Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3,000 இந்திய இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி இன்று பயணம்-அதிர வைக்கக் கூடிய தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சத்திற்கு மேலான இந்திய ராணுவத்தை சந்தித்த ஈழத்தமிழர்கள், 3000 ராணுவத்தை கண்டு பதற்றப்படுவதா?

இந்த செய்தியின் உண்மை சரியாக தெரியவில்லை இருப்பினும் அவர்களுக்காக பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

Edited by Valvai Mainthan

  • Replies 56
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான்னோட‌ சண்டை போட முடியாத‌ இந்தியன்.. சிங்களவனோட செந்து தமிழன அழிக்க வந்திட்டான்.. இதை நாங்கள் வெளி உலகிக்கு எடுத்து சொல்லனும்.. இந்தியன் எவளவு கேவளம் கேட்டவங்க என்று..அதோட இந்திய மத்திய அரசு செய்யிர கேவளம் கேட்ட வேலைகலையும் எடுத்து சொல்லனும்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சத்திற்கு மேலான இந்திய ராணுவத்தை சந்தித்த ஈழத்தமிழர்கள், 3000 ராணுவத்தை கண்டு பதற்றப்படுவதா?

இந்த செய்தியின் உண்மை சரியாக தெரியவில்லை இருப்பினும் அவர்களுக்காக பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

தங்கள் தன்னம்பிக்கையை பாராட்டமுடியவில்லை என்னால்

மீண்டும் உலகவல்லரசை ஆட்டுவிக்கும் பலம் எம்மக்களிடம் உள்ளதா???

அதைவிடுத்து இதை விலத்திவிட

அல்லது இதை ஓரம்கட்ட ஏதாவது வழி உண்டா என்று சிந்திப்பதே நன்று என்பது என் தனிப்பட்ட கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சத்திற்கு மேலான இந்திய ராணுவத்தை சந்தித்த ஈழத்தமிழர்கள், 3000 ராணுவத்தை கண்டு பதற்றப்படுவதா?

இந்த செய்தியின் உண்மை சரியாக தெரியவில்லை இருப்பினும் அவர்களுக்காக பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

வல்வைமைந்தன் , கோவிக்க வேண்டாம்,

உங்களது கனவை நான் குழப்பகூடாது . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் வந்த போது இருந்தநிலைமை வேறு தற்போது............... ?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் வந்த போது இருந்தநிலைமை வேறு தற்போது............... ?

பலபேருக்கு இது புரிவதில்லை

இதுவும் ஒருவித மனநோய்தான்

எம்மைப்பற்றிய அதீதநம்பிக்கை

மற்றவர்களை மடையர்களாகவும் எமது காலடியில் கிடப்பவர்களாகவும் பலமற்றவர்களாகவும் அங்கவீனர்மாதிரியும் நினைப்பதை மனநோய் என்றுதான் சொல்லவேண்டும்.............????

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இந்தியப் படை களத்தில் நிற்குது.இப்ப எல்லாம் பிடிச்சாச்சு என்று வெளிப்படையாக வந்து அவர்களுக்கு துணையாக வருகினம் போல வரட்டும்.300 சதுர கிலோ .மீ பிடிக்க இருக்கிற படைகள் காணாதோ?

இனி அட்டை மாதிரி ஒட்டிப்பிடித்து.. சீனாவிற்கு , பாகிஸ்தானுக்கு பாச்சகாட்டி நிரந்தரமாக ஒட்டி இருக்கும்..

தமிழக அரசியல் நிலை மாறினால தான் அதன் மூலம் மத்திய அரசை மாற்றலாம்.. எங்களுக்கு நிரந்தரமாகவே நாடில்லாதவர்களாக்க சதி செய்து வந்துள்ளது.. வழமைபோல் நடப்பதை பார்ப்போம்.

தமிழ்மக்களின் நிலை பனையால் விழுந்தவனை மாடேறி மிதிக்கிற நிலைமை.. கடவுள் எங்கே ? கருணானிதி போன்று வைத்தியசாலையில் ஒளித்துள்ளாரா?..

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பட்ட நிலைமை வரும் என்று கணிக்காமல் விட்டதற்கு ,

எமது மூளை வரட்சியை தான் குற்றம் சாட்ட வேண்டும் . :icon_idea:

இது எத்தனையாவது 3000 மோ?

போராட்டம் முடிந்ததும் தலமையை குறிவைப்பதே அவர்களின் நோக்கம்....

செய்தி உண்மையானால் அதிக பாதகம் இலங்கை அரசுக்குதான்.... ஒட்டகத்தை வீட்டுக்குள் விட்ட நிலமைதான் ஏற்படும்...

ச்சே என்ன மனிதர்கள் இவர்கள்...

செய்தி உண்மையானால் அதிக பாதகம் சிங்களவருக்கே..... தூரநோக்கில்......

  • கருத்துக்கள உறவுகள்

ச்சே என்ன மனிதர்கள் இவர்கள்...

அவங்கள் மனிதர்கள் இல்லை மிருகங்கள் அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையானால் அதிக பாதகம் இந்தியருக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையானால் அதிக பாதகம் சிங்களவருக்கே..... தூரநோக்கில்......

கிட்ட நோக்கில் ........

முழு தமிழும் செத்திடும் .

Edited by தமிழ் சிறி

பிரணாப் முகர்ஜியி வந்தது ஒப்பந்தம் ஏதும் கைச்சாத்திடத்தானோ? :icon_idea:

தமிழ்நாட்டு மக்களின்ட தலையில நல்லா அரைக்கிறாங்க பச்சடி !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இறுதியாக தமிழகத்தைதான் நம்பியிருக்கிறோம்! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலபேருக்கு இது புரிவதில்லை

இதுவும் ஒருவித மனநோய்தான்

எம்மைப்பற்றிய அதீதநம்பிக்கை

மற்றவர்களை மடையர்களாகவும் எமது காலடியில் கிடப்பவர்களாகவும் பலமற்றவர்களாகவும் அங்கவீனர்மாதிரியும் நினைப்பதை மனநோய் என்றுதான் சொல்லவேண்டும்.............????

விசுகு.. நீங்கள் சிந்திக்கிற விதமும் ஒருவித மனநோய்தான்.. இந்த மனநோயை புலம்பெயர் தமிழர்களுக்கு ஊட்டவேண்டும் என்ற இந்திய மத்தியஅரசின் செயல் வெற்றி என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம்!!!

நம்பிக்கைதான் வாழ்க்கை!! அதை இழந்து சோர்வடைவோமெயானால், உப்பிடியே மூட்டைகட்டி வைத்துவிட்டு பரலோகம் போகவேண்டியதுதான்!!!

இயக்கம் சந்தித்த மாபெரும் சாவால்களோடு ஒப்பிடுகிறபொழுது, இது வெறும் துாசி என்றுதான் நான் சொல்லுவேன்..

10000 மாபெரும் சவால்களில் இது 10001.. !!

Edited by Kishaan

கிட்ட நோக்கில் ........

முழு தமிழும் செத்திடும் .

இந்தியராணுவத்தின் உதவியுடன் தான் வவுனியாவிலிருந்து ஆமி இவ்வளவு தூரம் வந்தது என்பது புரிகிறதெல்லே,இல்லாட்டி இவன்களாவது இத்தனைவருசமாக கொட்டாவி விட்ட கேணை கூட்டம் இப்போ ஏதோ சாதித்தமாதிரி புளுகிறான்கள்.இதிலே நாராயணனின் வாழ்த்து வேறு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியராணுவத்தின் உதவியுடன் தான் வவுனியாவிலிருந்து ஆமி இவ்வளவு தூரம் வந்தது என்பது புரிகிறதெல்லே,இல்லாட்டி இவன்களாவது இத்தனைவருசமாக கொட்டாவி விட்ட கேணை கூட்டம் இப்போ ஏதோ சாதித்தமாதிரி புளுகிறான்கள்.இதிலே நாராயணனின் வாழ்த்து வேறு

நீலப்பறவை ,

இப்போ .... யார் , யாரை குற்றம் சாட்டுவது என்ற நிலைமையில் தான் எல்லோரும் உள்ளோம் .

இந்தியா, பல முத்துக்குமார்களை உருவாக்கவே விரும்புகிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் இந்தச் செயல், தனக்குத்தானே ஆப்பு வைக்கும் செயல் என்பதை மிகவிரைவில் விளங்கிக் கொள்ளும்.

தமிழீழம் உருவாக முதல் தனித்தமிழ்நாடு உருவாகிவிடும். அதற்குத்தான் மத்திய அரசு அகலக்கால் பதிக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியராணுவத்தின் உதவியுடன் தான் வவுனியாவிலிருந்து ஆமி இவ்வளவு தூரம் வந்தது என்பது புரிகிறதெல்லே,இல்லாட்டி இவன்களாவது இத்தனைவருசமாக கொட்டாவி விட்ட கேணை கூட்டம் இப்போ ஏதோ சாதித்தமாதிரி புளுகிறான்கள்.இதிலே நாராயணனின் வாழ்த்து வேறு

இதுதான் எனது கருத்தும்.இந்த லட்ச்சனத்ில கேக்வெட்டுறதும்,வெடி கொழுத்துறதும் வேற.சரி இந்த இந்தியன்கள் ஏன் நேரடியாகவே சொல்லிப்போட்டு வந்து தமிழின அழிப்பை செய்திருக்கலாமே.கேடுகெட்ட :(

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் எனது கருத்தும்.இந்த லட்ச்சனத்ில கேக்வெட்டுறதும்,வெடி கொழுத்துறதும் வேற.சரி இந்த இந்தியன்கள் ஏன் நேரடியாகவே சொல்லிப்போட்டு வந்து தமிழின அழிப்பை செய்திருக்கலாமே.கேடுகெட்ட :(

அப்படி செய்தா அது அவங்களுக்கு அவ மானம் .. அது தான் போக்க விட்டு பின்னால குத்துறாங்கள் ..கேவளம் கெட்ட‌ கோழை கூட்டம் தான் இந்தியன்..

மன்மோகன் சிங் ஆஸ்பத்திறிலையாம்.. ஈழ தமிழன கொல்ல ஆயுதம் குடுத்து கொன்டு.. தாங்கள் ஆயுதம் குடுக்கிறேல என்று வாய் கூசாம பொய் சொன்னான். அவன் சொன்ன பொய்க்கு தான் இன்டைக்கு.. வருத்தம் வந்து படுத்து இருக்கிறான்... அதோட எங்கட கவிதை மன்னன் கருணாநிதியும் அங்கை தானாம் :(:wub: ..

Edited by kuddipaiyan26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.