Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரடி மோதலுக்கு ராஜபக்க்ஷ பிரபாகரனுக்கு அறைகூவல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாவி பொதுமக்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், மந்திரிகளையும் இலக்கு வைத்துக் கொல்லாமல் முடிந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதிப்பார் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

Rajapaksa challenges Prabhakaran to direct clash

Irish Sun

Wednesday 7th May, 2008

(IANS)

Sri Lankan President Mahinda Rajapaksa Tuesday challenged the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Velupillai Prabhakaran to 'clash with him directly' and declared that his government would continue in its bid to flush rebels out of their stronghold in the north.

'I will challenge Prabhakaran to clash with me directly if possible without engaging in a killing spree of targeting innocent civilians, parliamentarians and ministers,' Rajapaksa said after inaugurating the Oluvil port project in eastern Amparai district Tuesday.

Rajapaksa, who is the commander-in-chief of the armed forces, has said his ruling coalition 'will never backtrack on its journey to liberate innocent civilians' living in the LTTE-held areas in the north.

'As much as the government liberated the people of the east from terrorism and enabled them to enjoy the fruits of freedom, the people of the north would also be given such an opportunity soon,' the state-run Daily News quoted the president as saying in Amparai.

The inauguration of the Oluvil port project comes two days before campaigning ends for the provincial council polls on May 10.

'Now the people of the east should decide whether they should be governed by their own representatives or according to the dictates originating from (the rebel-held) Kilinochchi. On May 10 the people in the east will decide whether they want the development process to continue or whether go back to the clutches of terrorists,' Rajapaksa said.

The main opposition United National Party (UNP) and the Marxist Janatha Vimukthi Peramuna (JVP) have urged the government to disarm pro-government Tamil militant groups in the east to ensure a free and fair election.

http://story.irishsun.com/index.php/ct/9/c...id/356455/cs/1/

'I will challenge Prabhakaran to clash with me directly if possible without engaging in a killing spree of targeting innocent civilians, parliamentarians and ministers,' Rajapaksa said

ஆகா சும்மா பகிடிவிடுறார். நேருக்கு நேர் வந்தால் ஒண்டுக்கு, ரெண்டுக்குப் போயிடுவார். :mellow::(

அப்ப எருமை மாடுகள் முகமாலை..மன்னார் எல்லா இடமும் பக்கத்தில நிண்டே புடுங்குகினமாம்.. மன்னிக்கவும் அவ்வளவு எரிச்சலா வருது பன்னியளோட பகிடியைக் கேட்டால்

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு பகிடி விடுகிறததுக்கும் நேர, காலம் பார்க்க தெரியாத மனுசனப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த எமது தேசியத் தலைவரை கோதாவுக்கு அழைக்கிறார் ஆனால் மல்யுத்தமா, சிலம்பமா, கத்திச்சண்டையா, வில்வித்தையா, ஜப்பானிய சுமோவா, சீனத்து கராட்டேயா, சுடுகலனா எதுவென்று சொல்லவில்லையே !!

மகிந்த இப்படித்தான் சொல்லுவார் பின்னர் தன்னை பத்திரமாக விலத்தி விடச்சொல்லி நோர்வேயை அழைப்பார் .

சனத்துக்கு இனி எதையும் சொல்ல ஏலாதெண்டு தெரிஞ்சுபோச்சு போலகிடக்கு...

அதுதான் சினிமா பாணில அவிழ்த்து விடுறார்... இதை சிரிப்பு பக்கத்தில போடுங்கோ

மூலிகை புகை கொஞ்சம் கூடிவிட்டது போல் இருக்கிறது. அது தான் சிங்கன் அளவுகடந்து கோமாளித்தனம் செய்கிறார்.

விழுந்து விழுந்து சிரித்து வயிறும் வலிக்கிறதைய்யா!!! :mellow::(:D

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாட்டின் ஜனாதிபதியின் சிந்தனை, அறிவு இந்தளவு என்றால் அடிமட்ட சிங்களவன் எப்படி பட்ட நிலையில் இருப்பான், நினைத்து பார்க்கவே தலையை சுற்றுகிறது இவர்களுக்கு புரிந்த ஒரு பாசை இருக்கிறது, அதன் மூலம் சொன்னால்தான் தமிழனின் நிலை இவர்களுக்கு புரியும். அதுதான் நடந்து கொண்டு இருப்பது, இவர்களுடம் பேசுவது எல்லாம் வீண்.

பிரபாகரன் என்னும் பெயரை கேட்டதும் பேதி புடுங்கும் இந்த *** நேரடி மோதல் ஒன்று கேடா.இவரின் தகுதிக்கு ரணிலுடன் மோதட்டும்

Edited by வலைஞன்

இவர் அலரி மாளிகையில் இருந்து பழைய பாரளுமன்றில் உள்ள இவரது காரியாலயத்துக்குச் செல்ல (இடைப்பட்ட தூரம் கால் கி.மீட்டர்கள் கூட இருக்காது) இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அவ்வீதிகள் யாவும் மூடப்பட்டு இரண்டிற்கும் இடைப்பட்ட தூரத்திலுள்ள அத்தனை சிறிய வீதிகளின் சந்து பொந்துகளிலும் முகப்புகளிலும் தலா இரண்டு இராணுவத்தினனும் ஒரு பொலிஸ்காரனையும் ஆயுதங்களுடன் காவலில் நிற்க வைத்து விட்டே ஜெட் விமானம் பறப்பதுபோல வாகனங்கள் அணிவகுத்துப் பறக்க பாதுகாப்புடன் நகரும் இவர் தலைவருக்கு சவால் விட்டு என்ன செய்யப் போகிறார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று நினைக்கும் இந்த எலி புலியைப் பார்த்து.....!

ஜானா

சினிமா போல இருக்கு

உளரல் ஆரம்பித்துவிட்டதையா ஆரம்பித்துவிட்டது......

துட்டகைமுணு எல்லாளன் பழைய கதையை தேர்தலில் நப்பாசையால் கிளறி.......

தான் ஒரு அப்பாவி போன்றும் தமிழ் அப்பாவிமக்கள் தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள், தொண்டர்கள்,பாதிரியார்கள் எல்லாம் இன்றுவரை செய்யும் இனபடுகொலைகள்...தொடர்ந்துகொண்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அலரி மாளிகையில் இருந்து பழைய பாரளுமன்றில் உள்ள இவரது காரியாலயத்துக்குச் செல்ல (இடைப்பட்ட தூரம் கால் கி.மீட்டர்கள் கூட இருக்காது) இரண்டு மணி நேரத்திற்கு முன்பே அவ்வீதிகள் யாவும் மூடப்பட்டு இரண்டிற்கும் இடைப்பட்ட தூரத்திலுள்ள அத்தனை சிறிய வீதிகளின் சந்து பொந்துகளிலும் முகப்புகளிலும் தலா இரண்டு இராணுவத்தினனும் ஒரு பொலிஸ்காரனையும் ஆயுதங்களுடன் காவலில் நிற்க வைத்து விட்டே ஜெட் விமானம் பறப்பதுபோல வாகனங்கள் அணிவகுத்துப் பறக்க பாதுகாப்புடன் நகரும் இவர் தலைவருக்கு சவால் விட்டு என்ன செய்யப் போகிறார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று நினைக்கும் இந்த எலி புலியைப் பார்த்து.....!

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாதுகாப்பை எல்லாம் துறந்து தனியே வெளியே வந்தால்

தலைவரை சந்திக்கலாம்

தயாரா???

ஒரு நாட்டின் ஜனாதிபதியின் சிந்தனை, அறிவு இந்தளவு என்றால் அடிமட்ட சிங்களவன் எப்படி பட்ட நிலையில் இருப்பான்

  • கருத்துக்கள உறவுகள்

:D தலைவரோட சண்டை பிடிச்சால் மட்டும் தமிழர் பிரச்சனை தீர்ந்திருமா என்ன ?

அதுசரி நேருக்கு நேர் எண்டால் பிறகு என்னத்துக்கு ஆழ ஊடுருவுற அணியை அனுப்பி சனத்தையும், பாடசாலை மாணவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் போட்டுத் தள்ளுறியள்? பிறகு என்னத்துக்கு கிபீரிலயும், மிக் கிலயும் வந்து எட்ட நிண்டு குண்டு போடுறியள் ? நேருக்கு நேர் எண்டு போட்டு பொன்னற்ற கவசப்படைகுள்ள பதுங்கிக் கொண்டு அடிபட்டுச் சாகிறியள் ?

நேருக்கு நேர் ! உங்களுக்கும் அந்த வசனத்துக்கும் எந்தச் சம்பந்தமே இல்லையே மாதன முத்தா ??

இப்படித்தான் "பகல்ல வரட்டுக்கு பார்க்கலாம்" எண்டு கூறினவர் பரலோகத்தில இருக்கிறார். "நேருக்கு நேர் வரட்டும்" என்று கூறுறவர் எந்த லோகத்திற்கு போகப்போகிறாறோ தெரியல.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வயதாகி ஒரு நாட்டின் ஜனாதிபதி பேசும் பேச்சா இது? . அவ்வளவு தான் அவரின் அறிவு என விட வேண்டியது தான். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சாம் வகுப்பிலை நாங்கள் சண்டை புடிச்சு விளையாடின மாதிரி கிடக்கு :(

போற போக்கிலை ராஜபக்க்ஷவுக்கு குரும்பட்டி,சிரட்டை புழுதிமண் எல்லாம் விளையாட தேவை எண்டு நினைக்கிறன் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா போப்ப போயும் போயும் வாசிக்க வேற இல்லையென்டு இதையா பார்த்தனான். உதென்ன கிழித்தட்டே நேருக்கு நேர் மோத . எல்லாரும் ஒண்ட கவனிக்கவேண்டு;ம் பாருங்கோ ராஜபக்ஸ ஒண்ட மட்டும் தெளிவாய் சொல்லிப்போட்டார் இனி தன்ட பட்டாளங்கள் சோத்துக்கும் பணத்துக்கும் தான் லாயக்கு என்டு அதால தான் தானும் வாங்க வரட்டோன்டு கேட்கிறார் பாவம் அவருக்கு அந்த மீசைதான் வடிவு அதுவும் இல்லாமல் மன்கவ்வப்போறார் கிகிகிக....

:D வலு சுகமா தமிழீழம் கிடைக்கப்போகுது :( தம்பி ராஜபக்ஸ :wub:

அட சின்னப்பு

கனகாலம் கண்டு.. எப்பிடி இருக்கிறியழ்?

வடிவேல் ஒரு படத்தில் ஒரு அடியாள் கூட்டத்துடன் அவர்களை மிரட்டுவது போல் பாவனை செய்து கொண்டு குழைவார்..! அது போல இது இருக்கும்.. யாரவது அந்த காட்சியை இணையுங்கோப்பா..!

மகிந்த சர்ப்பம் மாதிரி புஸ்ஸ்...புஸ்ஸ்.... என்று சீறட்டும்.

கருடன் கண்ணுக்கு சர்ப்பம் தெரியாத வரைக்கும்தான் சர்ப்பம் ஸ்ஸ்ஸ்ஸ்... என்று திரியலாம்.

தெரிந்தால் பிறகென்ன?:lol::lol::lol:

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்ஸ அடிவாங்கினா இப்படித்தான் இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.