Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 10:34.25 AM GMT +05:30 ]

கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர்.

சர்வதேச போரியல் விதிமுறைகளுக்கு முரணாக சிறிலங்காப் படையினர் இவ்வாறான அநாகரீகமான நடவடிக்கைகளில் கடந்த காலங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் தற்போது மாவீரர் துயிலுமில்லத்தை கனரக வானங்கள் மூலம் இடித்து அழித்து தமது இனவெறியை அரங்கேற்றி வருவதாக தெரியவருகின்றது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழர்களது ஆத்ம இருப்பாய், தமிழ்த் தேசியத்தின் அடையாளமாய் விளங்கும் மாவீரர் துயிலுமில்லங்களை சர்வதேச போர் விதி முறைமைகளுக்கு மாறாக இடித்தழித்துவரும் சிங்களப் படையானது, இதற்கான உரிய விலையைக் கொடுக்க வேண்டிவரும் என்பதை அவர்கள் மனங்களில் இருத்திக்கொள்ள வேண்டும். பிணங்களை புணரும் மனநோய் பிடித்த விலங்குகளுக்கு பிறந்த பரம்பரையிடம் சாதாரண உலக நடைமுறைகளை எப்படி எதிர்பார்க்க முடியும்.

மிருகங்களை விட கேவலமானவர்களிடம் அவற்றை எதிர்பார்க்கமுடியாது.நம்முட

பிணம் புணர்ந்தவர்களிற்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகுது. . அவர்களிற்கே கல்லறை கட்டி வணக்கம் செலுத்தும் பண்புடன் இருப்பவர்கள் நாம். அதனால்தான் இன்றுவரை கஸ்டப்படுகின்றோம் தற்போதைய காலத்தில் நல்லவர்களிற்கு வாழ்வில்லை

http://img360.imageshack.us/my.php?image=0604xl7.jpg

http://img522.imageshack.us/my.php?image=0605rx1.jpg

நன்றி : தமிழ் வின்

நல்லது செய்து முடி உன் கொட்டம் அடங்கும் காலம் வெகுவிரைவில்.

இது ஒன்றும் அவர்களுக்கு புதிது அல்ல....

யாழ்ப்பாணத்தை ஆக்கிரமத்த போதும் இது போன்று செய்திருக்கார்கள். கிழக்கின் விடிவின் பின்னரும் செய்தருக்கார்கள்.

காலம் இவர்களுக்கான பதிலை மிக விரைவில் சொல்லும்....

என்ன ஒரு கேவலமான செயல்... :)

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு பொறுக்குதிலையே நிலை கெட்ட மாந்தரை (மிருகங்களை ) நினைத்து விடால்.

கோவிலாக நினைத்திருந்தோம் .......எம் தெய்வங்கள் என்றும் எம் நெஞ்சில்.

  • கருத்துக்கள உறவுகள்

sla20kilinochi20maveerauk9.jpg

sla20kilinochi20maveeranp5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இடித்தால் என்ன உடைத்தால் என்ன எம் மாவீரர்கள் எங்கள் நெஞ்சங்களில் உறங்குகிறார்கள் அசைக்கமுடியுமா உன்னால்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவசவாகனங்களால் உடைக்க முடிந்தது அந்த செங்கற்களைத்தானே தவிர நம் மாவீரர்களின் தியாகங்களை அல்ல...

கல்லறகைள் மௌனமாகத்தான் இருக்கும் அவற்றின் உள்ளே உறங்கும் வீரர்களின் வீரம் என்றும் அழிவதில்லை அது கனன்றுகொண்டேயிருக்கும் ஒரு நாள் நிச்சயம் உங்களை எரித்து நிற்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரணீ........ உங்கள் எ மெயில் வேலை செய்ய வில்லை. தனி மடல் கிடைத்ததா/ ஒரு பதிவு போடேன். பதில் தரவும் தயவு செய்து.

சண்டை நடைபெறாத கனகபுரம் பகுதியில்அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் அழிப்பு - ஆனையிறவில் சிங்கள் இராணுவ வீரரின் நினைவு சின்னம் இன்னமும் அழிக்கப்பட்டாமல் உள்ளது

ஜ செவ்வாய்கிழமைஇ 6 சனவரி 2009 ஸ ஜ இரா.பார்த்தீபன் ஸ

கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர்.

சர்வதேச போரியல் விதிமுறைகளுக்கு முரணாக சிறிலங்காப் படையினர் இவ்வாறான அநாகரீகமான நடவடிக்கைகளில் கடந்த காலங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் தற்போது மாவீரர் துயிலுமில்லத்தை கனரக வானங்கள் மூலம் இடித்து அழித்து தமது இனவெறியை அரங்கேற்றி வருவதாக தெரியவருகின்றது.

நன்றி

நிதர்சனம்

வணக்கம் நிலாமதி அக்கா

நான் தனிமடலில் பதில் அனுப்பியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது தொடர்புகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்டைக்கு நெர்ரா.. இது 1995ம் ஆண்டில இருந்தே நடந்திட்டு வருது.. உதாரனத்துக்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை சொல்லலாம்.. அப்ப ஆரம்பிச்சவங்கள் இன்னும் நிப்பாட்டல....முரட்டு சிங்களவன் என்று முதியோர் சொன்னது சரி தான்..நாசமாய் தான் போவாங்கள் உந்த படத்தில நிக்கிரவங்கள்..

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம் படையினரால் இடித்தழிப்பு

கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர்.

சர்வதேச போரியல் விதிமுறைகளுக்கு முரணாக சிறிலங்காப் படையினர் இவ்வாறான அநாகரீகமான நடவடிக்கைகளில் கடந்த காலங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் தற்போது மாவீரர் துயிலுமில்லத்தை கனரக வானங்கள் மூலம் இடித்து அழித்து தமது இனவெறியை அரங்கேற்றி வருவதாக தெரியவருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் இல்லங்களை கவசவாகனங்களால் அழிக்கலாம். ஆனால் மக்களின் மனதில் இருந்து அவர்களை அழிக்கவே முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களி; இதயத்தில் இதை விட உறுதியான கல்லறைகளைக் கட்டி வைத்திருக்கிறோம்.காட்டுமிரா??்டிகளே உங்கள் முடிவு வெகு விரைவில்........

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.