Jump to content

திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர்


தயா

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதா எத்தனையோ அருவருப்பான மனிதநேயமற்ற செயல்களைப் புரிந்திருக்கிறார்

அவற்றோடு ஒப்பிடும் போது இது மோசமானது அல்ல. இது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன பதினைந்து கணக்கு.பதினாறு அல்லவா.ஒன்று குறைந்தாலும் அம்மா தி. மு. க. ஆட்சியை கலைக்க சொல்லுவா.பாவம் சசி. அம்மா என்ன நிறை இருக்கும்.

Link to comment
Share on other sites

பாவம் சசி. அம்மா என்ன நிறை இருக்கும்.

:lol::lol:

Link to comment
Share on other sites

இனிமேல் யாரும் ஜெயலலிதா என்ன புரட்சி செய்தார் என கூறமுடியாது.

ஈஸ்

தவறாக எழுதியுள்ளீர்கள். இனிமேல் யாரும் ஜெயலலிதா என்ன புரட்சி செய்தார் என கேட்கமுடியாது என்றல்லவா எழுதியிருக்க வேண்டும். :lol::o

அது என்ன பதினைந்து கணக்கு.பதினாறு அல்லவா.ஒன்று குறைந்தாலும் அம்மா தி. மு. க. ஆட்சியை கலைக்க சொல்லுவா.பாவம் சசி. அம்மா என்ன நிறை இருக்கும்.

கவலையே பட வேண்டாம் எதையும் தாங்கும் இரும்பு உடம்பு சசிக்கு!!!! :lol::wub:

Link to comment
Share on other sites

ஜெயலலிதா எத்தனையோ அருவருப்பான மனிதநேயமற்ற செயல்களைப் புரிந்திருக்கிறார்

அவற்றோடு ஒப்பிடும் போது இது மோசமானது அல்ல. இது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

அய்யோ நீங்கள் உண்மையிலே வேற மாதிரி நினைச்சிட்டீங்களா? :lol:

வாசல்ல வரவேற்று ஐயர் கொடுத்த மாலையை ரெண்டுபேரும்

ஒருத்தருக்கொருத்தர் போட்டவயாம். :lol:

Link to comment
Share on other sites

அய்யோ நீங்கள் உண்மையிலே வேற மாதிரி நினைச்சிட்டீங்களா? :lol:

வாசல்ல வரவேற்று ஐயர் கொடுத்த மாலையை ரெண்டுபேரும்

ஒருத்தருக்கொருத்தர் போட்டவயாம். :lol:

வசி

எப்போ அம்மாதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனீர்கள். உங்களுக்கு சஷ்டியப்த பூர்த்தி ஹாமம் என்றால் என்னவென்று தெரியாதா?? இது தம்பதிகள் நீண்ட ஆயுளுடன் நலம் பெற்று வாழ நடாத்தப்படுவது. ஜெயாவின் இந்தக் கூத்தால் அன்று உண்மையான தம்பதிகள் கூட தமக்காக சஷ்டியப்த பூர்த்தி ஹாமம் செய்ய வந்த போது தடுக்கப் பட்டார்களாம். ஜெயாவும் சசியும் வெளியேறிய பின் தான் கோவிலுக்குள் அனுமதிக்கப் பட்டார்களாம். அதற்குள் நல்ல நேரம் எல்லாம் முடிந்து விட்டதுதான் வேதனை. இதற்கு ஆதாரம் வேண்டுமெனில் இவ்வார குமுதம் ரிப்போர்ட்டரைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

கவலையே பட வேண்டாம் எதையும் தாங்கும் இரும்பு உடம்பு சசிக்கு!!!! :lol::wub:

வசபண்ணா உங்களுக்கு எப்படி தெரியும் நேக்கு டவுட்டா இருக்கு :lol: ..ஒருக்கா சொல்லுங்கோ பார்போம்!! :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஈஸ்

தவறாக எழுதியுள்ளீர்கள். இனிமேல் யாரும் ஜெயலலிதா என்ன புரட்சி செய்தார் என கேட்கமுடியாது என்றல்லவா எழுதியிருக்க வேண்டும். :wub::wub:

தவறுதான் வசம்பு.

Link to comment
Share on other sites

வரவேர்ப்புக்கு பூசாரி மாலை குடுத்தா அதை ஏன் மத்தி போடுவான்?

யாருக்கு வெள்ளை அடிக்கிறியழ்?

Link to comment
Share on other sites

சரி, ஜெயாவுக்கு பிறந்த நாள். சசிக்கு என்ன? வயசுக்கு வந்த நாளே? அவாக்கு எதுக்கு மாலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமளவள்ளியை பத்தி ஒரு கட்டுரை இணையத்தில் வந்ததாய் அறிந்தேன்.

ஜெயந்தன் என்பவர் எழுதியிருக்கனும் எண்டு நினைக்கிறேன். அந்த இணைப்பைக் கண்டால் இங்கே தருவீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன பதினைந்து கணக்கு.பதினாறு அல்லவா.ஒன்று குறைந்தாலும் அம்மா தி. மு. க. ஆட்சியை கலைக்க சொல்லுவா.பாவம் சசி. அம்மா என்ன நிறை இருக்கும்.

வடிவா யோசிச்சுப்பாருங்கோ 15 தான்.பதினாறாவது பெறமுடியாது :wub:

Link to comment
Share on other sites

வடிவா யோசிச்சுப்பாருங்கோ 15 தான்.பதினாறாவது பெறமுடியாது :wub:

ஏற்கனவே சோபன்பாபு என்ற கன்னட நடிகர்மூலம் ஒன்றை பெற்று அனாதை விடுதியில் வளருதாம் எண்டு கேள்வி

Link to comment
Share on other sites

வசபண்ணா உங்களுக்கு எப்படி தெரியும் நேக்கு டவுட்டா இருக்கு :lol: ..ஒருக்கா சொல்லுங்கோ பார்போம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

முன்பொருமுறை சசியின் முன்னாள் கணவன் நடராஜன்; சசி ஒரு இரும்புப் பெண்மணி என்று சொல்லியிருந்தார். :wub: ஆனால் அவர் அனுபவத்தில் சொன்னாரா அல்லது ஊகத்தில் சொன்னாரா என்பது சத்தியமாக எனக்குத் தெரியாது!!!! :wub:

இல்ல வசம்பண்ணா விகடனில அப்படித்தான் இருந்திச்சு :lol:

:wub:விகடன்; ஜெயா தனது இனமென்றபடியால் உண்மையை மறைத்து வக்காலத்து வாங்கியிருக்கின்றது. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: வடிவா யோசிச்சுப்பாருங்கோ 15 தான்.பதினாறாவது பெறமுடியாது

வடிவா யோசித்துப் பார்த்தேன் என்னுடைய அறிவுக்கு பிடிபடுகுதில்லை.மேலும் விளக்கம் தருவீர்களா ?

இல்லாவிட்டால் என் தலை வெடிக்கும் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

:wub: வடிவா யோசிச்சுப்பாருங்கோ 15 தான்.பதினாறாவது பெறமுடியாது

வடிவா யோசித்துப் பார்த்தேன் என்னுடைய அறிவுக்கு பிடிபடுகுதில்லை.மேலும் விளக்கம் தருவீர்களா ?

இல்லாவிட்டால் என் தலை வெடிக்கும் போல் உள்ளது.

அட இது கூடவா புரியவில்லை. அவர்களால் பிள்ளைச் செல்வத்தை பெற முடியாது என்பதற்காகவே சஜுவன் 15 செல்வங்கள் தான் பெறமுடியுமென குறிப்பிட்டார்.

Link to comment
Share on other sites

இந்து எல்லாம் பெரியவிடயமா?

இதுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: இதுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவமா?

இப்போது அவர்கள் தேனிலவில் இருப்பார்கள். குளப்பலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துக்ளக் சோவும் உப்புமாகட்சியின் தலைவர் சுப்ரமணியசாமியும் ஜெ சசிபோல் இரகசியமாக மாலை மாற்றிக்கொண்டார்களாம் என்று என்னுடைய தமிழ் நாட்டு நண்பர் தொலைபேசி மூலம் தெரிவித்தார் இது உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துக்ளக் சோவும் உப்புமாகட்சியின் தலைவர் சுப்ரமணியசாமியும் ஜெ சசிபோல் இரகசியமாக மாலை மாற்றிக்கொண்டார்களாம் என்று என்னுடைய தமிழ் நாட்டு நண்பர் தொலைபேசி மூலம் தெரிவித்தார் இது உண்மையா?

அஜீவனை தான் கேட்க வேண்டும். இப்போ அவர் தான் பரபரப்புக்கு இணையாக செய்தி வெளியிடுகின்றார் :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.