Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபாச உடை அணிந்து வந்த மல்லிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாச உடை அணிந்து தசாவதாரம் பட விழாவுக்கு வந்திருந்ததாக மல்லிகா ஷெராவத் மீது கூறப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.

கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்த தசாவதாரம் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு நடிகை மல்லிகா ஷெராவத் கவர்ச்சிகரமான உடை அணி வந்திருந்தார். இது மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும், தமிழ் கலாசாச்சரத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கனிராஜன் என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரை பரிசீலித்த பெரியமேடு போலீஸார் தற்போது மல்லிகா மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முன்னதாக இந்தப் புகார் குறித்து பெரியமேடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அசோக்குமார், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தார். அப்போது, மல்லிகா ஷெராவத்துக்கு நோட்டீஸ் அனுப்பலாம் என தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து தற்போது மல்லிகா மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளது.

ஒருவர் அணிந்து வரும் உடை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதில், யாரும் தலையிட முடியாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இப்படித்தான் சிவாஜி பட விழாவில் நடிகை ஷ்ரியா படு கவர்ச்சியாக (மல்லிகா தேவலாம், ஷ்ரியா உடையுடன் ஒப்பிடும்போது) உடை அணிந்து வந்திருந்தார். அதுவும் சர்ச்சையானது. பின்னர் ஷ்ரியா மன்னிப்பு கேட்டதால் பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ அரை குறை தமிழ்பாடல் சூட்டிங் எல்லாம் எங்கே நடக்குது? தமிழ்நாட்டில் இல்லையா...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு பொண்டில்காரன் கந்தன் கோமணத்தோடை நிண்டு காட்சி தரேக்கை வராத கோவம் பிள்ளை மல்லிகா யங்கியோடை வந்தவுடனை எல்லாம் பொத்திக்கிட்டு வருதாக்கும் :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதுகள் யாருக்கு தெரியும் மருதங்கேணி ? கிடுகை பிச்சு பார்க்கிற விசயமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி:

இரண்டு பொண்டில்காரன் கந்தன் கோமணத்தோடை நிண்டு காட்சி தரேக்கை வராத கோவம் பிள்ளை மல்லிகா யங்கியோடை வந்தவுடனை எல்லாம் பொத்திக்கிட்டு வருதாக்கும்

எல்லாம் மேல் மட்ட உத்தரவு என்று நினைக்கின்றேன் . குமரசாமியண்ணா.

இந்த முடிவை நானும் வரவேற்கிறன்..(எங்க எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ :huh: )...மல்லிகா அக்கா கவர்ச்சியான உடை அணிந்து வராட்டி தான் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கனும்..(என்ன பார்க்கிறியள் நான் சொன்னதில என்ன தப்பு இருக்கு)... :lol:

ஓ..கனிராஜனின் அங்கிளின்ட மனசு புண்பட்டுவிட்டதோ..(ஓ..பாவம் அவர் :rolleyes: )...என்ன செய்யிறது கனிராஜன் அங்கிள் மனசு என்று ஒன்னு இருந்தா புண்பட தான் செய்யும் பாருங்கோ.. :huh:

ம்ம்..மல்லிகா அக்கா ஆபாச உடை வந்தது என்று பிரச்சினை படீனம் பாருங்கோ..(இந்தியாவில எத்தனையோ பேர் உடுபில்லா கஷ்டபடீனம் அவைய பற்றி யோசிக்க மாட்டீனம் :lol: )...என்ன கொடுமை இது ஜ கேர்ட் டிஸ் சிலி வேர்ல்ட்.... :wub:

இப்ப சொல்லுறன் கேளுங்கோ கடவுள் நமக்கு கண்ணை ஏன் தந்திருக்கிறார்.. :wub: (இயற்கையை ரசிக்க சொல்லி தானே)..உதுக்கு போய் டென்சன் ஆகி கொண்டு.. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா ஆபாசம் வந்து உடையில இல்ல மனசில தான் இருக்கு" :wub:

அப்ப நான் வரட்டா!!

இரண்டு பொண்டில்காரன் கந்தன் கோமணத்தோடை நிண்டு காட்சி தரேக்கை வராத கோவம் பிள்ளை மல்லிகா யங்கியோடை வந்தவுடனை எல்லாம் பொத்திக்கிட்டு வருதாக்கும் :huh:

ம்ம்..தாத்தா..(எப்படி இப்படி எல்லாம் கதைக்கிறியள்) :rolleyes: ...இதை தானா பகுத்தறிவு என்று சொல்லுறது..சா நேக்கு இல்லாம போச்சே தாத்தா.. :huh:

அப்ப நான் வரட்டா!!

மறுபடி ஆரம்பிச்சிட்டாங்களா?

நேரில் வந்தால் கோபம்

கனவில் வந்தால் தாகம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆடை அணிந்து வந்தது தொடர்பாக வழக்குப் போட்டிருந்தால், காவற்துறை அவ்வழக்கை எடுத்து விசாரித்திருக்குமோ என்னவோ?

ஏன் சாமி எத எதுக்குள்ள இழுக்குறேள்... கந்தன் கோமணத்தோட நிண்டது பழனி மலை மேல.. சிறுவனா இருந்தப்போ.. நீங்க யாழ்ல அவரை இழுத்து எழுதுவியள் எண்டு மட்டும் அவருக்கு தெரிஞ்சிருந்தா சத்தியமா சொல்றன் அந்தாள் எட்டு முழ வேட்டி கட்டிக்கொண்டுதான் போய் நிண்டிருப்பார் பாருங்கோ...

இந்தக் கண்டனங்கள் தவறு எண்டு சகிச்சுக்கொள்ளுற நிலைமை 100 வீதம் வரேக்க திறந்த மேடையிலே..நடிகைகள் வலைப்பந்தே ஆடுவினம்.. எல்லோருக்கும் சந்தோசமாயுமிருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஜ கேர்ட் டிஸ் சிலி வேர்ல்ட்.. :rolleyes: ..

:huh::huh::wub:

கனிராஜன் வழக்கு தொடுத்துவிட்டாரே என்ற கவலையில் மல்லிகா கனிராஜனை சந்திச்சு மன்னிப்பு கேட்க போக கனிராஜன் ஆடையின்றி வந்து மன்னிப்பு கேள் என்று சொல்ல ......................அப்புறம் என்ன நடக்குமோ எனக்கு தெரியாது உதெல்லாம் தந்திரமோ என்னமோ.

நான் எழுதிய தமிழ் சரிதானே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கனிராஜன் வழக்கு தொடுத்துவிட்டாரே என்ற கவலையில் மல்லிகா கனிராஜனை சந்திச்சு மன்னிப்பு கேட்க போக கனிராஜன் ஆடையின்றி வந்து மன்னிப்பு கேள் என்று சொல்ல ......................அப்புறம் என்ன நடக்குமோ எனக்கு தெரியாது உதெல்லாம் தந்திரமோ என்னமோ.

நான் எழுதிய தமிழ் சரிதானே :lol:

எங்கேயோ எப்போதோ பட்ட அனுபவத்தின்பால் எழுத்தின்பால் பால் எழுதம் எழுத்து பnhல் உள்ளது.

எங்கேயோ எப்போதோ பட்ட அனுபவத்தின்பால் எழுத்தின்பால் பால் எழுதம் எழுத்து பnhல் உள்ளது.

:lol::lol: உதில் எத்தனை பால் உள்ளது?

உதெல்லாம் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் தெரியாததா என்ன? எத்தனை கதைகளில் பார்த்திருப்பம். உதெல்லாம் அனுபவத்தின்பால் தான் அறியணும் என்றில்லையே :D

இப்ப எனக்கோரு சந்தேகம் கனிராஜன் மல்லிகாவை அணுவணுவாக இரசிச்சுப் பார்த்தபடியால்த் தானே மல்லிகா அரைகுறையாடையுடன் வந்தது அவருக்குத் தெரிந்திருக்கு. :lol::) கனிராஜன் ஓசியிலை பார்த்ததை மல்லிகா அறிஞ்சால் அவர் மீது வழக்குப் போட்டு தண்டம் அறவிட்டாலும் அறவிடுவா!!!! :):D

அதுசரி வெண்ணிலா

என்ன பால்க் கணக்கோ பார்க்கிறியள்?? :lol::D

நடிகைகளை கவர்ச்சியாக வரச்செய்து, கனிராஜா போன்றவர்களை விட்டு வழக்கு போடுவதெல்லாம் ஒரு சீப் மாங்கெற்றிங் ரெக்கினிக்...எல்லாம் ஒரு செற் அப்..

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக்! ஆஆஆ நிசமாவே தேவதைதான். காலைக் காணவில்லை!!! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கிலுக்! ஆஆஆ நிசமாவே தேவதைதான். காலைக் காணவில்லை!!! :lol::D

திருப்திப்படாத மனிசரப்பா :D

  • கருத்துக்கள உறவுகள்

அரைகுறை ஆடையுடன் சென்னைக்கு சென்ற மல்லிகாவை.............. யாழ் களத்திற்கு கூட்டிவந்த லக்கிலுக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் சார்பாக யாழ்கள நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கிறேன்.

:mellow::wub: உதில் எத்தனை பால் உள்ளது?

உதெல்லாம் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் தெரியாததா என்ன? எத்தனை கதைகளில் பார்த்திருப்பம். உதெல்லாம் அனுபவத்தின்பால் தான் அறியணும் என்றில்லையே :D

வெண்ணிலா! நிறைய எழுத்து சொற்பிழை நடந்து விட்டது திருத்தி வாசித்து விட்டீர்கள் நன்றி.

ஒரு விடயத்தில் அனுபவ பட்வர்களுக்கு உடனடியாக அது சிந்தனையில் தட்டுப்படும்...... ஆதலால்தான் அவ்வாறு கேட்டேன்.

அரைகுறை ஆடையுடன் சென்னைக்கு சென்ற மல்லிகாவை.............. யாழ் களத்திற்கு கூட்டிவந்த லக்கிலுக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் சார்பாக யாழ்கள நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கிறேன்.

வெண்ணிலா! நிறைய எழுத்து சொற்பிழை நடந்து விட்டது திருத்தி வாசித்து விட்டீர்கள் நன்றி.

ஒரு விடயத்தில் அனுபவ பட்வர்களுக்கு உடனடியாக அது சிந்தனையில் தட்டுப்படும்...... ஆதலால்தான் அவ்வாறு கேட்டேன்.

மருதங்கேணி பொண்ணா? அட நான் நினைச்சேன் அது ஒரு ஊருப்பெயர் என்று. சரிசரி நடவடிக்கை எடுங்கோ :mellow:

ம்ம்முதைவிட எவ்வளவு எழுத்துப்பிழைகளைக் கூடதிருத்தி வாசிச்ச இடத்தில் நீங்கள் எதுவும் பிழை விடல்லை.

அனுபவம் தான் உடனே வரும் என்றில்லை. இந்த செய்தியை நான் இன்னொரு தளத்தில் வாசித்தபோது நினைச்சேன் ஏன் அவள் மீது வழக்கை போட்டனர். அவள் அணிந்து வந்ததை விட இன்னும் ஆபாசமாக தமிழ்நடிகைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வரும்போது அணிகின்றனரே அவர்கள் மீது வராத கோவம் ஏன் மல்லிகா மீது வரணும். எனவே இபப்டி ஒரு திட்டம் இருக்குமோ என நினைச்சேன். அவ்வளவுதான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: உதெல்லாம் ஒரு விஷயமே ? இங்க எங்கட சனம் விழாக்களுக்கு வார மதிரியைப் பார்த்தால் உது ஒண்டும் பெரிசாத் தெரியவில்லை. அட, சும்மா இருங்கோப்பா ! ஏதோ ஆசைக்கு உடுத்திப் பார்க்குதுகள், இதெல்லாத்தையும் பெரிசாக்கிக்கொண்டு ?!( ஆற்ற ஆசைக்கு எண்டெல்லாம் என்னட்ட கேட்கக் கூடாது !)

:wub: வெண்ணிலா இன்னுமா உங்கள் காதல் சரிவரவில்லை ? இன்னும் அந்தக் கவிதை உங்களுடன் ஒட்டிக் கொண்டு இருக்கிறதே ? விரைவில் வெற்றிபெற வாழ்த்துக்கள் ?!

அப்பா ரகு நாதா, நீங்கள் எந்த ஊர்? வந்தால் கல கலப்பாக இருக்கு போலே.. கொடுத்து வைத்த பிறவியள் அப்பா?

Edited by பொன்னி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.