Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றப்படும் - சரத்பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றப்படும் - சரத்பொன்சேகா

வெள்ளி, 02 ஜனவரி 2009, 03:15 மணி தமிழீழம் []

சிறீலங்கா இராணுவத்தின் தரைப்படைத்தளபதி கிளிநொச்சி நகரை தமது படையினர் எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றிவிடுவர் என தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா படையினர் பரந்தன் சந்தியையும் இரணைமடு சந்தியையும் கைப்பற்றியதன் பிற்பாடு இவரது இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை இவர் பலதடவைகள் கிளிநொச்சியை தாம் கைப்பற்றுவோம் என காலகெடுக்களை விதித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

pathivu

கிளிநொச்சி 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றப்படும் - சரத்பொன்சேகா

வெள்ளி, 02 ஜனவரி 2009, 03:15 மணி தமிழீழம் []

சிறீலங்கா இராணுவத்தின் தரைப்படைத்தளபதி கிளிநொச்சி நகரை தமது படையினர் எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றிவிடுவர் என தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா படையினர் பரந்தன் சந்தியையும் இரணைமடு சந்தியையும் கைப்பற்றியதன் பிற்பாடு இவரது இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை இவர் பலதடவைகள் கிளிநொச்சியை தாம் கைப்பற்றுவோம் என காலகெடுக்களை விதித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

pathivu

அப்படி 48 மணித்தியாலத்துக்குள் கைப்பற்றாவிட்டால் மீண்டும் அடுத்த 48 மணித்தியாலத்தை ஏதிர்பாருங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி 48 மணித்தியாலத்துக்குள் கைப்பற்றாவிட்டால் மீண்டும் அடுத்த 48 மணித்தியாலத்தை ஏதிர்பாருங்கள்...

<_<:(:D

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சொல்வதை காலதாமதமானாலும் செய்கிறார்களே. நாம்...???! எல்லாவற்றையும் இழக்கிறோம். எனி இழக்க ஒன்றுமில்லை எனும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைப் போல.. நிலமை போய்க்கிட்டு இருக்குது...! <_<:(

  • கருத்துக்கள உறவுகள்

காலம் ஒரு நாள் மாரும்...அப்பேக்க எல்லாம் நல்ல மாரி நடக்கும்...

அவர்கள் சொல்வதை காலதாமதமானாலும் செய்கிறார்களே. நாம்...???! எல்லாவற்றையும் இழக்கிறோம். எனி இழக்க ஒன்றுமில்லை எனும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைப் போல.. நிலமை போய்க்கிட்டு இருக்குது...! <_<:(

உறுதியான கருங்காலி மரமான நீங்களே சாஞ்சு போனால் எப்பிடி..??

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சொல்வதை காலதாமதமானாலும் செய்கிறார்களே. நாம்...???! எல்லாவற்றையும் இழக்கிறோம். எனி இழக்க ஒன்றுமில்லை எனும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைப் போல.. நிலமை போய்க்கிட்டு இருக்குது...! <_<:(

குருவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ அடிச்சா ஓ நெடுக்க அன்ணை நம்பிக்கை தான் வாழ்க்கை அது போக அவனுக்கு நேரப் பிரச்ச்னை இருக்கு அதனால் 48 மணித்தியாலங்கள் போல பல 48 மணித்தியாலங்கள் சொல்லுவார்கள் அதனால் நங்கல் பல 100 மணித்தியாலங்களை எதிர்பார்த்து இருக்க வேண்டும்.

பண்டார வணியன்கள், வீரபாண்டிய கட்டபொம்மன்கள் வாழ்த்தார்கள் என்று தான் கேள்விப்பட்டோம் ஆனால் நேரல் பார்த்து இல்லை ஆனால் இப்போ நாளுக்கு நாள் வன்னி கள முனைகளில் வாழ்கிறார்கள் வீரச்சாவடைகிறார்கள் மீண்டும் உயிர்த்து எழுகிறார்கள்..........

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது புலிகளின் கிளிநொச்சிப் பகுதியில் இருந்து தங்களது வலுவான படைகளை முல்லைத்தீவைத் தக்கவைக்க நகர்த்துகின்றார்களாம்.. எனவே கிளிநொச்சி 2 நாளில் பிடிபடலாம்.. பிடிபடாமலும் இருக்கலாம்

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தளபதி முந்தி வானிலை ஆராய்ச்சி மையத்தில வேலை செய்திருப்பார் போல

  • கருத்துக்கள உறவுகள்

உறுதியான கருங்காலி மரமான நீங்களே சாஞ்சு போனால் எப்பிடி..??

தயா கள நிலவரத்தைச் சொல்லேக்க சாயிறது என்ற அர்த்தம் படாது..! அவங்க அச்சீவ் பண்ணுறாங்க என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேணும். அதை மறைக்க முடியுமா.. அதை மறைச்சிட்டு வீரம் பேச கூடாது. முடியாது. <_<

கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றினாலும் போராட்டம் தொடரும். ப. நடேசன் சொன்னது.

இராணுவத் தளபதியின் கருத்தாலோ, பாதுகாப்புச் செயலாளரின் கருத்தாலோ தளர்வுறத் தேவையில்லை. நிலை என்னவோ தோற்கடிக்கப்படுகின்றோம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தலாம். களநிலவரம் களத்தில் நிற்பவர்களாலேயே தீர்மானித்து செய்திகள் வெளியிடப்படும் வரையில் தளர்வுகள் வேண்டாம்.

கிளிநொச்சியை மும்முனைகளில் துண்டித்துள்ள நிலையில் எந்த நேரமும் கிளிநொச்சி சிறிலங்கா படையிடம் வீழ்ந்துவிடும் என்பதால் தமிழீழ விடுதலைப் புலிகள் உடனே சரணடைய வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவன் உள்ளான் தமிழன் கலங்கான்...பகையை வென்று பாரை வெல்வான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் ஒழுங்கான ஊண் உறக்கமின்றி சேற்றினுள்ளும் வெறும் காலுடன் நின்று அவர்கள் கஸ்டப்பட்டுப் போராடும்போது தேவையில்லாததைப்பேசி அவர்களைக்கேவலப்படுத்தவேண்ட

Edited by kuloth

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றப்படும் - சரத்பொன்சேகா

வெள்ளி, 02 ஜனவரி 2009, 03:15 மணி தமிழீழம் []

சிறீலங்கா இராணுவத்தின் தரைப்படைத்தளபதி கிளிநொச்சி நகரை தமது படையினர் எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றிவிடுவர் என தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா படையினர் பரந்தன் சந்தியையும் இரணைமடு சந்தியையும் கைப்பற்றியதன் பிற்பாடு இவரது இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை இவர் பலதடவைகள் கிளிநொச்சியை தாம் கைப்பற்றுவோம் என காலகெடுக்களை விதித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

pathivu

நாங்கள் நகரங்களின் கைமாறல் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமே தவிர, அதனைத் தடுக்கும் தமிழர் படையைப் பலப்படுத்தும் பணியில் முழுமை இல்லை. தேசியக் கடமையைச் சரியாக எல்லோரும் செய்வார்களாயின் , களத்திலே தாயகத்துக்கான கடமையை செய்யும் தமிழர் படையை வலுப்படுத்தும். எனவே என்றுமில்லாதவாறு தமிழினம் இழப்புக்களைக் கண்டு துவழாது துணிவோடு உரையாடும் போக்கு இருக்கிறதே, அதுகூட ஓர் நம்பிக்கையின் வெளிப்பாடே. நடப்பது நன்மையாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு கடமைகளை செய்வதே உலகத் தமிழர்களுக்கு காலமிடும் கட்டளையாக இருக்கும் என்பதே எனது பணிவான எண்ணமாகும்.

இவண்

நொச்சியான்

களத்தில் ஒழுங்கான ஊண் உறக்கமின்றி சேற்றினுள்ளும் வெறும் காலுடன் நின்று அவர்கள் கஸ்டப்பட்டுப் போராடும்போது தேவையில்லாததைப்பேசி அவர்களைக்கேவலப்படுத்தவேண்ட

எது விழுந்தாலும் நம்பிக்கையை விழவிட மாட்டோம்!

நாங்கள் நகரங்களின் கைமாறல் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமே தவிர, அதனைத் தடுக்கும் தமிழர் படையைப் பலப்படுத்தும் பணியில் முழுமை இல்லை. தேசியக் கடமையைச் சரியாக எல்லோரும் செய்வார்களாயின் , களத்திலே தாயகத்துக்கான கடமையை செய்யும் தமிழர் படையை வலுப்படுத்தும். எனவே என்றுமில்லாதவாறு தமிழினம் இழப்புக்களைக் கண்டு துவழாது துணிவோடு உரையாடும் போக்கு இருக்கிறதே, அதுகூட ஓர் நம்பிக்கையின் வெளிப்பாடே. நடப்பது நன்மையாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு கடமைகளை செய்வதே உலகத் தமிழர்களுக்கு காலமிடும் கட்டளையாக இருக்கும் என்பதே எனது பணிவான எண்ணமாகும்.

இவண்

நொச்சியான்

சேதி வாசித்து, விடுப்பு கதைப்பதை விட பெரும் பணி வரலாறு புலத்தில் எம் மீது சுமத்தி உள்ளது.

நடேசன் அண்ணை பல சேதிகளை சொல்லி உள்ளார் கிளி. போர் குறித்து.

களத்தில் பல செய்திகள் : மருத்துவர் வடிவேல் பாசையில் "சொல்லாம் ஆனால் சொல்ல ஏலாது".

மனோபலம் எனும் மாபெரும் சக்தி ஒன்றே இன்று தமிழனின் பலம்.

சிங்களத்தின் பொருளாதாரத்தை நாம் ஒன்று பட்டால் உடைக்கலாம்.

உலக பொருளாதார சரிவு சிங்களத்தை தாக்கும் நாள் தொலைவில் இல்லை, அப்போது தமிழ் சேனை சிங்களத்தை சிதைக்கும்.

எந்த நெருப்பாறு வந்தாலும், தலைவன் காலத்தில் உலக தமிழனுக்கு என்றொரு நாடு மலரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி ரயில் நிலையம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்

1/2/2009 12:22:40 PM - கிளிநொச்சி ரயில் நிலையம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி நகர் கைப்பற்றப்பட்ட செய்தியை இன்னும் சிறிது நேரத்தில் (01.15) ஜனாதிபதி நாட்டுமக்களுக்கு தனது உரை ஒன்றின் மூலம் அறியத்தரவுள்ளார்.

- அததெரண.

சிங்கள பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்கள் உண்மையாக இருந்தால் புலிகள் ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கியிருக்க வேண்டும். புலிகளின் எதிர்ப்புக்கு முகம் கொடுத்தவாறு இரண்டு நாட்களில் இவ்வளவு விரைவாக முன்னேற முடியாது.

சிங்கள பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்கள் உண்மையாக இருந்தால் புலிகள் ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கியிருக்க வேண்டும். புலிகளின் எதிர்ப்புக்கு முகம் கொடுத்தவாறு இரண்டு நாட்களில் இவ்வளவு விரைவாக முன்னேற முடியாது.

சரியாகச்சொன்னீர்கள் இணையவன் எனக்கேதோ நடப்பவை யாவுமே விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சிநிரலின் படியே நடப்பது போல் தோன்றுகிறது.காலம் கனியும் எம்படை பகையினை வேரறுக்கும்.சிங்களத்தின் பரப்புரைக்கு எடுபடாது எம் படையை பலப்படுத்த எம்மால் இயன்றதை செய்வோம்.

"மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்."

மாவீரர்தின உரையிலிருந்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.