Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டுள்ளார்! பிரபாகரன் குறித்த வதந்தி பொய்யானது!!

Featured Replies

உண்மைச் செய்திகளை கொடுக்கிறோம் நவின யுகத்தில் இருக்கிறோம் என்று இருக்கிற கொஞ்த்தையும் உருவி கொடுக்க வேண்டாம்............

  • Replies 70
  • Views 11.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எண்டு ஏதாவது எழுதினா அஜீவன் அண்ணா உங்களுக்கு நல்ல தொடர்புகள் இருக்கு ஒருவரும் தராத செய்திகளை தாறியள் அதுவும் நீங்கள் வேகமாக தாறியள் :wub:

ANIMadultCHILDISH.gif

முந்தி எங்கையோ "ஆமா" போட்டிருக்கிறார் எண்டு மட்டும் தெரியுது. :wub::wub:

Edited by nunavilan

அஜீவன் அண்ணா சுவிஸில் திருமண வைபவங்கள் பூ புனித நீராட்டு விழா பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ன விழாக்களை சிறப்பாக படம் பிடித்து மக்களின் மனதை வென்றவர் தமிழைவிடவும் சிங்களத்தில் நன்கு புலமை பெற்றவர் அவர் இன்று தமிழ் செய்தி இனனயம் நடத்துகிறார் அதில் முக்கிய செய்திகளில் ஒன்றை சிங்கள நண்பர்களால் பெற்று வெளியிட்டு இருக்கிறார் ................

அஜீவன் அண்ணாவின் செய்தியின் முக்கியத்துவம் பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டு இருகிறார் அண்ட் யாருமே வெளிவிடாத செய்தியை தான் வெளியே விட்டு இருகிறார் என்பதை தெரிவிப்பதே

அஜீவன் அண்ணாவின் செய்தியை பார்த்தால் இதுவரை புலிகளின் தளபதிகளுக்கு வருத்தமோ நோய்களோ வந்தது இல்லையோ? இல்லை பொட்டு அம்மான் இதுவரை ஆஸ்பத்திரி பக்கமே போய் இருக்க மாட்டாரா?

ஆனால் இப்போது மட்டும் அதுக்கு ஏன் முக்கியம் வந்தது என்று தெரியவில்லை

***

தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

இங்கு பல போக்குக்களை உடைய பலர் இருகிறார்கள், ஏனெனில் இங்கு எல்லாப் போக்கு உள்ளவர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கு. ஆனால் இங்கு பிரச்சினை அஜீவன் பற்றியதோ இல்லை யாழ்க் கள கடும் போக்களர் பற்றியதோ இல்லை.ஒரு செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளிவிடுகிறது என்றால் அந்தச் செய்தி இரு வேறு மூலங்களில் இருந்து சரியானதா எனச் சரி பார்க்கப்பட வேண்டும்.அவ்வாறு சரிபார்க்கப்படாத செய்தியை இவர் கூறினார் என்றே எந்த பக்கச் சார்பற்ற ஊடகமும் சொல்லும்.ஆனால் பிராச்சார நோக்கிலான செய்தி உளவுத் துறைகளால் தமது மறைமுகச் செயற்பாட்டார்களால் விதைக்கப்படும்.உளவியல் யுத்ததின் ஒரு அங்கமாக இவ்வாறான செய்திகள் விதைக்கப்டுகின்றன.

ஆகவே இங்கே அஜீவனால் இந்தச் செய்தி சரியா என இரு வேறு தரப்புக்களிடம் சரி பார்க்கப்பட்டதா? இல்லை எனில் அஜீவன் அந்தச் செய்தி பெறப்பட்ட மூலத்தை வெளியிடுவதே அவரின் நடு நிலைமயியைச் சொல்லும்.இல்லாது விடின் இவர் போடும் செய்திகள் அரச உளவியற் போரின் ஒரு அங்கமாகவே தமிழர்களால் பார்க்கப்படும் அபாயம் இருக்கிறது.

ஆகவே இது பற்றி அஜீவன் விளக்கம் கொடுக்க வேண்டும்.இல்லாது விடின் தேவையற்ற சந்தேகங்களே ஏற்படும்.அஜீவனுக்குத் தெரியாமலே அரச உளவுத் துறை உட்புகுத்திய ஒரு நபரின் வழியாக இது அஜீவனை வந்தடைந்திருக்கலாம்.ஆகவே இது பற்றித் தீர விசாரித்து எச்சரிக்கையாக் இருப்பதே அஜீவன் நடாத்தும் செய்தித் தளத்தின் நம்பகத் தன்மையைக் காப்பற்றும்.

பொட்டு அம்மான் அடிக்கடி சொல்லும் ஒரு விடயம்

உங்களுக்கு தேவை இல்லாத விடயங்களை அறிய முற்ப்படதே

அதே போல நீங்கள் அறிந்த எதையும் தேவை இல்லை என்று வெளியே விடாதே

இந்த இரண்டுமே ஆபத்தில் மாட்டும்.

இது உண்மையில் 1996 ஆண்டு ஜனவரி மாசம் அளவில் ஒரு பயிற்சி பட்டறையில் சொன்ன வசனம்

........................................

ஆனால் இன்று அவரை பற்றி செய்தி என்ற பெயரில் என்ன என்னமோ எல்லாம் நடக்கிறது...

Edited by I.V.Sasi

அஜீவன் அவர்களுக்கு ஏற்கெனவே பல உண்மைச் செய்திகளைக் கொடுத்தவர், இவ்வாறான ஒரு தகவலைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார் என்றே நான் நினைக்கின்றேன். வேறு ஊடகங்களில் வராத இந்தச் செய்தி வேண்டுமென்றே அஜீவன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் வந்த விளைவுதான் இது.

கப்பல் தாக்குதல் பற்றி கொடுத்ததும் இந்த செய்தியை கொடுத்ததும் ஒரே நப்ராக இருக்குமாயின் அவரின் நோக்கம் தெளிவாக தெரிகிறது ஆனால் என்ன அவர்கள் நினனப்பது போல் அல்லது இங்கு சில வான்கோழிகள் அல்லது தீ க் க்கோழிகள் நினைப்பது போல் புலம் பெயர்ந்த தமிழர்கள் மந்தைகள் அல்லா மாறாக அஜீவன் போன்ற அப்பாவிகளை பயன் படுத்தி நடக்கும் பிரச்சாரங்களை முறியடிக்க கூடியளவில் ஒற்றுமையும் புலனும் உள்ளவர்கள் என்று அஜீவன் அண்ணாக்கு இப்போது புரிந்து இருக்கும் இருந்ததலும் குறுக்கால போனவர்களை விடுங்கோ அது தேறாது :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

குஷிப்படுத்தும் விடயங்கள் இருந்தால் "தனித்துவமாக" செய்தி வெளியிடுங்கள்.. நம்மவர்கள் கொடி, குடை, ஆலவட்டம், சாமரை எல்லாம் கொண்டுவந்து தோளில் தூக்கி வீதியுலா வருவார்கள்.. சஞ்சலம் தரும் செய்திகள் என்றால் வில்லுக்கத்தி, கைக்கோடாலி, சாமுராய் வாள், துப்பாக்கி கொண்டு வருவார்கள்.. இவை ஏதாவது கிடைக்காவிட்டால் கொட்டன், பொல்லாவது கிடைக்காதா என்ன! கவனமாக இருந்தால் சரி...

இங்கு பல போக்குக்களை உடைய பலர் இருகிறார்கள், ஏனெனில் இங்கு எல்லாப் போக்கு உள்ளவர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கு. ஆனால் இங்கு பிரச்சினை அஜீவன் பற்றியதோ இல்லை யாழ்க் கள கடும் போக்களர் பற்றியதோ இல்லை.ஒரு செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளிவிடுகிறது என்றால் அந்தச் செய்தி இரு வேறு மூலங்களில் இருந்து சரியானதா எனச் சரி பார்க்கப்பட வேண்டும்.அவ்வாறு சரிபார்க்கப்படாத செய்தியை இவர் கூறினார் என்றே எந்த பக்கச் சார்பற்ற ஊடகமும் சொல்லும்.ஆனால் பிராச்சார நோக்கிலான செய்தி உளவுத் துறைகளால் தமது மறைமுகச் செயற்பாட்டார்களால் விதைக்கப்படும்.உளவியல் யுத்ததின் ஒரு அங்கமாக இவ்வாறான செய்திகள் விதைக்கப்டுகின்றன.

ஆகவே இங்கே அஜீவனால் இந்தச் செய்தி சரியா என இரு வேறு தரப்புக்களிடம் சரி பார்க்கப்பட்டதா? இல்லை எனில் அஜீவன் அந்தச் செய்தி பெறப்பட்ட மூலத்தை வெளியிடுவதே அவரின் நடு நிலைமயியைச் சொல்லும்.இல்லாது விடின் இவர் போடும் செய்திகள் அரச உளவியற் போரின் ஒரு அங்கமாகவே தமிழர்களால் பார்க்கப்படும் அபாயம் இருக்கிறது.

ஆகவே இது பற்றி அஜீவன் விளக்கம் கொடுக்க வேண்டும்.இல்லாது விடின் தேவையற்ற சந்தேகங்களே ஏற்படும்.அஜீவனுக்குத் தெரியாமலே அரச உளவுத் துறை உட்புகுத்திய ஒரு நபரின் வழியாக இது அஜீவனை வந்தடைந்திருக்கலாம்.ஆகவே இது பற்றித் தீர விசாரித்து எச்சரிக்கையாக் இருப்பதே அஜீவன் நடாத்தும் செய்தித் தளத்தின் நம்பகத் தன்மையைக் காப்பற்றும்.

புலிகளும் அங்கிருக்கும் மக்களும் தினமும் யாழ்களம் வந்து கருத்துக்களை வாசிக்கின்றார்கள் என்பதால் இது ஒரு உளவியற்போர் உத்தியே என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்குள்ளவர்களைக் குற்றம் கூறுவதன் மூலம் அஜிவன் தப்பித்துக் கொள்ளக் கூடாது. பொட்டம்மானுக்கு சுகவீனம் என்ற தகவலை எப்படி அடித்துச் சொல்லுவீர்கள் என்பதற்கு ஆதாரம் தேவை. அவர்களுக்கு வருத்தம் வராமல் போகுமா என்று கேட்பது எல்லாம் பதில் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் நீங்கள் அந்த வீடியோ ஒளிப்பதிவை பார்த்தா செய்தி வெளியிட்டிர்கள்? அப்படி என்றால் அது கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்டுள்ளது போல இருக்கின்றது. ஆனால் அது தெளிவாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
:wub: அதுசரி, எங்க கன நாளா ஆளைக் காணோம் ? சிறிலங்கா போயிருந்தீர்களோ ?
  • கருத்துக்கள உறவுகள்

வதந்தி வதந்தி சிங்கள நாளேடுகளில் வரும் செய்தியும் வதந்தி .

அதையும் பரப்பினால் வாந்திதான். :wub::wub:

அஜீவன் தனிப்பட்ட முறையில் இதை எடுத்துக்கொள்ளக்கூடாது... அப்பிடி எட்டுப்பீர்களாக இருந்தால் நீங்கள் செய்தி துறையில் ஈடுபடக்கூடாது...

சரியாக ஆராயாமல் செய்தி வெளியிடக்கூடாது.... இது பிறகு கேள்விச்செகுடன் ஊரைக்கெடுத்த கதையாபோடும்..

சரி அப்பிடியும் ஆராயாமல் ஒரு செய்தி போடோணுமெண்டா.. யாழ்க்களத்ல கடசியா போடுங்கோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D அதுசரி, எங்க கன நாளா ஆளைக் காணோம் ? சிறிலங்கா போயிருந்தீர்களோ ?

அண்ணா வணக்கம். விடுமுறை. ஆனால் சிறிலங்கா போகலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயத்தில் நான் அஜீவனை குறை சொல்ல மாட்டேன். சில வேளைகளில் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது என்ற நிலை தான்.

(ஒரு வீடியோ வந்துள்ள.து அது தான் முல காரணம் போல இருக்கு. அது 50 - 50 உண்மையா அல்லது பொய்யா தெரியவில்லை.) :D

சதாம் வீடியோவை விட தெளிவில்லாமல் இருக்கு

கூகிள் விடியோவில இருந்த கிளிப் ஓரளவு கிளியராக இருந்தது. எனக்கு மத உணர்வை தூண்டுது எண்டு flag பண்ணியிருக்கு. இப்பவும் விட்டிருக்கிறாங்களோ தெரியா. :D

குறுக்கற்றை உணர்வுகளை தூண்டுறளவுக்கு இருக்கெண்டா அது ஏதோ வில்லங்கமான சாமான் போலத்தான் இருக்கும்...

அந்த வீடியோ இணைப்பை இங்கு தந்தால் உதவியாக இருக்குமே.

தூக்கிப் போட்டாங்கள் இப்ப தேடிப்பாத்தன் காணவில்லை.

யாராவது கருத்துச் சுதந்திரம் ஐநநாயகத்திற்கு மதிப்பளிக்கச் சொல்லி flag பண்ணிப் பாருங்கோ திருப்பி போட்டாலும் போடுவங்கள்.

குறுக்கண்ணை அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கு? :D

Edited by மின்னல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.