கினால் என்ன, புலிகளிடம் அகப்பட்டாலென்ன லாபம் லாபம்தான். இல்லையென்றால் இதை சண்டையில் அழிப்பதற்கும் நாம் விலை கொடுக்க வேண்டி இருக்கும். அதுமட்டுமல்லாமல், இதனால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக இருந்ததோ யார் கண்டார் ?

டோரா ஒண்டு காலி எண்டு சந்தோஷப்படுவீர்களா ? அதை விட்டுட்டு சும்மா நாடகம், சதி எண்டு லொள்ளுப்பண்ணிக்கொண்டு !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.