Jump to content

கருத்தாளம் மிக்க படம்


Recommended Posts

தலைப்பு: அடிப்பன்டா நாயே...

படம்: கீழே

DSC_4008_1.jpg

பிறவிப் புகைப்படக்காரர் விஸ்கோத்து அவர்களால் நேற்றைக்கு முதல் நாள் எடுக்கப்பட்ட படம்.

Link to comment
Share on other sites

சனியன் அங்கிள்..(விஸ்கோத்து புகைப்படக்காரர்)..கமரா நன்னா விளையாடி இருக்கு :D ..படத்தை பார்க்கவே தெரியுது பாருங்கோ..ஆனாலும் உப்படி செய்திருக்க கூடாது செருப்பு வரை காட்டி போட்டு அந்த தேவதையின் முகத்தை காட்டாம விட்டிட்டியள் :D ..(நம்மளிற்கு எல்லாம் எப்படிப்பா நித்தா வரும் பாருங்கோ).. :lol:

ஒரு வேளை தேவதையின்ட முகத்தை பார்க்கவே ஏலாதோ..அது சரி விஸ்கோது புகைப்படக்காரர் அவர்களே அங்கால இருக்கிற அங்கிளின்ட கையில இருக்கிறது செருப்பா :D ..(அப்படின்னா அந்த அங்கிளும் நம்மள மாதிரி ரொம்ப நல்லவர் போல பாருங்கோ).. :D

ஓமோம் இது தான் கருத்தாளம் மிக்க படம்...(இதை போன்ற பல படங்களை விஸ்கோத்து புகைப்படக்காரர் எடுக்க என்ட வாழ்த்துக்கள்).. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில உன்னை தேடி வருகின்ற ஒவ்வொரு செருப்பும் உனக்கு படிகல் செருப்பை கண்டு துவண்டு விடாதே" :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

"கண்ணா வாழ்க்கையில உன்னை தேடி வருகின்ற ஒவ்வொரு செருப்பும் உனக்கு படிகல் செருப்பை கண்டு துவண்டு விடாதே"

இதுவரையில் எத்தனை செருப்பைக் கண்டுள்ளீர்கள் ஜமுனா :lol:

Link to comment
Share on other sites

..(அப்படின்னா அந்த அங்கிளும் நம்மள மாதிரி ரொம்ப நல்லவர் போல பாருங்கோ)..

சொல்லவே இல்லை.... கிகீகிகீ :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தேவதையின் முகத்தை காட்டாம விட்டிட்டியள்...

இப்படி காலை.. கையை.. பின் பக்கத்தை பார்த்திட்டு.. தேவதை என்று முடிவு கட்டிடப்படாது. முன் பக்கம்.. மூஞ்சியை அவசியம் பார்க்கனும்.. அப்படி ஒரு முடிவுக்கு நீங்க வரணும் என்றால்.

அது ஒன்றுமில்ல.. கோயில திருடின செருப்புப் போல.. அதுதான் பிள்ளைக்கு காலில வெட்டுதாக்கும்..! :lol:

ஆனால்.. பாருங்க.. அதைக் கூட பூந்திருந்து ஒராள் படம் பிடிச்சிருக்கு என்றால்.. போன இடத்தில ஒருத்தியும் இவரின்ர கண்களின் "ஸ்கானிக்குக்கு" வெளில இருக்கல்லப் போல. "சோ.. சாட்..!" :lol::lol:

என்றாலும் பாராட்டத்தான் வேணும் கமராவில அவாவை லாவகமா கையாண்டிருக்கிறார்..! :lol:

ஏன் காலத்தூக்கி வச்சு இருக்கிறா 1க்கு இருக்கப்போறாவோ? :lol:

உங்களுக்கு எப்பவும் கக்கூசும்.. ஒண்டுக்குப் போறதும் தான்... அது நாய் எல்லோ.. ஒத்தக் காலைத் தூக்கி ஒண்டுக்குப் போறது. அதுவும் பொடியன் நாய். இது.............???! :lol:

Link to comment
Share on other sites

அந்த பிள்ளை ஏன் ஒத்தை காலிலை நிக்குது...??? பாத்த பெடியன் யாரையாவது பிடிச்சு போச்சாமோ...??

Link to comment
Share on other sites

அவ ஒற்றை காலில் நின்று அடம்பிடிக்கிறா. :lol:

:lol: அவா செருப்பை எல்லோ பிடிக்கிறா :lol:

அடம் = செருப்பு????? :lol::lol:

Link to comment
Share on other sites

செருப்பை பிடித்து கொண்டு எதாவது வேண்டுமென ஒற்றைகாலில் அடம்பிடிக்கிறா. அல்லது மற்ற காலை தூக்கினால் விழுந்து விடுவேன் என்று ஒற்றைகாலில் நிற்கிறா போலும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாரும் செருப்பு கழட்டுறதை படத்திலைதான் பாக்கிறியள். :lol:

உந்த கண்கொள்ளாக்காட்சியை நான் ஊரிலை கனதரம் நேரடியாகவே கண்டுகளிச்சிட்டன் :lol: அதுகளை நினைச்சால் இப்பவும் ............ sign0186.gif

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாரும் செருப்பு கழட்டுறதை படத்திலைதான் பாக்கிறியள். :lol:

உந்த கண்கொள்ளாக்காட்சியை நான் ஊரிலை கனதரம் நேரடியாகவே கண்டுகளிச்சிட்டன் :lol: அதுகளை நினைச்சால் இப்பவும் ............

கு..சா

அந்த காலத்திலயும் உந்த செருப்புதான் போட்டவையோ? இல்ல விளக்கு மாறோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு..சா

அந்த காலத்திலயும் உந்த செருப்புதான் போட்டவையோ? இல்ல விளக்கு மாறோ?

..ம்...பாட்டா செருப்பு சும்மா விசரை கிளப்பிக்கொண்டு

றோட்டிலை செருப்பாலை வாங்குறது வீட்டிலை விளக்கு மாற்றாலை வாங்குறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பிள்ளை ஏன் ஒத்தை காலிலை நிக்குது...???

மற்றைக் காலைத்தூக்கினால் விழுந்து போவா :lol:

Link to comment
Share on other sites

இதுவரையில் எத்தனை செருப்பைக் கண்டுள்ளீர்கள் ஜமுனா

ஓ..நன்ன கேள்வி..பல செருப்பை நான் கண்டிருக்கிறன் அதை விட பலர் செருப்பை எனக்கு காட்டி உள்ளனர் :wub: ..(ஆனா உதுகெல்லாம் ஜம்மு பேபி துவண்டு விடவில்லை :D )..ஏனேன்டா இப்ப செருப்பு அளவிள்ளாட்டி இன்னொரு செருப்பு தானே அப்படினு போட்டு நாம போய் கொண்டுருபோமல.. :wub:

இது தான் ஜம்மு பேபியின் செருப்பு சிந்தனை.. :lol:

அப்ப நான் வரட்டா!!

சொல்லவே இல்லை.... கிகீகிகீ

அட..நீங்க கேட்கவே இல்ல அது தான் பாருங்கோ :) ..(சரி இப்ப சொல்லுறன் ஒவ்வொரு செருப்பையும் நாம மறந்து போனாலும் அது நம்மளிற்கு உணர்த்திய பாடத்தை மறக்கபடாது என்ன :lol: )..அண்ணா சொல்லுறது விளங்குது தானே அது சரி தம்பி தங்களிற்கு ஏதாச்சும் அநுபவம் இருக்கே.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உங்களுக்கு எப்பவும் கக்கூசும்.. ஒண்டுக்குப் போறதும் தான்... அது நாய் எல்லோ.. ஒத்தக் காலைத் தூக்கி ஒண்டுக்குப் போறது. அதுவும் பொடியன் நாய். இது.............???! :wub:

அதுகள் ஒழுங்காப் போனாத்தானே மனுசன் சீவிக்க முடியும். இல்லாட்டி எல்லாம் நாறிப்போகுமே நெடுக்காலபோவான்.

ஓ பெடியன் நாய்தான் காலத்தூக்கி அடிக்கிறதோ? சரி ஒரு வித்தியாசத்துக்கு பெட்டை நாயும் காலத்தூக்கி அடிச்சு பாக்கட்டுமே.

Link to comment
Share on other sites

தங்கச்சி சீப்பான செருப்பை போட,

அதுக்குள்ளாலே, அவவுக்கு முள்ளு குத்த,

அவா குத்தின முள்ளை எடுக்க,

அதை நம்மவர் படம் எடுக்க,

யாழ் களத்தினரின் கற்பனை குதிரை குறுக்கால போக,

அட அட, அசத்திட்டிங்க போங்க....

Link to comment
Share on other sites

இப்படி காலை.. கையை.. பின் பக்கத்தை பார்த்திட்டு.. தேவதை என்று முடிவு கட்டிடப்படாது. முன் பக்கம்.. மூஞ்சியை அவசியம் பார்க்கனும்.. அப்படி ஒரு முடிவுக்கு நீங்க வரணும் என்றால்.

அது ஒன்றுமில்ல.. கோயில திருடின செருப்புப் போல.. அதுதான் பிள்ளைக்கு காலில வெட்டுதாக்கும்..!

அட...ஆமாமல ஆனா பாருங்கோ தாத்தா நம்மன்ட அநுபவத்தில பின் பக்கத்தை பார்த்து முன் பக்கத்தை சொல்லிடுவோம் ஆனா சிலதுகல் பிழைக்கிறது தான் இல்ல என்டு சொல்லல்ல :lol: ..(ஆனா அநேகமா நாம சொல்லுறது எல்லாம் சரி தான் பாருங்கோ :wub: )...

அப்புறம் தாத்தா இப்ப எந்த பொண்ணின்ட மூஞ்சி தேவதை மாதிரி இருக்கு என்ன பகிடியா பண்ணுறியள் :( ..(அட யாழ்களத்திள வாற அக்காமார்,தங்கச்சிமாரை நான் அப்படி சொல்லல்ல)..பிறகு பேபியோட கோவிக்கபடாது என்ன.. :(

அட கோயில சுட்ட செருபில்ல தாத்தா..(இன்னொரு காதலனின் அன்பளிப்பு :wub: )..அது தான் இப்படி வெட்டுது பாருங்கோ,காதலனை மாத்தினாலும் செருப்பை மட்டும் மாத்த மாட்டாங்க..(அட என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் எல்லாம் கண்ணால பார்த்தது தான் :) )...

அப்ப நான் வரட்டா!!

நீங்கள் எல்லாரும் செருப்பு கழட்டுறதை படத்திலைதான் பாக்கிறியள்.

உந்த கண்கொள்ளாக்காட்சியை நான் ஊரிலை கனதரம் நேரடியாகவே கண்டுகளிச்சிட்டன் :( அதுகளை நினைச்சால் இப்பவும் ............ sign0186.gif

அட..கு.சா தாத்தா அப்புறம் செருப்பை கண்டவுடன தாங்கள் என்ன செய்வியள் சொல்லவே இல்ல.. :D (இப்ப தான் விளங்குது ஒவ்வொரு செருபிற்கு பின்னாலையும் ஒவ்வொரு கதை இருக்கு என்டு :wub: )..

அப்ப நான் வரட்டா!!

*******

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாரும் செருப்பு கழட்டுறதை படத்திலைதான் பாக்கிறியள். :)

உந்த கண்கொள்ளாக்காட்சியை நான் ஊரிலை கனதரம் நேரடியாகவே கண்டுகளிச்சிட்டன் :wub: அதுகளை நினைச்சால் இப்பவும் ............ sign0186.gif

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட காவேரியும் கங்கையும் இணையுமாப்போல அந்த அழகான கையும் காலும் இணையும் அழகை ரசிக்காமால் அடிக்கப்போறா உதைக்கப்போறா என்டு கொன்டு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே ..அட ...டா .பிள்ளை காலை தூக்கி ..

.(பொத்தான் ) பூஇட்ட விட முடியாதா .....?..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.