Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களம் கற்றுக்கொள்வதே அடுத்த பிரதான இலக்கு – பிள்ளையான்

Featured Replies

சிங்கள மொழியை சரளமாகக் கற்றுக்கொள்வதே தமது அடுத்த பிரதான இலக்கு என கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழியை சரளமாக பேச முடியாத காரணத்தினால் தொடர்பாடல்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதாகவும் லக்பிம ஞாயிறு இதழுக்குப் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள மொழியை கற்பதன் மூலம் இனங்களுக்கிடையிலான சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழர்கள் சிங்கள மொழியையும் கற்றுக்கொள்ளுமாறு தாம் வேண்டுகோள் விடுப்பதகாவும் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.

http://isoorya.blogspot.com/

space.gif

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது புத்தகத்தை திறக்கிறான் பெடியன் என்றால் சந்தோசம். :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி பிள்ளையான்!சிங்களத்தியளோடை கும்மாளம் அடிக்கோணுமெண்டால் கட்டாயம் சிங்களம் தெரியத்தானே வேணும்.எல்லா இடத்துக்கும் மொழிபெயர்ப்பாளர்களை இழுத்துக்கொண்டு போகேலாதெல்லே

a0xl8hg.gif

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது புத்தகத்தை திறக்கிறான் பெடியன் என்றால் சந்தோசம். :D:D

எந்தமொழியையும் கற்பது தவறல்ல....

ஆனால் அதை

மக்கள் விருப்பங்களுக்கு மாறாக பயன்படுத்த முயற்சிக்கக்கூடாது

அங்கேதான் சிக்கலே....

இவருக்கு எங்கே இதுவெல்லாம் விளங்கப்போகிறது???.......

அது சரி படிக்க எங்க இவர் போறது???

யாரும் வந்து படிப்பித்தாலும் சந்திரசேகரனுக்கே இத்தனை சோதனையென்றால்.....

வாத்தியார் பாவம்.....

அதை விட படிப்பித்தாலும் ஏறவேண்டுமே????

ஏறாவிட்டால்......

ஆயுதத்தை காடடி வோட்டைப்பெறமுடியும்???

படிப்பைப்பெறமுடியுமா????

Edited by இணையவன்

சிங்களம் படித்து சிங்களத்தில் தான் மிக நல்ல விசுவாசமான ஆளாக காட்டி வேகமாக

வால் ஆட்டலாம்

கொடுக்கல் வாங்கல்களை இடையில் மொழிப்பெயப்பாளர் இல்லாமல் முடித்தால் வெளிவராது தானே.....

இப்படி.................எத்தனையோ.................

தமிழில் அ க்கு அடுத்த என்ன எழுத்து எண்டு தெரியாது கம்மணாட்டிக்கு..... இதில சிங்களம்... அதுவும் அடுத்த பிரதான இலக்கு......கொய்யால....ஏதும் நல்லதுசெய்யுறதுல இலக்கு வைப்பம் எண்டில்லை

சிங்களம் கதைக்க எதுக்கு சிங்களம் படிக்க வேணும்...?? யாராவது சிங்களவனின் வாயை பாத்தால் போதாதா...??

[quote name='KUGGOO' date='May 25 2008, 09:04 PM' post='413386']

சிங்களம் படித்து சிங்களத்தில் தான் மிக நல்ல விசுவாசமான ஆளாக காட்டி வேகமாக

வால் ஆட்டலாம்

எப்படி சிங்களம் கதைத்தாலும் நம்ம தாடிவாலான்ர இடத்த பிடிக்கேலாதுங்கோ,,,,,,,,,,,,,,,,, :D:D:D ,

இது எல்லாம் தமிழன் கேட்கனும் என்று தலைஎழுத்து,,,,,,,,,,,,

Edited by அகதி

சிங்களம் கதைக்க எதுக்கு சிங்களம் படிக்க வேணும்...?? யாராவது சிங்களவனின் வாயை பாத்தால் போதாதா...??

அப்படியெண்டால் இப்ப சிங்களம் மெத்தபடிச்ச ஆள் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

பின்னையான் சிங்களம் படிக்கிறது கிடக்கட்டும் குமாரசாமி என்ரை முனியம்மாவை கடத்திக் கொண்டுபோய் வைச்சிருக்கிறதுக்காக நான் வழக்கு போடப்போறன் :D:D

பின்னையான் சிங்களம் படிக்கிறது கிடக்கட்டும் குமாரசாமி என்ரை முனியம்மாவை கடத்திக் கொண்டுபோய் வைச்சிருக்கிறதுக்காக நான் வழக்கு போடப்போறன் :D:D

அடேங்கப்பா உங்க முனியம்மா என்னமா ஆடுறாப்பா

பின்னையான் சிங்களம் படிக்கிறது கிடக்கட்டும் குமாரசாமி என்ரை முனியம்மாவை கடத்திக் கொண்டுபோய் வைச்சிருக்கிறதுக்காக நான் வழக்கு போடப்போறன் :D:D

நான் ஒத்துக்கொள்றன் நீங்க சாத்திரி எண்டுறத...................

பிளையான் செய்யுற வேலைகளுக்கு சிங்களம்தான் சரி... தமிழ்சரிவராது... இன்னமொண்டு அவருக்குத் தெரியும் இனிதமிழனா இருக்கேலாதெண்டு.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவி இனி இந்த வயதில் புத்தகத்தை தூக்கி, படிக்காத முட்டாள் என்பதை நிரூபித்து விட்டாரே. :D:D:D

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

:D சீ...சீ வேறென்றுமில்லை, இவ்வளவு காலமும் தமிழரையும், முஸ்லீம்களையும் கடத்திக்கொண்டுபோய் கப்பம் அறவிட்டு வந்தார், இனிமேல் சிங்களவரையும் கடத்தலாம் என்று ஆரும் யோசனை ( கோத்தபாய) கூறியிருப்பினம், அதுதான் பொடியன் சிங்களம் படிக்க ஆசைப் படுகிறார் போல !

அல்லது குமாரசாமி அண்ணை சொன்னமாதிரி சிங்களத்தியலோட மாமா வேலை பாக்கப்போறாரோ என்னவோ ?!

:D அதுசரி, கு.ச அண்ணை , உந்த ஆடுற பெட்டையை எங்க சுட்டனீங்கள் ? நானும் ஒண்டு சுட வேணும் !!!!!!கீ...கீ...கீ........

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னையான் சிங்களம் படிக்கிறது கிடக்கட்டும் குமாரசாமி என்ரை முனியம்மாவை கடத்திக் கொண்டுபோய் வைச்சிருக்கிறதுக்காக நான் வழக்கு போடப்போறன் :D:D

மன்னிக்கோணும் இப்ப எல்லாம் பிந்திப்போச்சு.எதுக்கும் வேறை ஆரையும் ஒழுங்கு பண்ணட்டே?Pandiyar.gif

  • கருத்துக்கள உறவுகள்

வரதராஜப் பெருமாள் ஒரிசாவில் இருப்பது போல, சிலவேளைகளில் பிள்ளையான் வட இந்தியாவிற்கு பிற்காலத்தில் ஒடினாலும் ஒடவேண்டிய( மேலே போகவிட்டால்) நிலைக்கு வரலாம். அப்ப கிந்தி படிச்சால் நல்லாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: கந்தப்பு உங்களை நேற்று பால்ராஜ் அண்ணாவின்ர நினைவு நாளில ( பிளக் டவு மண்டபத்தில) கண்ட மாதிரி ஞாபகம்.

அப்படியெண்டால் இப்ப சிங்களம் மெத்தபடிச்ச ஆள் இல்லையா?

சிங்களவனிலை எழுத வாசிக்கவே தெரியாதவர்கள் எல்லாம் இல்லையா...? (தமிழர்களிலை எல்லாம்) இருக்கிறார்களே. மொழியை பேச கல்வி எதுக்கு...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol: உந்த பொறுக்கி படித்தென்ன படிக்காவிட்டால் தான் என்ன? சிங்களம் படித்திருந்தால் ஒருநாளைக்கு காரியம் முடிந்ததும் போட்டு தள்ளும் போது சிங்களத்தால் காலை பிடித்து கெஞ்ச உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.