Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் உடனடிப்போர் நிறுத்தம் கோரி கலைஞர் தலைமையில் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. சார்பில் மாபெரும் தமிழர் பேரணி சென்னையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் 9-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதுதொடர்பாக, திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,Image

''இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் எழுப்பிடும் உருக்கமிகு குரலை மதித்து இலங்கை அரசு போரை நிறுத்திட வலியுறுத்தி தலைநகர் சென்னையில் மாபெரும் தமிழர் பேரணி 9-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பேரணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். தீவுத்திடலில் உள்ள மன்றோ சிலையில் தொடங்கும் இந்த பேரணி, சேப்பாக்கம் வரை நடைபெறும். இந்த மாபெரும் தமிழர் பேரணியில், கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.adhikaalai.com/index.php?option...a&Itemid=52

  • கருத்துக்கள உறவுகள்

பொத்து வாயயை கிழடு உன்ர நாடகம் இனி எடுபாடாது... :lol:

மனித சங்கிழி போய்.. இனி ஆர்பாட்டம் வைக்க போறியா..கேவளம் நாக்கை பிடிங்கிகிட்டு சா :lol:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இது செம காமெடிப்பா ....... :lol::lol::D

என்னால முடியல ........

இது செம காமெடிப்பா ....... :D:D:D

என்னால முடியல ........

இது என்ன கேவலமான ராஜதந்திரம். சீ இதைவிட பிச்சையெடுக்கலாம் உலகத்தமிழ் தலைவரே. எல்லாம் தேர்தல் செய்கின்ற வேலை.

எப்பிடி மனம் வருகின்றது இரசாயன ஆயதங்களை கொடுக்கின்றவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கண்டன ஊர்வலம் நடத்துவதற்கு ? இதுக்கெல்லாம் தில் வேணும். :lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கேவலமான ராஜதந்திரம். சீ இதைவிட பிச்சையெடுக்கலாம் உலகத்தமிழ் தலைவரே. எல்லாம் தேர்தல் செய்கின்ற வேலை.

எப்பிடி மனம் வருகின்றது இரசாயன ஆயதங்களை கொடுக்கின்றவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கண்டன ஊர்வலம் நடத்துவதற்கு ? இதுக்கெல்லாம் தில் வேணும். :lol::lol::D

உவனால மட்டும் எப்படி உப்படி செய்ய முடியுது..

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை பச்சையாக வருகுது ஆனால் .............

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை பச்சையாக வருகுது ஆனால் .............

மாம்ஸ் நீங்கள் பயபிடாமல் எழுதுங்கோ... கேவளம் கெட்டவனை பற்றி நல்லாவா எழுத முடியும்

கருணா- நிதி தற்போது தனது கட்சி நலனுக்கு மீண்டும் தெருவுக்கு வரமுயற்சிக்கின்றார் ஈழத் தமிழர் சமூக அமைப்புக்கள் கருணா-நிதியின் வரலாற்று தவரை சுட்டிக்காட்டி கண்டன அறிக்கைகளை வெளியிடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா- நிதி தற்போது தனது கட்சி நலனுக்கு மீண்டும் தெருவுக்கு வரமுயற்சிக்கின்றார் ஈழத் தமிழர் சமூக அமைப்புக்கள் கருணா-நிதியின் வரலாற்று தவரை சுட்டிக்காட்டி கண்டன அறிக்கைகளை வெளியிடவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப** நா**. ***** ****** .. இந்த பன்னாடையின்ர கத்தியும் ஒரு கதை எண்டு போடுறியள்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனம் ஒரு போதும் மன்னிக்காது ...........

  • கருத்துக்கள உறவுகள்

மாம்ஸ் நீங்கள் பயபிடாமல் எழுதுங்கோ... கேவளம் கெட்டவனை பற்றி நல்லாவா எழுத முடியும்

குட்டிபையா மட்டுறுத்தினருக்கு வெட்டும் வேலை கொடுக்கப்படாது கத்தியுடன் தயாராக இருப்பார் எழுதினால் ஒரே போடு போட்டுடுவார் பிறகு பத்து நாளைக்கு வர இயலாது :lol::D:lol:

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வங்கெழத்தவளை அடங்கமாட்டேங்குதே..! சாகப்போகும் நேரம்கூட நாற்காலியை விடாமல் பிடித்துகொள்ளும்போல் தெரியுது. இத்தனை நாள் வீரம்பேசிய திருமா, ராமதாஸ் எல்லாம் இந்நிலைக்குக் காரணமான சூனியாவிடமே மன்றாடும் காட்சிகளைக் காண சகிக்க முடியவில்லை. ஒரு வரலாற்றுத் துரோகத்திற்கு தறுதலைகள் உடன்படலாம். தமிழக மக்களல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிபையா மட்டுறுத்தினருக்கு வெட்டும் வேலை கொடுக்கப்படாது கத்தியுடன் தயாராக இருப்பார் எழுதினால் ஒரே போடு போட்டுடுவார் பிறகு பத்து நாளைக்கு வர இயலாது :D:D:lol:

:lol::D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிச்சையெடுப்பவனின் கையையே வெட்டக்கூடிய சகுனி கருநாய் இ-- .

உந்தாளை தமிழக மக்கள் இன்னுமா நம்பிக்கொண்டிருக்கிறார்கள

Edited by Subiththiran

தமிழகத்தில் உணர்வுள்ள பத்திரிகை நிருபர் இல்லையா?

ஊடக மாநாடு வைக்கும் போது ஈழத்தமிழர் பற்றி நீலிக்கண்ணீர் வடித்தால் செருப்பால் எறியுங்கள்.

அப்போதாவது ரோசம் வருகிறதா என்று பார்ப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் உணர்வுள்ள பத்திரிகை நிருபர் இல்லையா?

ஊடக மாநாடு வைக்கும் போது ஈழத்தமிழர் பற்றி நீலிக்கண்ணீர் வடித்தால் செருப்பால் எறியுங்கள்.

அப்போதாவது ரோசம் வருகிறதா என்று பார்ப்பம்

அந்த கிழட்டுக்கு ரோசம் வெக்கம் மானம் சூடு சுறனை ஒண்டும்மே இல்லையா.. இது மணிதப் பிறப்பே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து ஒன்றே .... ஓன்றை விளங்கிக்கொள்ளுங்கள் நண்பர்களே .........

கருணாநிதியை நம்பித்தானா ஈழப்போராட்டத்தை ஆரம்பித்தோம் .

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து ஒன்றே .... ஓன்றை விளங்கிக்கொள்ளுங்கள் நண்பர்களே .........

கருணாநிதியை நம்பித்தானா ஈழப்போராட்டத்தை ஆரம்பித்தோம் .

அவனை நப்பி இல்லை அண்ணை .. ஆனால் அவன் எங்களுக்கு செய்த துரோகம் கொஞ்ச நஞ்சம் இல்லை..

அதோட நாங்கள் எங்கட பாட்டுக்கு சும்மா இருக்கிரொம்.. இந்த கிழடு தான் தன்ர அரசியலுக்காண்டி சும்மா சும்மா பொய் பொய்யா அறிக்கை விட்டு எங்கள ரென்சன் வர வைக்கிறான்..

எங்கட உறவுகளின் ரத்ததில் அரசியல் நடத்த நினைக்கிறான்..உல்லுக்க ஒண்ட வைச்சு ..வெளியில இண்னோரு மாரி கதைப்பான்

எங்களின் மக்கள் தினம் தினம் 100 என்று சாகுதுவல்.. அந்த சாவுக்ககு துனை நிக்கிறதில இவனும் ஒருத்தன்..

இவர் ஈழ தமிழனுக்கு செய்யிர பெரிய உதவி.. தன்ட வாயை பொத்தி கொண்டு அறிக்கை விடாமல் இருந்தா அதே போதும்...

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

அவனை நப்பி இல்லை அண்ணை .. ஆனால் அவன் எங்களுக்கு செய்த துரோகம் கொஞ்ச நஞ்சம் இல்லை..

அதோட நாங்கள் எங்கட பாட்டுக்கு சும்மா இருக்கிரொம்.. இந்த கிழடு தான் தன்ர அரசியலுக்காண்டி சும்மா சும்மா பொய் பொய்யா அறிக்கை விட்டு எங்கள ரென்சன் வர வைக்கிறான்..

எங்கட உறவுகளின் ரத்ததில் அரசியல் நடத்த நினைக்கிறான்..உல்லுக்க ஒண்ட வைச்சு ..வெளியில இண்னோரு மாரி கதைப்பான்

எங்களின் மக்கள் தினம் தினம் 100 என்று சாகுதுவல்.. அந்த சாவுக்க துனை நிக்கிறதில இவனும் ஒருத்தன்..

இவர் ஈழ தமிழனுக்கு செய்யிர பெரிய உதவி.. தன்ட வாயை பொத்தி கொண்டு அறிக்கை விடாமல் இருந்தா அதே போதும்...

குட்டிப்பையா ..... அமைதி , அமைதி .

கருணாநிதியின் அறிக்கைகளை வாசித்தால் ....... கருவில் இருந்து பிறக்கப்போகும் தமிழ் குழந்தைகளுக்கே மாரடைப்பு வந்துவிடும் .

அதிலிருந்து நீங்களும் , நானும் தப்ப முடியுமா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக தமிழினதலைவனே?

கீழிருக்கும் படங்களில் எந்தப்படம் உனக்கு பிடித்திருக்கு தலைவா?

6_04_2009_3.jpg6_04_2009_4.jpg6_04_2009_1.jpgvanni_20090324009.jpg

இவ் நேரத்திலும் உன் இனிய கவிதையை எதிர்பார்க்கிறேன் தமிழினதலைவனே

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து ஒன்றே .... ஓன்றை விளங்கிக்கொள்ளுங்கள் நண்பர்களே .........

கருணாநிதியை நம்பித்தானா ஈழப்போராட்டத்தை ஆரம்பித்தோம் .

நீங்கள் இந்த உலகிற்கு புதிதா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்த உலகிற்கு புதிதா?

இல்லை மருதங்கேணி , ஏன் அப்பிடி புதுசா கேட்கிறீர்கள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.