Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவருக்கு ஏன் அடித்தார்கள்?

Featured Replies

அண்டைக்கு குடுத்த அடியிலைதான் சிங்களவனுக்கு வால்பிடிக்கிற குணம் தொத்தினது... :unsure::o:wub:

  • தொடங்கியவர்

அண்டைக்கு குடுத்த அடியிலைதான் சிங்களவனுக்கு வால்பிடிக்கிற குணம் தொத்தினது... :unsure::o:wub:

நல்ல காலம் சோனியாவுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் உயிரவிட மானம் தான் பெரிசு என்று இந்தியர்கள் சொல்லி கொடுக்கவில்லை...

குமுதத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வியின் பதிலில் இவர் அடி வாங்கியதைப் படித்துவிட்டு இதுபற்றி யாரிடமாவது கேட்கவேண்டுமென்று நினைத்தேன். நன்றி வினித்தண்ணா. மேலதிக தகவல்கள் இருந்தால் சொல்லவும்.

  • தொடங்கியவர்

குமுதத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வியின் பதிலில் இவர் அடி வாங்கியதைப் படித்துவிட்டு இதுபற்றி யாரிடமாவது கேட்கவேண்டுமென்று நினைத்தேன். நன்றி வினித்தண்ணா. மேலதிக தகவல்கள் இருந்தால் சொல்லவும்.

சோனியா குடும்பம் உப்பு போட்டு சாப்பிடுவது இல்லையாம் தங்கச்சி :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் சிங்களவன் சரியாச்செய்யமாட்டான்!

எதையும் சிங்களவன் சரியாச்செய்யமாட்டான்!

இதை எங்கட குறுக்கண்ணை கேட்டால் சிங்களைவனை ரொம்ப கேவலப்படுத்துறீங்கள் எண்டுகவலைப்படுவார்...!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அடிவாங்கியவர் இப்போது உயிரோடு இல்லை. அடித்தவருக்கு பிரேமதாச அரசு.. சிறீலங்காவிற்கான உயர் விருதுகளில் ஒன்றை வழங்கிக் கெளரவித்ததாக படித்த ஞாபகம்.

தமிழர்களையும் போராட்டத்தையும் அழிக்க.. 1987 இல் ஜே ஆர் - ராஜிவ் போட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ராஜீவ் காந்தி கொழும்பு வந்த போது..இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டிருந்த போது.. அங்கே அணி வகுத்து நின்ற ஒரு சிங்களப் பேரினவாதச் சிப்பாயால் அவர் தாக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம் இது.

ஆனால் அன்றைய ஜே ஆர் அரசு.. அந்த வீரர் நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் மயங்கி விழ நேரிட்டதாகவும்.. அதனாலேயே இவ்வாறு நடந்ததாகச் சொல்லி இச்சம்பவத்துக்கு வருத்தம் கேட்டுக் கொண்டதாக.. 1994 காலப்பகுதியில்.. எனது பாடசாலையில் காண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பழைய நாளிதழ்களின் கொத்து ஒன்றை வாசித்த போது அறிந்து கொண்டேன்.

இதில் என்ன வேடிக்கையும் வருத்தமானதுமான விடயம் என்னவென்றால் இன்று போல் அன்றும் இதே இந்திரா காங்கிரஸ் அரசு.. சிங்கள அரசின் விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு.. இந்தியப் படையை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பி தமிழர்களையும் போராட்டத்தையும் நசுக்குவதிலேயே கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டது என்பதுதான்.

இச்சம்பவம் நிகழ்ந்த போது நான் குட்டிப் பையன் என்பதால் அப்போது இதன் விபரங்கள் புரியவில்லை. இப்போ புரிகிறது. :unsure:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இதில் அடிவாங்கியவர் இப்போது உயிரோடு இல்லை. அடித்தவருக்கு பிரேமதாச அரசு.. சிறீலங்காவிற்கான உயர் விருதுகளில் ஒன்றை வழங்கிக் கெளவித்ததாக படித்த ஞாபகம்.

தமிழர்களையும் போராட்டத்தையும் அழிக்க.. 1987 இல் ஜே ஆர் - ராஜிவ் போட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ராஜீவ் காந்தி கொழும்பு வந்த போது..இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டிருந்த போது.. அங்கே அணி வகுத்து நின்ற ஒரு சிங்களப் பேரினவாதச் சிப்பாயால் அவர் தாக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம் இது.

அன்றைய ஜே ஆர் அரசு.. அந்த வீரர் நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் மயங்கி விழ நேரிட்டதாகவும்.. அதனாலேயே இவ்வாறு நடந்ததாகச் சொல்லி இச்சம்பவத்துக்கு வருத்தம் கேட்டுக் கொண்டதாக.. 1994 காலப்பகுதியில்.. எனது பாடசாலையில் காண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பழைய நாளிதழ்களின் கொத்து ஒன்றை வாசித்த போது அறிந்து கொண்டேன்.

இச்சம்பவம் நிகழ்ந்த போது நான் குட்டிப் பையன் என்பதால் அப்போது இதன் விபரங்கள் புரியவில்லை. இப்போ புரிகிறது. :unsure:

என்னன்று? ஜே ஆர் சொன்னது சரியாக தான் இருக்கும் என்றா?

தலையில் கொசு ஒன்று உட்கார்ந்து விட்டது. பாதுகாப்புக் கருதி அதைக் கலைப்பதற்குத்தான் அடித்தார்கள். ஆனால் கொசு சாகவில்லை. அதைத் தப்பாக எதுத்துக் கொண்டார்கள். :unsure::o

  • தொடங்கியவர்

">

  • கருத்துக்கள உறவுகள்

என்னன்று? ஜே ஆர் சொன்னது சரியாக தான் இருக்கும் என்றா?

அப்ப எல்லாம் உந்த அரசியல் விளையாட்டுத் தெரியாது. ரிவி கேமும் கையும் தான். அதுதவிர யாழ் நகர் நியுவிக்ரேர்ஸில் ரிவி கேம் விளையாடுறதும்.. குட்டிச் சைக்கிளில் ஓடித்திரியுறதும் தான் பொழுதுபோக்கு உலகம். இப்ப PS 1,2,3, PSP, DSP, Xbox என்று கேமுகள் நல்லா வளர்ந்து வந்திட்டுது. இப்ப சுவாரசியம் அதிகமா விளையாட முடியுது. :unsure:

என்ன செம் அடி

அடியை போல அண்ணை, தம்பி உதவ மாட்டாங்கள் எண்டு சும்மாவே சொன்னவை....!! குடுத்த அடி வேலை செய்திச்சுதோ இல்லையோ....???

அடி வாங்னப்புறமும் என்னமாச் சிரிக்கிறாரு. ரெம்ப நல்லவரு போல.

  • கருத்துக்கள உறவுகள்

அடித்தவர் சென்ற தேர்தலில் போட்டியிட்டுமிருந்தார்.

அண்டைக்கு அடிச்சங்கள் அது மண்டையில் ஏறட்டுமெண்டு வாடகைக்கரில போகவிட்டாங்கள் நடக்க விட்டாங்கள்.

பாதுக்காப்புக்காரணமெண்டு தங்கி இருந்த விடுதியையும் துப்பரவு செய்யாமல் சீரழிச்சாங்கள்... இன்னும் எத்தினை வெளில வராமல் இருக்குதோ?....

Edited by Sooravali

  • தொடங்கியவர்

என்ன தான் சொன்னாலும் எங்கட பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள்.

எங்களுக்கு தான் உசிரை விட மனம்ம் பெரிது அவர்களுக்கு வேற.....

  • கருத்துக்கள உறவுகள்

துவக்கு :

அடிக்கிறதுக்கா

சுடுறதுக்கா பாவிக்கிறது ?

மோட்டுச் சிங்களவன் .

பிரியங்கா நளினியை சந்தித்த பின்னர்தான் இலங்கைக்கான இந்திய இராணுவ உதவிகள் பெருமளவில் அதிகரித்ததாக நினைக்கிறேன். மீண்டும் இலங்கை தமிழரை ஒடுக்கும் நோக்கில் ராஜீவ் குடும்பமும் சில பிராமிணிகளும் கூட்டு சேந்திருப்பதாகவே தெரியுது. மன்மோகன்சிங் ஒரு பொம்மை பிரதமர்தான்.

எதையும் சிங்களவன் சரியாச்செய்யமாட்டான்!

:)

:) :) :lol: :lol: :lol::)

துவக்கு :

அடிக்கிறதுக்கா

சுடுறதுக்கா பாவிக்கிறது ?

மோட்டுச் சிங்களவன் .

இப்படியான மரியாதை அணிவகுப்பின் போது அவர்களின், துப்பாக்கிகளின் குண்டுகள்(ரவைகள்) இருக்காது. அப்படி இருந்து இருந்தால்????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப எல்லாம் உந்த அரசியல் விளையாட்டுத் தெரியாது. ரிவி கேமும் கையும் தான். அதுதவிர யாழ் நகர் நியுவிக்ரேர்ஸில் ரிவி கேம் விளையாடுறதும்.. குட்டிச் சைக்கிளில் ஓடித்திரியுறதும் தான் பொழுதுபோக்கு உலகம். இப்ப PS 1,2,3, PSP, DSP, Xbox என்று கேமுகள் நல்லா வளர்ந்து வந்திட்டுது. இப்ப சுவாரசியம் அதிகமா விளையாட முடியுது. :)

எனக்கு ஒண்டுமட்டும் விளங்குது... நீங்க நல்லா கேம் விழையாடுறீங்க எண்டு... :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான மரியாதை அணிவகுப்பின் போது அவர்களின், துப்பாக்கிகளின் குண்டுகள்(ரவைகள்) இருக்காது. அப்படி இருந்து இருந்தால்????

கமிழ்நாட்டு காங்கிரசு தற்கொலை பண்ணியிருக்கணும் .

தூ.................................................

  • கருத்துக்கள உறவுகள்

****

காலம் சென்ற ஒருவரைப்பற்றி

ஒரு நாட்டின் இளையதலைவரைப்பற்றி

ஒரு தேசியக்கட்சியின் தலைவரைப்பற்றி

இப்படி எழுதுவது சரியா???

இப்படி எழுதுவதைவிட அவன் அடித்தது குறைவாகவே நான் மதிக்கிறேன்

அதிலும் இப்படி எழுதுவதனால் ஈழத்தமிழனுக்கு என்ன நன்மை

பேனாவின் வலிமை தெரியாத எழுத்துக்கள் இவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.