Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. உட்பட எந்த ஒரு நாடும் தலையிட அனுமதிக்க மாட்டோம்: மகிந்த

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபை உட்பட எந்த ஒரு அனைத்துலக நாடுகளுக்கும் இனப் பிரச்சினை விவகாரத்தில் தலையிடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மக்களை அனைத்துலக நாடுகளின் கண்காட்சி பொருளாக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஒருபோதும் இடமளியாது எனவும் சூளுரைத்துள்ளார்.

கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஹேமகமவில் ஆதார மருத்துவமனை கட்டட திறப்பு விழவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த அமைச்சர்கள், அரச அதிகாரிகள் உட்பட பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.

மகிந்த ராஜபக்ச தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் மக்களை எப்படி பாதுகாப்பது காக்கின்றோம் என்பதை அறிய வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இங்கு வந்து பார்த்து விட்டு போகட்டும் என்றும் சவால் விடுத்தார்.

அத்துடன், மக்களை பாதுகாக்கின்ற முறைகள் பற்றி சிறிலங்காவுக்கு அனைத்துலக நாடுகள் பாடம் படிப்பிக்கத் தேவையில்லை எனவும் கூறினார்.

மகிந்த ராஜபக்ச இவ்வாறு உரையாற்றிய போது அங்கு கூடியிருந்த மக்கள் கரவொலி செய்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மகிந்த ராஜபக்சவும் அப்போது சிரித்துக்கொண்டு மேலும் உரக்க சத்தமிட்டு உரை நிகழ்த்தினார்.

புதினம்

உதவி மட்டும் கெஞ்சி வாங்குற காடையனை இனியாவது புரிந்து கொள்ளுங்கள் ஐ.நா, மற்றும் அனைத்து நாடுகளும்...

அடிவாஙங்கும் போது மட்டும் கூப்பிடுவார் போல இந்தக் காடையர்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூதேசிக்கு பெரிய நினைப்பு .. இந்த உலகத்துக்கு தான் வைச்சது தான் சட்டம் என்ர மாரி ..

ராசா நி ரொம்பத்தான் ஆடுறா நல்லதுக்கு இல்லை .. :rolleyes::rolleyes:

ஐக்கிய நாடுகள் சபை மகிந்தவின் பேச்சோடு சோர்வடையாமல் மேலும் ஆதரங்கள் உடன் செய்திகள் மூலம் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க செய்யவேண்டும்.. ஐ நா வை மதிக்காவிட்டால் என்ன நடக்க வேணுமோ அதனை நடத்த எல்லா புலம் பெயர் தமிழ்மக்களும் நடவடிக்கைகளில் இயங்குங்கள்.

மிகுதி மக்களை காப்பாற்ற என்ன செய்யப்போகிறீர்கள்...உறவுகளே?

மகிந்த ராஜபக்ச இவ்வாறு உரையாற்றிய போது அங்கு கூடியிருந்த மக்கள் கரவொலி செய்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மகிந்த ராஜபக்சவும் அப்போது சிரித்துக்கொண்டு மேலும் உரக்க சத்தமிட்டு உரை நிகழ்த்தினார்.

புதினம்

கொலைகளை ரசிக்கின்ற இரத்த காட்டேறி கூட்டங்கள்... மனித வரலாற்றின் கரும் புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆடாதேடா ஆடாதேடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கி போவாய் மகிந்தா :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவன் தான் அவன் - அவன் தான் இவன்

mahi-Hitler-1.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச சமுகமும் சிறீலங்கா அரசும் சும்மா பகிடிக்கு அடிபடுவினம். அதை எல்லாம் கணக்கில எடுக்காமல் கையில் தூக்கிய மக்கள் புரட்சியை கைவிட்டு விடாதையுங்கோ. உலக சமுகம் விளையாடுது என்டால் ஆரை எதிர்த்து மக்கள் புரட்சி வெடிக்க வேணும் எண்டு கேட்டியள் எண்டால் தமிழர்கள் மட்டுமில்லால் மற்ற இன மக்களையும் புரட்சி செய்ய வையுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ சொல்லுறமாதிரிச் சொல்லு. நாங்களும் கேட்கிற மாதிரி நடிக்கிறம். எல்லாம் கூத்தமைப்பு நாடுகளிண்ட நாடகம். நடிகன் ராசபக்ஸ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம். எந்த நாட்டையும் முழுசா நம்பாதையுங்கோ. அந்த நாட்டு மக்களை மட்டும் நம்புங்கோ. மக்களுக்கு எங்கட பிரச்சனையை சொல்லுங்கோ. தமிழன் எண்டாலே, புலி எண்டாலே, பிரபாகரன் எண்டாலே, ஈழம் எண்டாலே பயத்துடன் பார்க்கும் நிலையை மாத்துங்கோ. அவையளுக்கு உண்மையைச் சொல்லுங்கோ. athu

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா ஜயா எல்லாமே நல்லதாகவே பண்ணுகின்றார்.

பாராட்டுகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாக்க தொங்க போட்டுக்கொண்டு வாங்கேக்க ஒண்டும் தெரியாது இப்ப இப்படியோ ஆனால் ஒண்டு ஆள் நல்லதத்தான் செய்யுறார்

உவன்ட ஆட்டத்த அடக்க வேலுப்பிள்ளைன்ட மகனால மட்டும் தான் முடியும். என்வே அவர்ட கரத்த நாம் பலப்படுத்துவோம்

எல்லாம் இந்தியாவின் காங்கிரஸ் அரசு கொடுக்கிற தைரியம்...

காங்கிரஸ் இல்லை எண்டால் மகிந்தர் காத்து போன பலூன்...

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவைப் பொறுத்தவரை அவர் யுத்தத்தால் வெல்வேன் என்று சொல்லிக்கொண்டே ஆட்சிக்கு வந்தவர். அதை அவர் செய்கிறார். அதற்கு இடமளித்த நாம் தான் வரை சரியாக கணிப்பிடவும் இல்லை.. அவரின் யுத்தத்தை எதிர்கொள்ள எம்மை சரி வர தயார் செய்யவும் இல்லை. இப்போ எல்லாம் கைமீறிப் போன பின்.. அவரைத் திட்டி என்ன பயன்..??!100% தவறும் எமது பக்கமே..! :rolleyes:

Edited by nedukkalapoovan

மகிந்தவைப் பொறுத்தவரை அவர் யுத்தத்தால் வெல்வேன் என்று சொல்லிக்கொண்டே ஆட்சிக்கு வந்தவர். அதை அவர் செய்கிறார். அதற்கு இடமளித்த நாம் தான் வரை சரியாக கணிப்பிடவும் இல்லை.. அவரின் யுத்தத்தை எதிர்கொள்ள எம்மை சரி வர தயார் செய்யவும் இல்லை. இப்போ எல்லாம் கைமீறிப் போன பின்.. அவரைத் திட்டி என்ன பயன்..??!100% தவறும் எமது பக்கமே..! :rolleyes:

நாராயணன், மேனன் எனும் இருவர் பதவிக்கு வரும் வரை எல்லாம் நலமாகத்தான் இருந்தது...! உண்மையை காலம் சொல்லலாம்... வெளியில் வராமல் போகாது...

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா அமைப்பு ஓர் கையாலாகாத அமைப்பு,தமிழர் உரிமைப்போருக்கெதிராக போர் போர் என்றால் போர் என்றும்,72 மணி நேரத்தில் புலிகளின் கதை முடியும் என்ற அதிகார அகம்பாவங்கள் கொண்டவர்கள் கூட்டாக நடத்தும் இன அழிப்பினை எதிர்த்து இரு நாடுகளையும் ஐ நா சாசனத்திற்குட்படு கூட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் ஐ நா இருக்கின்றது. ஐ நாவின் வீற்றோ அதிகாரம் உள்ள நாடுகள் தான் அழிவு ஆயுத தயாரிப்பாளர்களில் முண்ணனியில் நிற்கின்றனர் அவர்களது பொருட்கள் விற்கப்படவெணுமே?

மகிந்த ஒரு உசார் மடையன் தனது நாட்டு பொருளாதாரத்தைப்பற்றிக்கவலை

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா அமைப்பு சிங்கள அரசின் சார்பாக வெளியிட்ட பொய்யுரைக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தலைவர் வேலுப்பிள்ளை சிவனாடியார் வெளியிட்ட தகவல்

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28437

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு. ஐ.சி.ஆர்.சியே புலியாகிப்போச்சு. தமிழர் புனர் வாழ்வுக்கழகம் எந்த மூலைக்கு.

தமிழர்கள் பேசிப்பேசியே செய்யவேண்டியவற்றை செய்யாமல் பலவீனப்பட்டு உலகத்தில் உரிமை கேட்ட குற்றவாளியாக இருக்கிறார்கள்.. மகிந்த தனது காரியங்களை நகர்த்தி செல்கிறார்..

இன்றும் ஐ நா விலிருந்து ஒரு பிரதி நிதி போய் இருக்கிறார்... நல்லா கவனித்து சாத்தான் வேதம் ஓதி வெளிப்பார்வைக்கு பூசி மொழுக என்ன என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்து கடைசியில் எங்கள் மக்களுக்கு எதிராக கருத்தை வரப்பண்ணி மேலும் இன அழிவு தொடரும், உதவிகள் வந்து சேரும்.. இது தான் வழமையான விடையம் நாங்களும் காத்திருந்து கவிழ்கிறது.வழமை..

இதனை எல்லாம் முறியடிக்க நாம் செய்யவேண்டியது இலங்கை உண்மையில் என்ன செய்கிறது நம்ப வைக்கும் ஆதாரங்களுடன் தமிழர்குழுக்கள் தெளிபடுத்தி .. இலங்கை போகும் போது என்ன என்ன செய்ய வேண்டும் என வழினடத்தி உண்மைகளை அறியப்பண்ணல்.. பாதிக்கப்பட்ட வன்னிக்கு போக வழிசெய்யப்படவேண்டும்.. இல்லை போகவிடவிடாமல் தடுத்தால் இலங்கைக்கு உதவி கிடையாது நிறுத்த வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பேசிப்பேசியே செய்யவேண்டியவற்றை செய்யாமல் பலவீனப்பட்டு உலகத்தில் உரிமை கேட்ட குற்றவாளியாக இருக்கிறார்கள்.. மகிந்த தனது காரியங்களை நகர்த்தி செல்கிறார்..

இன்றும் ஐ நா விலிருந்து ஒரு பிரதி நிதி போய் இருக்கிறார்... நல்லா கவனித்து சாத்தான் வேதம் ஓதி வெளிப்பார்வைக்கு பூசி மொழுக என்ன என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்து கடைசியில் எங்கள் மக்களுக்கு எதிராக கருத்தை வரப்பண்ணி மேலும் இன அழிவு தொடரும், உதவிகள் வந்து சேரும்.. இது தான் வழமையான விடையம் நாங்களும் காத்திருந்து கவிழ்கிறது.வழமை..

இதனை எல்லாம் முறியடிக்க நாம் செய்யவேண்டியது இலங்கை உண்மையில் என்ன செய்கிறது நம்ப வைக்கும் ஆதாரங்களுடன் தமிழர்குழுக்கள் தெளிபடுத்தி .. இலங்கை போகும் போது என்ன என்ன செய்ய வேண்டும் என வழினடத்தி உண்மைகளை அறியப்பண்ணல்.. பாதிக்கப்பட்ட வன்னிக்கு போக வழிசெய்யப்படவேண்டும்.. இல்லை போகவிடவிடாமல் தடுத்தால் இலங்கைக்கு உதவி கிடையாது நிறுத்த வேண்டும்...

பாருங்கள் கூத்தணியினருக்கு அரிய சந்தர்ப்பம். போய் அந்த அதிகாரியை சந்தித்து உண்மை நிலையை மிக இலகுவாக விளக்கி விடலாம். விளக்குவார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களை சந்திக்க அதிகாரி சம்மதிப்பாரா.

புலிகளை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அரசியல் நீரோட்டத்தில் இணையுங்கள் என்று சொல்லும் ஐ.நா புலிகளின் அனுசரணையுடன் அவர்களின் அரசியல் பிரதிகளாக செயல்படும் கூட்டமைப்புடன் சந்திப்பு என்பதை தமது நிகழ்ச்சி நிரலில் வைத்திர்க்க வேணுமே. வைத்திருப்பார்களா.

ஐ. நா பிரதினிதி நிகழ்ச்சி நிரல் தமிழர்கூட்டமைப்புடன் வைத்திருந்தாலும் இலங்கையரசைக்கட்டுப்படுத்து

Edited by குக்கூ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.