Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி நடத்திய பேரணியால் தான் ராஜபக்ஸ போர் நிறுத்தத்தை அறிவித்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவர் யார் , இவ்வளவு நாளும் எங்கிருந்தவர் ........

இவர் இப்படி கூறியதை கேட்டு பல தமிழ் நாட்டு தமிழர்கள் அதிர்ப்தி அடைந்துள்ளார்கள் .

இவர் கூறியதை மேலும் வாசிக்க ........

http://sangamamlive.in/index.php?/content/view/1301/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தம் சுகம் தரும் ...கருணாநிதியின் க...... மணம் தரும் :rolleyes:

Edited by kuddipaiyan26

வேலிக்கால போன ஓணானை புடிச்சு கோவணத்துக்குள விட்டுகொண்ட நிலம தானுங்கோ..... நம்பளுக்கு..... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி குப்பை கஞ்சல்வளிய இருக்கிற ஊத்தை தவளையள் எல்லாம் கத்தவெளிக்கிடும்.

சந்திரகாசன் கருணாநிதியிடம் பணம் வாங்கியபடியால்தான் அப்படி சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி குப்பை கஞ்சல்வளிய இருக்கிற ஊத்தை தவளையள் எல்லாம் கத்தவெளிக்கிடும்.

இனி குப்பை கஞ்சல்வளிய இருக்கிற ஊத்தை தவளையள் மட்டுமல்லப் பேத்தைத் தவளையளும் எல்லாம் சேர்ந்து கத்தவெளிக்கிடும்.

கொலைஞரின் 21ம் நூற்றாண்டின் மிகப்பெரும் நகைச்சுவை. எட தமிழகத்துக்குத்தான் ஒரு நேர்மையான அரசியலைக் கொண்டுவர முடியாவில்லையென்றாலும், மனுசனுக்கு உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டமும் சேத்து வேணுமாம் எண்டு மனுசன் படாதபாடுபடுகுது. பாவம்.தமிழினக் கொலைஞர் என்ற பட்டம் தங்களுக்கும், தமிழினக் கொலைஞி என்ற பட்டம் ஆசை மருமகள் சோனியாவுக்கும் என்பதை வரலாற்றில் இருந்து இனி எவராலும் அழிக்க முடியாது.

த(ச)ந்திரகாசன் அவர்களே !

தேர்தல் தவளையளிடம் எக்கச்சக்கமா வேண்டிக் கொண்டு தமிழினத்தைக் கூறு போட்டுக் கூவி விற்றுப் பிழைக்கும் ஒரு பிழைப்பா? இதைவிடச் சென்னையில துண்டைவிரிக்கலாமே. நிறையச் சேரும். கொஞசம் இடைவெளிகிடைச்சுதெண்டால் எத்தினை ஈசல்கள் கிழம்புது.

  • கருத்துக்கள உறவுகள்
cartoon.gif
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரகாசன் தந்தை தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னால் தலைவர் அமிர்தலிங்கம் முன்பு இவரது குடும்ப விவகாரங்கள் காரணமாக பிரித்தானியாவிற்கு சென்ற இவரது தந்தை பின்னர் அந்தப்பயணத்தை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காரணமாக பயணம் மேற்கொண்டதாக அமிர்தலிங்கம் தமிழ் ஊடகங்களுக்கு சொல்ல இதை அறியாத அவரது துணைவி மங்கையர்கரசி அமிர்தலிங்கம் குடும்ப பிரச்சனையை போட்டுடைத்து அமிர்தலிங்கத்தின் குட்டு வெளிப்பட்டு இன்று கருணா நிதி குடும்பம் போல மிக மோசமான காமடியன்களாகத் திரிந்தவர்கள்,அக்காலத்தில் தோன்றிய இயங்களுக்கு மாற்றீடாக சந்திரகாசனைத்தலைமையாகக் கொண்டு ஒரு பத்தோட பத்து இயக்கம் ஆரம்பிச்சு வெளினாட்டு நிதிகளை சுருட்டியவர்கள் அந்தக்காலத்தைய காமடிச்சக்கரவர்த்திகளின் பல கதைகள் எனது தந்தை சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன்.

அனேகமாக இதுவே எனது கடைசி கருத்து பதிவாக இருக்கும் என நினைக்கிறேன் அனைத்து யாழ்கள உறவுகளிடம் விடைபெறுகிறேன்.

ஏன் வசி...? எங்கே போறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரகாசன் தந்தை தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னால் தலைவர் அமிர்தலிங்கம் முன்பு இவரது குடும்ப விவகாரங்கள் காரணமாக பிரித்தானியாவிற்கு சென்ற இவரது தந்தை பின்னர் அந்தப்பயணத்தை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காரணமாக பயணம் மேற்கொண்டதாக அமிர்தலிங்கம் தமிழ் ஊடகங்களுக்கு சொல்ல இதை அறியாத அவரது துணைவி மங்கையர்கரசி அமிர்தலிங்கம் குடும்ப பிரச்சனையை போட்டுடைத்து அமிர்தலிங்கத்தின் குட்டு வெளிப்பட்டு இன்று கருணா நிதி குடும்பம் போல மிக மோசமான காமடியன்களாகத் திரிந்தவர்கள்,அக்காலத்தில் தோன்றிய இயங்களுக்கு மாற்றீடாக சந்திரகாசனைத்தலைமையாகக் கொண்டு ஒரு பத்தோட பத்து இயக்கம் ஆரம்பிச்சு வெளினாட்டு நிதிகளை சுருட்டியவர்கள் அந்தக்காலத்தைய காமடிச்சக்கரவர்த்திகளின் பல கதைகள் எனது தந்தை சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன்.

அனேகமாக இதுவே எனது கடைசி கருத்து பதிவாக இருக்கும் என நினைக்கிறேன் அனைத்து யாழ்கள உறவுகளிடம் விடைபெறுகிறேன்.

வசி ஏன் கடைசி கருத்து என கூறி விலகுகிறீர்கள்?? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-----

அனேகமாக இதுவே எனது கடைசி கருத்து பதிவாக இருக்கும் என நினைக்கிறேன் அனைத்து யாழ்கள உறவுகளிடம் விடைபெறுகிறேன்.

வசி , என்ன நடந்தது ? நீங்கள் கடைசிப்பதிவு என்று குறிப்பிட்டது மனதிற்கு சங்கடமாக உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக இதுவே எனது கடைசி கருத்து பதிவாக இருக்கும் என நினைக்கிறேன் அனைத்து யாழ்கள உறவுகளிடம் விடைபெறுகிறேன்.

:rolleyes:

ஏன் வசி...? எங்கே போறீங்கள்?

வசி ஏன் கடைசி கருத்து என கூறி விலகுகிறீர்கள்?? :rolleyes:

வசி , என்ன நடந்தது ? நீங்கள் கடைசிப்பதிவு என்று குறிப்பிட்டது மனதிற்கு சங்கடமாக உள்ளது .

:lol:

களத்தைவிட்டே இந்தக் கருத்திற்காகத் தூக்கிடுவாங்க என்று சொல்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் தேர்தல் நெருங்க நெருங்க இப்படிப்பட்ட நகைச்சுவை நிகழ்வுகள் வந்தவண்ணமே உள்ளன..பிரணாப் முகர்ஜி(முக்கிற ஜீ) கடந்த வாரம்கூட ஒரு நகைச்சுவை விட்டு இருந்தார் அதாவது... "sometimes" tamilnadu fishermen are "harassed "by Srilankan navy...என்று. அப்படியானால் செத்துப்போன 400 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா?

சந்திரகாசன் தந்தை தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னால் தலைவர் அமிர்தலிங்கம் முன்பு இவரது குடும்ப விவகாரங்கள் காரணமாக பிரித்தானியாவிற்கு சென்ற இவரது தந்தை பின்னர் அந்தப்பயணத்தை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காரணமாக பயணம் மேற்கொண்டதாக அமிர்தலிங்கம் தமிழ் ஊடகங்களுக்கு சொல்ல இதை அறியாத அவரது துணைவி மங்கையர்கரசி அமிர்தலிங்கம் குடும்ப பிரச்சனையை போட்டுடைத்து அமிர்தலிங்கத்தின் குட்டு வெளிப்பட்டு இன்று கருணா நிதி குடும்பம் போல மிக மோசமான காமடியன்களாகத் திரிந்தவர்கள்,அக்காலத்தில் தோன்றிய இயங்களுக்கு மாற்றீடாக சந்திரகாசனைத்தலைமையாகக் கொண்டு ஒரு பத்தோட பத்து இயக்கம் ஆரம்பிச்சு வெளினாட்டு நிதிகளை சுருட்டியவர்கள் அந்தக்காலத்தைய காமடிச்சக்கரவர்த்திகளின் பல கதைகள் எனது தந்தை சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன்.

அனேகமாக இதுவே எனது கடைசி கருத்து பதிவாக இருக்கும் என நினைக்கிறேன் அனைத்து யாழ்கள உறவுகளிடம் விடைபெறுகிறேன்.

சந்திரகாசனின் தந்தையார் எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்கள். தளர்பதி அமிர்தலிங்கத்தின் மைந்தர்கள் காண்டீபன், பகீரதன்.

சந்திரகாசன் எந்த இயக்கமும் தொடங்கவில்லை. அவர் றோவின்றை செல்லப்பிள்ளையாக இருக்கின்றார். இயக்கம் தொடங்கியது காண்டீபன்.

இன்று - கருணாநிதி நடத்திய பேரணியால் தான் ராஜபக்ஸ போர் நிறுத்தத்தை அறிவித்தார்

நாளை..கருநாநிதி விட்ட கொட்டாவியால் தான் அவுஸ்திரேலியாவில் சூறாவளி வந்தது...(கேயாஸ் தியரி நாயகன் என்று இதற்கு கருநாவுக்கு புது பட்டம் அளிக்கப்படும்)

கேகிறவன் கேனயன் என்டா எலியும் ஏரோப்ளேன் ஓட்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தேர்தல் நெருங்க நெருங்க இப்படிப்பட்ட நகைச்சுவை நிகழ்வுகள் வந்தவண்ணமே உள்ளன..பிரணாப் முகர்ஜி(முக்கிற ஜீ) கடந்த வாரம்கூட ஒரு நகைச்சுவை விட்டு இருந்தார் அதாவது... "sometimes" tamilnadu fishermen are "harassed "by Srilankan navy...என்று. அப்படியானால் செத்துப்போன 400 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா?

சீ சீ அவர்கள் முனியடிச்சுதான் செத்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இதுவரை நடந்தது புலி சிங்க மோதல்

இனிமேல் நடப்பது அமேரிக்காஅல்கைடா மோதல்

நடந்தது நல்லாவே நடந்தது

நடக்க இருப்பதும் நல்லாவே நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை ஐயா அமைதிபேரணியோடு நிறுத்திவிட்டார். கொஞ்சம் ஆவேசம் கொண்டிருந்தால் ராஜபக்சே பயத்தில் தற்கொலை செய்திருப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.