Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயில் உள்ள சிறீலங்கா தூதுரகம் மீது தாக்குதல்!

Featured Replies

நோர்வேயில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தி வரும் தமிழ் மக்கள் இன்று (12.04.2009) சிறீலங்கா தூதுரகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.இதில் ஒருவரை நோர்வே காவல்துறையினர் கைது செய்து பின்னர் விட்டுள்ளதாக எமது நிருபர் ஒஸ்லோவில் இருந்து தெரிவித்தார்.

http://www.tamilseythi.com/tamilar/norway-...2009-04-12.html

Edited by tamilarasu

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான பேச்சு காலத்தில் ஸ்ரீலங்காவில் உள்ள , நோர்வே தூதரகத்தை சிங்களவர் தாக்கியது தப்பில்லை என்றால் இதுகும் தப்பே இல்லை .

நோர்வே ஒஸ்லோவிலுள்ள இலங்கை தூதுவரலாயம் ஆர்ப்பாட்ட காரர்களால் இன்று தாக்கப்பட்டுள்ளதாக GTV யில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. ****

நோர்வேஜியப் பத்திரிகைகளில் இது தொடர்பாக விபரங்கள்

http://www.aftenposten.no/nyheter/iriks/article3023514.ece

http://www.dagbladet.no/2009/04/12/nyheter..._lanka/5715379/

http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=552319

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேஜிய காவல் துறையினர் , சிரித்த முகத்துடன் காணப்படுவதனை பார்க்க வரவேற்கக் கூடிய செய்தியாகத்தான் இது உள்ளது . :)

http://www.aftenposten.no/nyheter/iriks/article3023514.ece

:icon_idea::D:rolleyes:

நோர்வேஜிய காவல் துறையினர் , சிரித்த முகத்துடன் காணப்படுவதனை பார்க்க வரவேற்கக் கூடிய செய்தியாகத்தான் இது உள்ளது . :)

http://www.aftenposten.no/nyheter/iriks/article3023514.ece

:icon_idea::D:rolleyes:

நோர்வேயில் வெளிநாட்டவருக்கு எதிரான செய்திகளை முதன்மை படுத்தி தரும் பிரபல பத்திரிகை V.G இப்போ தமிழர்கள் நோர்வேயில் நடாத்தும் போராட்டம் பற்றி கடுமையான போக்குடன் மக்களிடம் கொண்டு செல்கின்றது. பத்திரிகையில் வாசகர் விமர்சன பக்கத்தில் தமிழருக்கு எதிரான கருத்துக்களை நோர்வியர்கள் எழுதி வருகின்றனர்.

பிரதமரின் செயலாளரிடம் நடந்த பேச்சு வார்த்தையில் தமிழர்கள் கடுமையாக நடந்து கொண்டர்களாம். அது இந்த பத்திரிகைக்கு பிடிக்கவில்லை.

கோப்பை கழுவவும், மலசலகூடம் கழுவவும், வயதுபோன கிழடுகளை பார்க்கவும் நல்ல உதவியாளர்களாக இருந்த தமிழர்கள் அப்படியே இருக்காமல் ஏன் போர்க்குணம் கொண்டு விட்டார்கள் என்று இந்த பத்திரிகை யின் நோர்வியிய வாசகர்கள் கொதித்து போய் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோர்வேஜிய காவல் துறையினர் , சிரித்த முகத்துடன் காணப்படுவதனை பார்க்க வரவேற்கக் கூடிய செய்தியாகத்தான் இது உள்ளது . :)

http://www.aftenposten.no/nyheter/iriks/article3023514.ece

:icon_idea::D:rolleyes:

நோர்வேகாரன் இப்படி சிரித்து சிரித்துத்தானே எங்களை நம்பவைத்து கழுத்தறுத்தவன்! சீறும் பாம்பை நம்பு, ஆனால் சிரிக்கும் வெள்ளைத்தோலை நம்பாதே!

Edited by Tigerblade

  • கருத்துக்கள உறவுகள்

செய்தது நல்ல வேலை தான் (உணர்ச்சி வசப் பட்டுத் தானே?) ஆனா செய்த ஆக்களிட முகங்கள எங்கட ஆக்களே வீடியோ படமெடுத்துப் பகிரங்கமாப் போட்டுக் குடுத்திருவாங்கள் போல இருக்கு. படங்களில இருக்கிறவை கொஞ்ச நாளைக்கு "கமுக்கமா" இருந்து போட்டு வாறது நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு அவசியமில்லாத செயல்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைதியாக அகிம்சை வழியில் போராடிய (60 வருடங்கள்) தமிழ் மக்களை கடந்த 35 வருடமாக ஆயுதப்போரட்டத்தில் ஈடுபடவைத்தது இந்த சிங்கள பாசிச அரசுகள்

தற்போது உலக நாடுகளும் அதுதான் ஒரேவழி எனக் கூறுகின்றன போலும்

ஒன்று மட்டும் உண்மை இலங்கைத்(தற்போதைக்கு)தமிழர்க

ளை அழிப்பதில் உலகம் ஒன்றுபட்டுவிட்டது

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு அவசியமில்லாத செயல்!

செய்தவை மட்டும் விடிய எழும்பிப் பல்லு விளக்குற மாதிரி அவசியமான செயல் எண்டா ஓடிப் போய் செய்தவை? அவசியமில்லை, ஆனால் தவிர்த்திருக்கக் கூடிய செயலுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைதியாக அகிம்சை வழியில் போராடிய (60 வருடங்கள்) தமிழ் மக்களை கடந்த 35 வருடமாக ஆயுதப்போரட்டத்தில் ஈடுபடவைத்தது இந்த சிங்கள பாசிச அரசுகள்

தற்போது உலக நாடுகளும் அதுதான் ஒரேவழி எனக் கூறுகின்றன போலும்

ஒன்று மட்டும் உண்மை இலங்கைத்(தற்போதைக்கு)தமிழர்க

ளை அழிப்பதில் உலகம் ஒன்றுபட்டுவிட்டது

Edited by Tamilmagan

  • கருத்துக்கள உறவுகள்

அட ........ வாற செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா தூதரகம் தற்காலிக கூடாரத்திலையா இயங்கப் போகின்றது .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

அட ........ வாற செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா தூதரகம் தற்காலிக கூடாரத்திலையா இயங்கப் போகின்றது .

திரு விளையாடல் ஆரம்பம் ஆக்கிட்டு போல தான் இருக்கு சிறி அண்ணா.. டென்மார்க் நாட்டில் சிறிலங்கா தூதரகம் இல்லை இருந்து இருந்தா ஒரு கை பாத்து இருப்போம்.. சுவிடன் நாட்டில் தான் இருக்கு..

Edited by kuddipaiyan26

0.38 sec.....

சின்னவர் ஒருத்தர்.. ஞாபக சின்னம் ஒண்டு எடுத்துக்கொண்டு போறார் போல.........

smiley_with_thumbs_up.gif

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான சம்பவங்கள் எதிர்வினைகளைகாக மாறி புலம்பெயர் மக்களின் போராட்டங்களை அடக்க சிங்களத்தால் சர்வதேச பயங்கரவாதமாகக் கூட சித்தரிக்கப்படலாம்..! தமிழர்கள் வன்முறைவாதிகள் என்ற சிறீலங்காவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்ப்பது நன்று.

ஆனால் தமது போராட்டங்களுக்கு ஆக்கபூர்வமான பதில் கிடைக்காததால் மக்கள் ஆத்திரமுற்று நடந்து கொண்டதன் விளைவே இது என்பதை நோர்வேஜிய மக்களுக்கும் உலகுக்கும் சொல்ல வேண்டியது அவசியமாகும்..! :)

அருமை ... தேவையான நேரம்... அதுக்கு இது முதல் வழி... தொடரட்டும்.... எமது... நமது போராட்டம்.... இதுதான் உலக விதி யென்றால் மாத்ததவேண்டும் இவ்வுலகை.. வாருங்கள்...

"கோப்பை கழுவவும், மலசலகூடம் கழுவவும், வயதுபோன கிழடுகளை பார்க்கவும் நல்ல உதவியாளர்களாக இருந்த தமிழர்கள் அப்படியே இருக்காமல் ஏன் போர்க்குணம் கொண்டு விட்டார்கள் என்று இந்த பத்திரிகை யின் நோர்வியிய வாசகர்கள் கொதித்து போய் உள்ளார்கள். " இதுதான் இன்றைய புலம்பெயர்வாழ்க்கை... எமதுவாழ்கை... வெளிநாட்டு வாழ்க்கை உணர் தமிழா... உணர்.......... இதை நாம்விளங்கவேண்டும் ஒவ்வொரு உலக கோப்யை களுவும் என்போல் எல்லா தமிழனும்.......... :):( :(

Edited by Netfriend

  • கருத்துக்கள உறவுகள்

வீதியிலே இறங்கி வன்னி மக்களை காப்பாற்று என அகிம்சை வழியில் போராடுகிறோம்.பிறகு தூதுவராலயத்தை அடித்து உடைக்கிறோம். நோர்வே மக்கள் எப்படி எம்மை பார்ப்பார்கள் என விளங்கவில்லை.??

வீதியிலே இறங்கி வன்னி மக்களை காப்பாற்று என அகிம்சை வழியில் போராடுகிறோம்.

ஆனால் காப்பாற்கிறார்களோ..........

பிறகு தூதுவராலயத்தை அடித்து உடைக்கிறோம். நோர்வே மக்கள் எப்படி எம்மை பார்ப்பார்கள் என விளங்கவில்லை.??

இதுவரை எப்படிப்பார்த்தார்கள்?

வாழ்த்துகள்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்!

எது நடக்க வேண்டும் என்று இலங்கை + இந்திய அரசுகள் நினைக்கின்றனவோ அவை நன்றாக நடக்கின்றது.. இனி எவை நடக்க வேண்டுமோ அவையும் நன்றாக நடக்கும்.... சர்வதேச ஆதரவு கோரி நடக்கும் போராட்டம் இனி வெற்றியடையும்... இப்படியான செயல்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டுவோம்.

வாழ்த்துகள்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

Edited by நிழலி

எது நடக்க வேண்டும் என்று இலங்கை + இந்திய அரசுகள் நினைக்கின்றனவோ அவை நன்றாக நடக்கின்றது.. இனி எவை நடக்க வேண்டுமோ அவையும் நன்றாக நடக்கும்....

ஆகா... நம்ப தீர்க்கதரிசனம் தம்பி பிச்சு ஒதர்ரார் இல்லே? :(

:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.