Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உராய்வு

Featured Replies

  • தொடங்கியவர்

வணக்கம் யாழ்கள நண்பர்களே...

உராய்வு கவிதை நூலினை பெற்றுக்கொள்ள விரும்பும் உறவுகள் இங்கே எழுதுங்கள். நீங்கள் எந்த நாடு என்று குறிப்பிட்டால் எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்கிற விபரத்தை நான் குறிப்பிடுவேன். நேரடியாக என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்பினும் பெற்றுக் கொளள்ளலாம்.

நூலின் விலை: 5 யூரோ + தபால் செலவு

ஐக்கிய இராச்சியத்தில் உள்ளவர்கள் மதனிடம் நூலைப் பெற்றுக் கொள்ளலாம். அதை எப்படி பெற்றுக்கொள்வது என்கிற விபரத்தை அவரே உங்களுக்கு அறியத் தருவார். மதனுடன் தனிமடல் மூலமோ, அல்லது அவரது மின்னஞ்சல் முகவரியூடாகவோ தொடர்பு கொண்டு மேலதிக விபரத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

மின்னஞ்சல்: yarlmathan@hotmail.com

யேர்மனியில் உள்ளவர்கள் என்னுடன் தொடர்புகொள்ளுங்கள். தனிமடலிலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொண்டு உங்கள் விபரங்களை அறியத் தாருங்கள்.

மின்னஞ்சல்: ilaignan@appaal-tamil.com

ஏனைய நாடுகளில் உள்ளோரும் நீங்கள் நூலை பெற்றுக் கொள்ள விரும்பின் இங்கே எழுதுங்கள். யூரோ அல்லாத நாடுகளில் நூலின் விலை பற்றி பின்னர் அறியத் தருகிறேன்.

நன்றி

----திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

  • Replies 318
  • Views 42.7k
  • Created
  • Last Reply

படங்கள் வடிவா இருக்கு யாழ்கள நண்பர்களின் படம் என் கண்ணுக்கு தெரியவில்லை ஏதும் கண்ணாடி போட்டு பார்க்க வேணுமோ :roll:

படங்கள் வடிவா இருக்கு யாழ்கள நண்பர்களின் படம் என் கண்ணுக்கு தெரியவில்லை ஏதும் கண்ணாடி போட்டு பார்க்க வேணுமோ :roll:

கண்ணாடி இப்ப தான் செய்து கொண்டு இருக்கினமாம்..அப்பொ இப்போதைக்கு பார்க்க ஏலாதுக்கா :roll:

கண்ணாடி இப்ப தான் செய்து கொண்டு இருக்கினமாம்..அப்பொ இப்போதைக்கு பார்க்க ஏலாதுக்கா :roll:

:lol: :P :P :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் வடிவா இருக்கு யாழ்கள நண்பர்களின் படம் என் கண்ணுக்கு தெரியவில்லை ஏதும் கண்ணாடி போட்டு பார்க்க வேணுமோ :roll:

:lol::lol: எனக்கும் தெரியவில்லை.. ஆனால் இவர்களை நேரில் கண்டால் பிடித்து விடுவேன்... :lol:

வணக்கம் யாழ்கள நண்பர்களே...

உராய்வு கவிதை நூலினை பெற்றுக்கொள்ள விரும்பும் உறவுகள் இங்கே எழுதுங்கள். நீங்கள் எந்த நாடு என்று குறிப்பிட்டால் எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்கிற விபரத்தை நான் குறிப்பிடுவேன். நேரடியாக என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்பினும் பெற்றுக் கொளள்ளலாம்.

நூலின் விலை:

ஐக்கிய இராச்சியம் (UK): 6 பவுண்ட்ஸ்

ஏனைய ஐரோப்பிய நாடுகளில்: 7 யூரோ

ஐக்கிய இராச்சியத்தில் உள்ளவர்கள் மதனிடம் நூலைப் பெற்றுக் கொள்ளலாம். அதை எப்படி பெற்றுக்கொள்வது என்கிற விபரத்தை அவரே உங்களுக்கு அறியத் தருவார். மதனுடன் தனிமடல் மூலமோ, அல்லது அவரது மின்னஞ்சல் முகவரியூடாகவோ தொடர்பு கொண்டு மேலதிக விபரத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

மின்னஞ்சல்: yarlmathan@hotmail.com

யேர்மனியில் உள்ளவர்கள் என்னுடன் தொடர்புகொள்ளுங்கள். தனிமடலிலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொண்டு உங்கள் விபரங்களை அறியத் தாருங்கள்.

மின்னஞ்சல்: ilaignan@appaal-tamil.com

ஏனைய நாடுகளில் உள்ளோரும் நீங்கள் நூலை பெற்றுக் கொள்ள விரும்பின் இங்கே எழுதுங்கள். யூரோ அல்லாத நாடுகளில் நூலின் விலை பற்றி பின்னர் அறியத் தருகிறேன்.

நன்றி

அப்ப கனடாவில???????!!!!!!!! :!: :!: :!: :!: :idea: :idea: :idea: :idea: :arrow: :arrow: :arrow:

  • கருத்துக்கள உறவுகள்

nool783qo.jpg

புலனாய்வு தகவலிபடி மேற்குறிபிட்ட படத்துக்குரியவர்கள் இவர்களாக இருக்கவேண்டும்.. ? அடையாளத்துக்கு உரியவரை தெரிஞ்சும் அதை வெளியே சொல்லி வாங்கி கட்டிக்க புலனாய் தயாராக இல்லையாம்.. எஸ்கேப்.... :wink: :P :P

அப்ப கனடாவில???????!!!!!!!!

கனடாவில் வேண்டுமானால் சொல்லுங்கள் அனுப்பி வைக்கின்றேன்.

head9we.png

என்ன இது? Tin Tin மாதிரி ஆக்கீட்டாங்களே :)

  • கருத்துக்கள உறவுகள்

head9we.png

என்ன இது? Tin Tin மாதிரி ஆக்கீட்டாங்களே :)

ஸ்ரைலும்மா... 8)

படங்களுக்கு நன்றி, டன் அங்கிளின் புல நாய்க்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களிற்கு நன்றி இளைஞன் எனக்கொரு நூல் அனுப்பி விடும். புத்தக வெளியீட்டில் எனக்கொரு நெருடல் என்று எழுதினேன் உங்கள் நூல்களிற்கு அய்யரின் புசை நடந்தது என்றொரு தகவல் கிடைத்தது அதனால்தான் அப்படி எழுதினேன் பின்னர் நீங்களே விளக்கம் தந்ததால் அந்த தகவல் தவறானது என்று அறிந்தேன் மன்னிக்கவும்

nool783qo.jpg

புலனாய்வு தகவலிபடி மேற்குறிபிட்ட படத்துக்குரியவர்கள் இவர்களாக இருக்கவேண்டும்.. ? அடையாளத்துக்கு உரியவரை தெரிஞ்சும் அதை வெளியே சொல்லி வாங்கி கட்டிக்க புலனாய் தயாராக இல்லையாம்.. எஸ்கேப்.... :wink: :P :P

ஏன் டக்கண்ண உங்களுக்கும் அவ்வளவு பயமோ :)

தகவல்களிற்கு நன்றி இளைஞன் எனக்கொரு நூல் அனுப்பி விடும். புத்தக வெளியீட்டில் எனக்கொரு நெருடல் என்று எழுதினேன் உங்கள் நூல்களிற்கு அய்யரின் புசை நடந்தது என்றொரு தகவல் கிடைத்தது அதனால்தான் அப்படி எழுதினேன் பின்னர் நீங்களே விளக்கம் தந்ததால் அந்த தகவல் தவறானது என்று அறிந்தேன் மன்னிக்கவும்

nool18.jpg

நிகழ்ச்சியின் இன்னொரு பகுதிக்குள் கும்பம்..குத்துவிளக்கு...!

nool14.jpg

ஒரே மேடையில் வேட்டி நஷனலில் ஒருவர் விமர்சனம் வழங்க தயாராக இருக்கிறார்...தமிழ் கவிஞர் மேற்கத்தேய உடையில் அருகில் இருக்கிறார்...!

nool5.jpg

குருக்கள்...குருக்கள் தோற்றத்தில்...வாழ்த்துரை வழங்குவது...!

பூசை நடந்ததோ இல்லையோ....பெரியார் வழியில் பிசகல்கள் நடந்திருக்கிறது போலத் தெரியுது...! குறை பிடிப்பதாக எண்ணக்கூடாது..புதிய உலகத்தில் எப்படி, மங்கள விளக்கு அல்லது குத்துவிளக்கு, கும்பம், இந்து அல்லது சைவக் குருக்கள் என்று மூடநம்பிக்கைகளின் அடிப்படைகள் நுழைந்தன...! சாத்திரியார் கேட்ட பின்னர் இவை குறித்து எண்ணினோம்...பிறகு தவறான அர்த்தம் கொள்ளப்படும் என்பதால் கருத்தை வெளியிடவில்லை...!

இது நிகழ்ச்சி தொடர்பான விமர்சனம் அல்ல... எழுத்துக்களிற்கும் நிஜத்திற்கும் இடையே காணப்படும் மாறுபட்ட தோற்றங்களின் அவதானிப்புக்கள் என்பதே சரியாகும்..! எமது அவதானிப்புக்களுக்குள் தவறு அல்லது அவற்றிற்கு நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களிடம் வேறு அர்த்தம் இருக்கலாம்..அதைச் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டுதல் எல்லோருக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தும்...! ஏனென்றால் குருக்கள், கும்பம். பரத நாட்டிய தாரகைகள்...பண் பாடும் பெண் எல்லோரும் தமிழ் கலாசார பின்னணியில் வந்த இடத்தில் தமிழ் கவிஞனிடம் தமிழ் உடை வரவில்லை....! மாற்றம் சமூகத்துக்கா தனி நபருக்கா..என்பதும் புரியவில்லை...! :wink: :P :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாசியஸ் அவர்கள் ஆரம்ப உரையில்

எங்கள் பண்பாட்டில் சமுதாயத்தில் மதிக்கப்படுவபர்,முன்னிலையில

nool18.jpg

நிகழ்ச்சியின் இன்னொரு பகுதிக்குள் கும்பம்..குத்துவிளக்கு...!

nool14.jpg

ஒரே மேடையில் வேட்டி நஷனலில் ஒருவர் விமர்சனம் வழங்க தயாராக இருக்கிறார்...தமிழ் கவிஞர் மேற்கத்தேய உடையில் அருகில் இருக்கிறார்...!

nool5.jpg

குருக்கள்...குருக்கள் தோற்றத்தில்...வாழ்த்துரை வழங்குவது...!

பூசை நடந்ததோ இல்லையோ....பெரியார் வழியில் பிசகல்கள் நடந்திருக்கிறது போலத் தெரியுது...! குறை பிடிப்பதாக எண்ணக்கூடாது..புதிய உலகத்தில் எப்படி, மங்கள விளக்கு அல்லது குத்துவிளக்கு, கும்பம், இந்து அல்லது சைவக் குருக்கள் என்று மூடநம்பிக்கைகளின் அடிப்படைகள் நுழைந்தன...! சாத்திரியார் கேட்ட பின்னர் இவை குறித்து எண்ணினோம்...பிறகு தவறான அர்த்தம் கொள்ளப்படும் என்பதால் கருத்தை வெளியிடவில்லை...!

இது நிகழ்ச்சி தொடர்பான விமர்சனம் அல்ல... எழுத்துக்களிற்கும் நிஜத்திற்கும் இடையே காணப்படும் மாறுபட்ட தோற்றங்களின் அவதானிப்புக்கள் என்பதே சரியாகும்..! எமது அவதானிப்புக்களுக்குள் தவறு அல்லது அவற்றிற்கு நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களிடம் வேறு அர்த்தம் இருக்கலாம்..அதைச் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டுதல் எல்லோருக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தும்...! ஏனென்றால் குருக்கள், கும்பம். பரத நாட்டிய தாரகைகள்...பண் பாடும் பெண் எல்லோரும் தமிழ் கலாசார பின்னணியில் வந்த இடத்தில் தமிழ் கவிஞனிடம் தமிழ் உடை வரவில்லை....! மாற்றம் சமூகத்துக்கா தனி நபருக்கா..என்பதும் புரியவில்லை...! :wink: :P :idea:

தாசியஸ் அவர்கள் ஆரம்ப உரையில் எங்கள் பண்பாட்டில் சமுதாயத்தில் மதிக்கப்படுவபர்,முன்னிலையில
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

KURIVIKAL எழுதியது

குருக்கள் குருக்கள் தோற்றத்தில் வந்து வாழ்த்துரை வழங்கியது

stalin---

ஏனுங்க குருக்கள்.. குருக்கள் வேசததில் வரமால் cow boy வேசத்திலா வரமுடியும்

KURIVIKAL எழுதியது

குருக்கள் குருக்கள் தோற்றத்தில் வந்து வாழ்த்துரை வழங்கியது...

stalin---

ஏனுங்க குருக்கள்.. குருக்கள் வேசததில் வரமால் cow boy வேசத்திலா வரமுடியும்

ம்ம்... வந்திருந்தால்...பெரியார் உயிர் பெற்றுவிட்டதாகச் சொல்லி இருக்கலாம்...! சந்தர்ப்பம் தவறிவிட்டப்பட்டு விட்டதே..! :wink: :P :)

அங்கு இளைஞனின் புத்தகவெளியீட்டு விழா மட்டும்

நடைபெறவில்லை.. மூன்று நிகழ்வுகள் ஏற்பாடாகி இருந்தன.

ஒன்று கண்காட்சி மற்றது சங்கீத..நடன கலைநிகழ்ச்சி..

இதில் ஒருவரது விருப்பத்திற்காக இந்நிகழ்சிகளை ஒழுங்கு

செய்வது எப்படி சாத்தியம்?

குருக்களை அழைத்தே ஆகவேண்டிய தேவை விழா அமைப்பாளர்களுக்கு

இருந்திருக்கலாம்.. காரணம் விழா நடந்த

கோயில் மண்டபத்தை இந்த நிகழ்வுகளுக்காக இலவசமாக

கோயில் நிர்வாகமே கொடுத்திருந்தமை..

குருக்கள் குருக்கள் தோற்றத்தில் வந்திருந்தமைக்கு காரணம்

அன்று கோயிலில் நடைபெற்ற ஏதோ புூசையை முடித்துக்கொண்டு

நேரடியாக வந்ததுதான்.

குருக்களும் மேடைக்கு வந்து சமய சொற்பொழிவு ஆற்றவில்லை..

உராய்வு என்றால் என்ன என்று விஞ்ஞானரீதியாக விளக்கம்

கொடுத்தார்.

வேட்டி நஷனலில் வந்திருந்தவர் இளைஞனை வாழ்த்த மட்டும் வரவில்லை..

அவர் தனது

பிள்ளைகளின் நிகழ்வுக்கு இப்படி வரவேண்டும் என ஆசைப்பட்டிருக்கலாம்

நடன சங்கீத நிகழ்வுகளை நடத்தியவர்களை பாரட்டி

பேசவும் வந்திருந்தார்..

மற்றபடி அங்கு எதுவித புூசைகளும் நடக்கவில்லை.. :P

நன்றி வசி... உங்கள் தரவுகளுக்கு...! தரவுப்படி... உராய்வு வெளியீட்டுக்கும் இதர நிகழ்வுகளுக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை...! ம்ம்ம்........ எல்லாம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி ஒரு தோற்றம் கண்டுவிட்டதாகச் சொல்லுகிறீர்கள்...! எனி வரும் வெளியிடூகளிலாவது இப்படியான சந்தர்ப்பங்கள் நேராமல் இருப்பதை உறுதிப்படுத்துதல்...படைப்புக

நிகழ்ச்சியை நேரில் பார்த்தவன் என்ற முறையில் குருவிகள் குறிப்பிட்டவற்றிற்கும் இளைஞனுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என உறுதிபட கூற முடியும். இதனை தவிர வேறு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. நிகழ்வு நடந்த சில தினங்களில் சாத்திரியுடன் அவருடைய நெருடல் குறித்து பேசிய போது கூட நேரே பார்த்தவன் என்ற முறையில் அவரிடம் அதை விவரித்தேன். அவரும் அதை புரிந்து கொண்டார்.

ஒரு பிரேக் டான்ஸ் போட்டிருக்கலாம்... ஆனால் அனுமதிக்கப்படவில்லைப் போலும்

அனுமதிச்சிருந்தா ஆடி அசத்தியிருப்பேன்.. ச்சே

இந்த ஐடியா ஏன் யாருக்கும் முன்னமே வரவில்லை?? :evil: :evil: :wink:

மதன் விபரிப்பது சமாளிப்பது யதார்த்ததின் பிரதிபலிப்பல்ல...! தேவை எது யதார்த்தம் என்பதே...! சாத்திரியார் நெருடல் என்றதும் அவரை அச்சுறுத்தும் பாணியில் வைக்கப்பட்ட கருத்துக்களும்...நெருடலுக்கு மேலும் வலுச்சேர்த்தது...அதையும் கவனிக்கத் தவறக்கூடாது...! :P :idea:

நன்றி வசி... உங்கள் தரவுகளுக்கு...! தரவுப்படி... உராய்வு வெளியீட்டுக்கும் இதர நிகழ்வுகளுக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை...! ம்ம்ம்........ எல்லாம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி ஒரு தோற்றம் கண்டுவிட்டதாகச் சொல்லுகிறீர்கள்...! எனி வரும் வெளியிடூகளிலாவது இப்படியான சந்தர்ப்பங்கள் நேராமல் இருப்பதை உறுதிப்படுத்துதல்...படைப்புக

அனுமதிச்சிருந்தா ஆடி அசத்தியிருப்பேன்.. ச்சே

இந்த ஐடியா ஏன் யாருக்கும் முன்னமே வரவில்லை?? :evil: :evil: :wink:

அதுதான் சாத்திரியாரின் நெருடலுக்கே காரணமோவும் தெரியவில்லை...வழக்கம் போல... தமிழர் வழமை போல... தேவதாசிகள் நடனம்..பார்பர்ணிய கலை அம்சம்... அந்த மேடையிலும் உராய்வுக்குள் பொறியானது எப்படி என்பதுதான் அவரின் நெருடலோவும் தெரியவில்லை...பாவம் கருத்துச் சொல்லவும் அனுமதிக்கப்படவில்லை...! :P :wink: :) :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.