Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ....................

  • Replies 141
  • Views 31.1k
  • Created
  • Last Reply

"ஃ" எட்டுவோம் என்றிருந்தோம் .... ஆனால் இன்று மீண்டும் "அ" வில் நிற்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்னை வைத்து தான் எழுதி இருப்பீர்கள் என நினைக்கிறேன் அப்படி என்றால் என்னை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? இனி மேலாவது மற்றவர்களை துரோகி ஆக்காமல் எல்லோருடனும் சேர்ந்து வேலை செய்யுங்கள்.

எனக்கு உங்களை தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லை...நான் உங்களை குறைகூறவும் இல்லை...பொதுவாக எனது கருத்தை முன்வைத்தேன். தனிப்பட முறையில் ஒருவரை தாக்குவது கருத்துகள விதிகளுக்கு முரணானது. யாரையும் நான் இங்கு துரோகி ஆக்கவில்லை....எனது கருத்துக்கள் எப்போதும் வெளிப்படையானவை ஒளிவு மறைவு அற்றவை...

'தொப்பி உங்களுக்கு அளவு எண்டா போட்டுகொளுங்கோ..."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்னமும் இங்கு ஆயுதப் போராட்டக்கனவில் இருப்பவர்கள் உங்கள் உறவுகள் யாராவது வவுனியா தடுப்பு முகாமில் இருந்தால் அவர்களிடம் சிறிது நேரம் தொடர்பு கொண்டு கதை;து விட்டு இங்கு வந்து கருத்தெழுதுங்கள்..ஏனென்றால் இன்று அங்கிருப்பவர்களிற்கு ஒருவேளை உணவும் ஒதுங்க ஒரு இடமும்மதான் உங்கள் உறவுகளை தேடிப்பிடிக்கமுடியாவிட்டால
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் இறந்து விட்டார் என்பது கவலைப் படவேண்டிய விடயமே ஒழிய சோர்வடைய வேண்டிய விடயம் அல்ல. தலைவர் மேல் உள்ள விசுவாசத்தினை அவரின் இலட்சியத்தை அடைவதற்கான வழிகளை கண்டு பிடிப்பதிலும், அவரினால் நேசிக்கப் பட்ட போராளிகளின் தியாயங்களை போற்றுவதிலும் காட்டுங்கள். அவரால் தொடரப் பட்ட மக்களின் விடுதலைகான பயணத்தினை மேலும் முன்னெடுங்கள்.

தலைவரின் சாவு, அடர் துயர் நிரம்பிய நிகழ்வாக இருக்க வேண்டிய விடயமே தவிர சோர்ந்து போகும் விடயம் அல்ல. அவ்வாறு சோர்வடைந்தால் அது அவரிற்கு காட்டப் படும் உச்ச கட்ட அவமானமாகவே இருக்கும். அத்துடன் அதனைத் தான் எதிரியும் விரும்புவார்கள்

பிரபாகரன் எனும் சகாப்தம், அவரிற்கு பின்னாலும் சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும். அது தான் அவரிற்காக, இறுதி வரைக்கும் அவருடன் இருந்த பானு அண்ணா, ஜெயம் அண்ணா போன்ற உன்னத தளபதிகளுக்கான குறைந்த பட்ச நன்றிக் கடன்.

நிழலி அண்ணா, உங்களுக்கு நிறை தெளிவாக கருத்து எழத தெரியுதே ஒழிய ஒழுங்காக மக்களின் மனங்களை அறிய முடியல்ல. நீங்கள் சொல்லுற உறுதி எத்தினைமக்களிட்ட ஏன் போராளிகளிட்ட இருக்கு என்பதை புரிந்து கொள்ள முயற்ச்சியுங்கள்.

தேசியத்தலைவர் வீரச்சாவடைந்தார் என்பது வேறு உயிரோடு ஒருக்கும் தலைவரை கொல்வது வேறு...!

மேன்மைதாங்கிய நீ்ங்கள் வாழும் கனடாவில் இருக்கும் சில அரசியல் ஞானிகள் ஒன்று சேர்ந்து அதற்க்கு எஸ்.பத்மநாதளை துணைக்கழைத்து செய்த நாடகங்களை நம்ப முடியாது. இவர்களின் நாடகங்களே நாளை தலைவருக்கு ஆபத்து என்றாகி விட்டால் அதை ஏற்றுக்கொள்ள இங்கு அவர்களின் பரப்புரைகளை நம்புவோர் தயரா? என்பது கேள்விகக்குறியே!

தலைவர் பற்றி செய்திகள் இன்னமும் அடங்கிய பாடில்லை. சாத்திரி அண்ணா சொல்வது போலவோ, சாந்தியக்கா ஆவேசப்படுவது போலவோ தலைவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய தேவை நமக்கில்லை. ஏன் எனில் அவர் இப்போதும் உயிரோருக்கிறார் என்பதை நம்பும் 95வீதமான ஈழத்தமிழர்களில் நானும் ஒருவவன்.

தலைவரை மோசம் செய்த சக்திகள் மீண்டும் நமக்குள் பிரச்சினைகளை உருவாக்கி விட்டு கூத்துப்பாக்கிறது. தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று ஆத்மாதத்மமாக நம்பும் யாரும் தலைலவர் வீரச்சாவடைந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதற்காக இல்லை அவர் மரணித்து விட்டார் என்பதை நீ ஏற்றுக்கொள் என்று யாரும் திணிக்க முடியாது.

நீங்கள் உங்கள் நம்பிக்கை மீது நம்பிக்கை கெரள்ளுங்கள் அதே நேரமம் மற்றறவர்களின் நம்பிக்கையை மழுங்கடிக்க வேண்டிய தேவையோ அவசியமோ இன்றில்லை. தலைவரின் வீரச்சாவு செய்தி கனேடிய தேசத்தில் ஈழம் தொடர்பான செயற்ப்பாடுகளில் எவ்வளவு முட்டுக்ககட்டையை போட்டு மக்களை குழுப்பியுள்ளது என்பது அதனுள்ளிலிருந்து பார்ப்போருக்கு நன்றாகவே புரியும்்.

நீங்கள் எல்லோரும் சும்மா விளையாட்டாய்... அல்லது சீரியசாய் எழுதலாம்.. ஆனால் அது எத்தனை போரின் நம்பிகக்கையை குலைக்கிறது என்பதை சிந்திக்க தவறாதீர்கள்...

சாந்தியக்கா... 10 யூரோவில் தீரும் பசிப்பிரச்சினை அல்ல இது. நாளும் பலியாடுகளாக இழுத்து செல்லப்படும் எம் உறவுகளின் நிலை பற்றியது. இன்றை கால கட்டத்தில் சோறு முக்கியமல்ல உயிர் முக்கியம். அந்த உயிரை காக்க உணவு முக்கியம் என்று எனக்்கும் தெரியுமம் அதே நேரம்....

எம் மக்கள் எதிரியின் குண்டுகளுக்கு இப்போதும் பலியாவது எத்தனை பேர் நினைவில் வைத்திருக்ககின்றீர்கள்...

சாத்திரி அவர்கள் தெண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுபவர் என்றால் அவருக்கு இவை பற்றி நன்நாகவே தெரியும். புளொட் அமைப்பு முதல் ஈ.பி.டி.பி வரை மட்டுமல்லாது வவுனியாலி் தெருச்சண்டியர்களாய் நின்றவர்கள் கூட இன்று எம் மக்களின் பெயரில் தான் பிழைப்பு நடக்கிறது.

அடிப்படையில் நான் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவன்... அந்த நகரோடு தினமும் தொடர்பு கொள்பவன் என்பதால் சில விடயங்கள் மற்றவர்களிலும் பார்க்க அதிகமாகவெ தெரிகின்றது.

பல விடயங்களை எம்மால் எழுத முடிவதில்லை.எழுத்தால் எழுதி அதை ஒரு செய்தியாக்கிட நாம் விரும்பவில்லை. தனக்கு நடந்த சம்பவத்தை தன் குடும்பத்திடம் சென்ன ஒரேகாரணத்துக்காக மறுநாள் தன் தங்கையை சிலரின் பசிக்கு இரையாக்கி கொண்டிருக்கும் அக்கா மார்களின், தங்ககள் குடும்பத்தவரை காக்க முடியாத கையாலகத்தனத்துடன் இருக்கும் இளைஞர்கள்... பற்றி கவலைப்படுங்கள்.

தலைவரைப்பற்றி ஆராட்சிகளை சற்றே ஒரு 2 வருடத்துக்காகவது தள்ளி வைக்குங்கள்... அதன் பின் நீங்களே தெளிவுறுவீர்கள் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது.

இதுவரை எமது மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி வீரமரணமடைந்த போராளிகள் அனைவருக்கும் வீர வணக்கத்தை தெரிவித்து கொண்டு......

கருத்து எழுதுவதா? வேண்டாமா? எதை எழுதுவது எதை விடுவது? களத்தை நாளாந்தம் அவதானித்தாலும் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லாத காரணத்தால் தவிர்த்து வந்தேன்.

பல சந்தர்பத்தில் நாம் கருத்து சொல்வதால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது? எனும் எண்ணமே எதையும் எழுத விடாது தடுத்துவிடுகிறது. அத்துடன் எதையாவது சொல்ல போய் நான் துரோகி பட்டம் வாங்கிவிடுவேனோ எனும் ஒரு பயம். இதே போன்ற பயமே பலரை மௌனிக்க செய்திருக்கிறது. விமர்சனங்கள் அற்று, கடந்த கால தவறுகளை படித்து சரி செய்யாது...... உலகை ஆட்டி படைக்கும் சில சக்திகளுடன் நமது நலனுக்காகவேனும் அனுசரித்து போகாது எமது நலனை வென்றெடுப்பது என்பது இலகுவான காரியமல்ல.

நாம் மோட்டு சிங்களவன் மோட்டு சிங்களவன் என்று சொல்லி சொல்லி நாம் மூட்டாளாகி நிற்கும் நிலமை.

சிங்களவனொ/ சிறி லங்கா அரசோ தமது காரியம் ஆக வேண்டுமா? இந்தியாவோடு கூட்டு, பாக்கிஸ்தானோடு கூட்டு, சீனாவோடு கூட்டு, ரஸ்யாவோடு கூட்டு, அமெரிக்காவோடு கூட்டு, இங்கிலாந்தோடு கூட்டு......... இன்னும் யார் யாருடன் தனது காரியம் ஆக கூட்டு சேரவேண்டுமோ கூட்டு சேர்ந்து தனது காரியத்தை சாதித்து கொண்டது மட்டுமில்லாமல், கூட்டு சேர்ந்தவர்கள் யாராவது தமக்கெதிர்காக ஏதும் செய்ய வெளிக்கிட்டால் அவர்களின் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அதையும் தந்திரமாக முறியடிக்க தெரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு அண்மைய ஐ நா சபை மனித உரிமைகள் பிரேரணை தோற்று போனது நல்ல உதாரணம்.

நாம் என்னடா என்றால் இன்றைய உலகின் போக்கை சரியாக எடை போட்டு அதற்கேற்ற வகையில் இனியாகிலும் சரியான வழியில் செயற்பட்டு ஈழத்தில் முகாம்களில் அல்லலுறும் மக்களின் அவலத்தை போக்கவும், சிறி லங்கா அரசுக்கு நாம் இருக்கும் நாடுகளின் அரசுகள் மூலம் ஏதாவது அழுத்தம் கொடுக்க செய்ய முடியுமா ? அதற்கான வழி வகைகள் எவை? என பார்ப்பதை விட்டு விட்டு யாருக்கு இன்னும் துரோகிபட்டம் குத்தலாம்? என்று தேடி அலைகிறோம்.

இதுவரை எமது மக்களுக்காக போராடியவர்ளுக்கும், போராடி இப்போது அரசின் கைகளில் சிக்கி தவிக்கும் போராளிகள், போராளிகளுடனே இணை பிரியாது கடைசி வரை இருந்த மக்களின் நலனையும் காக்க முற்படாது இப்போதும் தேவையற்ற புடுங்கு பாடுகளில் ஈடு படுவதும்

ஆயுதம் ஏந்தி போராட வேணும் என்று புலம் பெயர் நாடுகளில் இருந்து கருத்து எழுதி தீர்ப்பதும் அங்கு எஞ்சி இருக்கும் மக்களையும், போராளிகளையும் கொல்வதற்கு சமன்.

THE war is not going to end soon,” said Brigadier Udaya Nanayakkara, the Sri Lankan army’s spokesman, last month. “It will take some time to completely eradicate terrorism from the country – we think about two years.”

http://www.newvision.co.ug/D/8/20/683164

தொடர்ந்தும் நாம் விமர்சனங்களை எதிர் கோள்ளும் சக்தியற்றவர்களாக? விமர்சிப்பவர்கள துரோகி என அனைவரையும் மௌனிக்க செய்வதை தவிர்து, அந்த விமர்சனங்களை சீர்த்தூக்கி எமக்கு தேவையானதை எடுத்து, தேவையற்றதை தவிர்த்து......... எமது உரிமையை வெற்றெடுப்பது தான் முக்கியமானது.... அதுவே இதுவரை உயிர் நீத்த மாவீரர்களுக்கு தகுந்த அஞ்சலியாகவும் இருக்கும்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறப்பு தனக்கும் உண்டென்பதை ஒவ்வொரு போராளியும் அறிந்துதான் போராளிகள் ஆனார்கள். அவர்களது ஒவ்வொரு இழப்பும் நிழலி சொன்னது போல அடர்துயர்தானே ஒழிய அதுவே இறுதியான ஓய்வு அல்ல.

மிஞ்சிய 3லட்சம் பேரையும் காக்க எவருக்கும் துணிச்சலில்லை. தங்கள் மடியிலிருந்து 10யூரோ அந்த உயிர்களுக்காக கொடுக்க முடியாதவர்கள் தேசநலன் பேசுவதில் பயனில்லை. வேணுமானால் கருத்துமட்டும் எழுதி தங்களை புனிதர்களாக்கலாம்.

மக்களின் பணத்தில் வெற்றிலைக்கணக்குப் பார்க்க முடியாத வருத்தம் சிலரது கருத்தில் வெளிப்படுகிறது.

வியாபாரிகள் மிஞ்சியிருக்கும் மக்களை காப்பதற்கான வழிகளைத் தேடுவதுதான் அந்தத்தலைவனுக்கு செய்யும் நன்றிக்கடன்.

நீங்கள் சொல்லும் பசியை எவ்வவாறு போக்க போகின்றீார்கள்? வவுனியாவில் ள்ள முகாம்கள் தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் வழங்கப்படாத மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகவா? அல்லது கையாலகத்தனமாக நீதியை ஆநீதியின் பக்கம் வைத்திருக்கும் நீதவான் ஊடாகவா? நீங்கள் முகாம்களுக்கு புலத்திலிருந்து ஏதாவது செய்ய வேண்டுமெனில் குறைந்தது 4 பேருக்காவது கையூட்டு வழங்கியே தீரவேண்டும்.

அவர்களும் தமிழர்கள் தான்!

முள்ளிவாய்க்கால் எம் கைகயில் இருக்கும் போதே நாம் அந்த மக்களுக்கு உதவ ஆரம்பித்தோம்...இன்றும் உதவுகின்றோம். ஆனால் எந்த அமைப்பின் பெயரிலும் உதவ முடியாத நிலை. எமது தொண்டர்் ஒருவர் மதவாச்சியில் வைத்து கனேடிய கடச்சீட்டு வைத்திருந்தார் என்பதால் திருப்பி அனுப்பபட்டார். இருந்தும் வேறு வழிகளில் (மீண்டும் கையூட்டு) உட்சென்று முகாம்களிற்குள் சென்று நிலமையை அறிந்த நாம் ஒரு முகாம் முழுமைக்கு பாரமெடுக்க தயராய் இருந்த போதும் ( கனடாவில் தரோகி ஏன்றும், அரசுக்கு ஆதரவானவர்கள் என்றும் தேசியவாதிகள் கூறிய போதும்) அந்த வேண்டுகோள் இலங்கை அரசால் மறுதலிக்கப்பட்டது. அது மட்டுமன்றி எதுகும் செய்ய முடியாத கையாலாகத்தனத்துடன் அரசாங்க அதிபர்! இரு சிங்கள அரச அதிபர்களே அகதிமுகாம்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கின்றின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இதுவரை எமது மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி வீரமரணமடைந்த போராளிகள் அனைவருக்கும் வீர வணக்கத்தை தெரிவித்து கொண்டு......

கருத்து எழுதுவதா? வேண்டாமா? எதை எழுதுவது எதை விடுவது? களத்தை நாளாந்தம் அவதானித்தாலும் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லாத காரணத்தால் தவிர்த்து வந்தேன்.

பல சந்தர்பத்தில் நாம் கருத்து சொல்வதால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது? எனும் எண்ணமே எதையும் எழுத விடாது தடுத்துவிடுகிறது. அத்துடன் எதையாவது சொல்ல போய் நான் துரோகி பட்டம் வாங்கிவிடுவேனோ எனும் ஒரு பயம். இதே போன்ற பயமே பலரை மௌனிக்க செய்திருக்கிறது. விமர்சனங்கள் அற்று, கடந்த கால தவறுகளை படித்து சரி செய்யாது...... உலகை ஆட்டி படைக்கும் சில சக்திகளுடன் நமது நலனுக்காகவேனும் அனுசரித்து போகாது எமது நலனை வென்றெடுப்பது என்பது இலகுவான காரியமல்ல.

நாம் மோட்டு சிங்களவன் மோட்டு சிங்களவன் என்று சொல்லி சொல்லி நாம் மூட்டாளாகி நிற்கும் நிலமை.

சிங்களவனொ/ சிறி லங்கா அரசோ தமது காரியம் ஆக வேண்டுமா? இந்தியாவோடு கூட்டு, பாக்கிஸ்தானோடு கூட்டு, சீனாவோடு கூட்டு, ரஸ்யாவோடு கூட்டு, அமெரிக்காவோடு கூட்டு, இங்கிலாந்தோடு கூட்டு......... இன்னும் யார் யாருடன் தனது காரியம் ஆக கூட்டு சேரவேண்டுமோ கூட்டு சேர்ந்து தனது காரியத்தை சாதித்து கொண்டது மட்டுமில்லாமல், கூட்டு சேர்ந்தவர்கள் யாராவது தமக்கெதிர்காக ஏதும் செய்ய வெளிக்கிட்டால் அவர்களின் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அதையும் தந்திரமாக முறியடிக்க தெரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு அண்மைய ஐ நா சபை மனித உரிமைகள் பிரேரணை தோற்று போனது நல்ல உதாரணம்.

நாம் என்னடா என்றால் இன்றைய உலகின் போக்கை சரியாக எடை போட்டு அதற்கேற்ற வகையில் இனியாகிலும் சரியான வழியில் செயற்பட்டு ஈழத்தில் முகாம்களில் அல்லலுறும் மக்களின் அவலத்தை போக்கவும், சிறி லங்கா அரசுக்கு நாம் இருக்கும் நாடுகளின் அரசுகள் மூலம் ஏதாவது அழுத்தம் கொடுக்க செய்ய முடியுமா ? அதற்கான வழி வகைகள் எவை? என பார்ப்பதை விட்டு விட்டு யாருக்கு இன்னும் துரோகிபட்டம் குத்தலாம்? என்று தேடி அலைகிறோம்.

இதுவரை எமது மக்களுக்காக போராடியவர்ளுக்கும், போராடி இப்போது அரசின் கைகளில் சிக்கி தவிக்கும் போராளிகள், போராளிகளுடனே இணை பிரியாது கடைசி வரை இருந்த மக்களின் நலனையும் காக்க முற்படாது இப்போதும் தேவையற்ற புடுங்கு பாடுகளில் ஈடு படுவதும்

ஆயுதம் ஏந்தி போராட வேணும் என்று புலம் பெயர் நாடுகளில் இருந்து கருத்து எழுதி தீர்ப்பதும் அங்கு எஞ்சி இருக்கும் மக்களையும், போராளிகளையும் கொல்வதற்கு சமன்.

தொடர்ந்தும் நாம் விமர்சனங்களை எதிர் கோள்ளும் சக்தியற்றவர்களாக? விமர்சிப்பவர்கள துரோகி என அனைவரையும் மௌனிக்க செய்வதை தவிர்து, அந்த விமர்சனங்களை சீர்த்தூக்கி எமக்கு தேவையானதை எடுத்து, தேவையற்றதை தவிர்த்து......... எமது உரிமையை வெற்றெடுப்பது தான் முக்கியமானது.... அதுவே இதுவரை உயிர் நீத்த மாவீரர்களுக்கு தகுந்த அஞ்சலியாகவும் இருக்கும்.

தேசியத்தலைவர் வீரச்சாவடைந்தார் என்பது வேறு உயிரோடு ஒருக்கும் தலைவரை கொல்வது வேறு...!

மேன்மைதாங்கிய நீ்ங்கள் வாழும் கனடாவில் இருக்கும் சில அரசியல் ஞானிகள் ஒன்று சேர்ந்து அதற்க்கு எஸ்.பத்மநாதளை துணைக்கழைத்து செய்த நாடகங்களை நம்ப முடியாது. இவர்களின் நாடகங்களே நாளை தலைவருக்கு ஆபத்து என்றாகி விட்டால் அதை ஏற்றுக்கொள்ள இங்கு அவர்களின் பரப்புரைகளை நம்புவோர் தயரா? என்பது கேள்விகக்குறியே!

தலைவர் பற்றி செய்திகள் இன்னமும் அடங்கிய பாடில்லை. சாத்திரி அண்ணா சொல்வது போலவோ, சாந்தியக்கா ஆவேசப்படுவது போலவோ தலைவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய தேவை நமக்கில்லை. ஏன் எனில் அவர் இப்போதும் உயிரோருக்கிறார் என்பதை நம்பும் 95வீதமான ஈழத்தமிழர்களில் நானும் ஒருவவன்.

தலைவரை மோசம் செய்த சக்திகள் மீண்டும் நமக்குள் பிரச்சினைகளை உருவாக்கி விட்டு கூத்துப்பாக்கிறது. தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று ஆத்மாதத்மமாக நம்பும் யாரும் தலைலவர் வீரச்சாவடைந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதற்காக இல்லை அவர் மரணித்து விட்டார் என்பதை நீ ஏற்றுக்கொள் என்று யாரும் திணிக்க முடியாது.

நீங்கள் உங்கள் நம்பிக்கை மீது நம்பிக்கை கெரள்ளுங்கள் அதே நேரமம் மற்றறவர்களின் நம்பிக்கையை மழுங்கடிக்க வேண்டிய தேவையோ அவசியமோ இன்றில்லை. தலைவரின் வீரச்சாவு செய்தி கனேடிய தேசத்தில் ஈழம் தொடர்பான செயற்ப்பாடுகளில் எவ்வளவு முட்டுக்ககட்டையை போட்டு மக்களை குழுப்பியுள்ளது என்பது அதனுள்ளிலிருந்து பார்ப்போருக்கு நன்றாகவே புரியும்்.

நீங்கள் எல்லோரும் சும்மா விளையாட்டாய்... அல்லது சீரியசாய் எழுதலாம்.. ஆனால் அது எத்தனை போரின் நம்பிகக்கையை குலைக்கிறது என்பதை சிந்திக்க தவறாதீர்கள்...

சாந்தியக்கா... 10 யூரோவில் தீரும் பசிப்பிரச்சினை அல்ல இது. நாளும் பலியாடுகளாக இழுத்து செல்லப்படும் எம் உறவுகளின் நிலை பற்றியது. இன்றை கால கட்டத்தில் சோறு முக்கியமல்ல உயிர் முக்கியம். அந்த உயிரை காக்க உணவு முக்கியம் என்று எனக்்கும் தெரியுமம் அதே நேரம்....

எம் மக்கள் எதிரியின் குண்டுகளுக்கு இப்போதும் பலியாவது எத்தனை பேர் நினைவில் வைத்திருக்ககின்றீர்கள்...

சாத்திரி அவர்கள் தெண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுபவர் என்றால் அவருக்கு இவை பற்றி நன்நாகவே தெரியும். புளொட் அமைப்பு முதல் ஈ.பி.டி.பி வரை மட்டுமல்லாது வவுனியாலி் தெருச்சண்டியர்களாய் நின்றவர்கள் கூட இன்று எம் மக்களின் பெயரில் தான் பிழைப்பு நடக்கிறது.

அடிப்படையில் நான் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவன்... அந்த நகரோடு தினமும் தொடர்பு கொள்பவன் என்பதால் சில விடயங்கள் மற்றவர்களிலும் பார்க்க அதிகமாகவெ தெரிகின்றது.

பல விடயங்களை எம்மால் எழுத முடிவதில்லை.எழுத்தால் எழுதி அதை ஒரு செய்தியாக்கிட நாம் விரும்பவில்லை. தனக்கு நடந்த சம்பவத்தை தன் குடும்பத்திடம் சென்ன ஒரேகாரணத்துக்காக மறுநாள் தன் தங்கையை சிலரின் பசிக்கு இரையாக்கி கொண்டிருக்கும் அக்கா மார்களின், தங்ககள் குடும்பத்தவரை காக்க முடியாத கையாலகத்தனத்துடன் இருக்கும் இளைஞர்கள்... பற்றி கவலைப்படுங்கள்.

தலைவரைப்பற்றி ஆராட்சிகளை சற்றே ஒரு 2 வருடத்துக்காகவது தள்ளி வைக்குங்கள்... அதன் பின் நீங்களே தெளிவுறுவீர்கள் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது.

உண்மையான கருத்துக்கள் இவர்கள் எல்லாம் தேவையற்று இந்த செய்தியை மீண்டும் மீண்டும் பதிந்து மக்களின் மனதை மழுங்கடிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை எமது மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி வீரமரணமடைந்த போராளிகள் அனைவருக்கும் வீர வணக்கத்தை தெரிவித்து கொண்டு......

கருத்து எழுதுவதா? வேண்டாமா? எதை எழுதுவது எதை விடுவது? களத்தை நாளாந்தம் அவதானித்தாலும் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லாத காரணத்தால் தவிர்த்து வந்தேன்.

பல சந்தர்பத்தில் நாம் கருத்து சொல்வதால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது? எனும் எண்ணமே எதையும் எழுத விடாது தடுத்துவிடுகிறது. அத்துடன் எதையாவது சொல்ல போய் நான் துரோகி பட்டம் வாங்கிவிடுவேனோ எனும் ஒரு பயம். இதே போன்ற பயமே பலரை மௌனிக்க செய்திருக்கிறது. விமர்சனங்கள் அற்று, கடந்த கால தவறுகளை படித்து சரி செய்யாது...... உலகை ஆட்டி படைக்கும் சில சக்திகளுடன் நமது நலனுக்காகவேனும் அனுசரித்து போகாது எமது நலனை வென்றெடுப்பது என்பது இலகுவான காரியமல்ல.

நாம் மோட்டு சிங்களவன் மோட்டு சிங்களவன் என்று சொல்லி சொல்லி நாம் மூட்டாளாகி நிற்கும் நிலமை.

சிங்களவனொ/ சிறி லங்கா அரசோ தமது காரியம் ஆக வேண்டுமா? இந்தியாவோடு கூட்டு, பாக்கிஸ்தானோடு கூட்டு, சீனாவோடு கூட்டு, ரஸ்யாவோடு கூட்டு, அமெரிக்காவோடு கூட்டு, இங்கிலாந்தோடு கூட்டு......... இன்னும் யார் யாருடன் தனது காரியம் ஆக கூட்டு சேரவேண்டுமோ கூட்டு சேர்ந்து தனது காரியத்தை சாதித்து கொண்டது மட்டுமில்லாமல், கூட்டு சேர்ந்தவர்கள் யாராவது தமக்கெதிர்காக ஏதும் செய்ய வெளிக்கிட்டால் அவர்களின் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அதையும் தந்திரமாக முறியடிக்க தெரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு அண்மைய ஐ நா சபை மனித உரிமைகள் பிரேரணை தோற்று போனது நல்ல உதாரணம்.

நாம் என்னடா என்றால் இன்றைய உலகின் போக்கை சரியாக எடை போட்டு அதற்கேற்ற வகையில் இனியாகிலும் சரியான வழியில் செயற்பட்டு ஈழத்தில் முகாம்களில் அல்லலுறும் மக்களின் அவலத்தை போக்கவும், சிறி லங்கா அரசுக்கு நாம் இருக்கும் நாடுகளின் அரசுகள் மூலம் ஏதாவது அழுத்தம் கொடுக்க செய்ய முடியுமா ? அதற்கான வழி வகைகள் எவை? என பார்ப்பதை விட்டு விட்டு யாருக்கு இன்னும் துரோகிபட்டம் குத்தலாம்? என்று தேடி அலைகிறோம்.

இதுவரை எமது மக்களுக்காக போராடியவர்ளுக்கும், போராடி இப்போது அரசின் கைகளில் சிக்கி தவிக்கும் போராளிகள், போராளிகளுடனே இணை பிரியாது கடைசி வரை இருந்த மக்களின் நலனையும் காக்க முற்படாது இப்போதும் தேவையற்ற புடுங்கு பாடுகளில் ஈடு படுவதும்

ஆயுதம் ஏந்தி போராட வேணும் என்று புலம் பெயர் நாடுகளில் இருந்து கருத்து எழுதி தீர்ப்பதும் அங்கு எஞ்சி இருக்கும் மக்களையும், போராளிகளையும் கொல்வதற்கு சமன்.

தொடர்ந்தும் நாம் விமர்சனங்களை எதிர் கோள்ளும் சக்தியற்றவர்களாக? விமர்சிப்பவர்கள துரோகி என அனைவரையும் மௌனிக்க செய்வதை தவிர்து, அந்த விமர்சனங்களை சீர்த்தூக்கி எமக்கு தேவையானதை எடுத்து, தேவையற்றதை தவிர்த்து......... எமது உரிமையை வெற்றெடுப்பது தான் முக்கியமானது.... அதுவே இதுவரை உயிர் நீத்த மாவீரர்களுக்கு தகுந்த அஞ்சலியாகவும் இருக்கும்.

குளக்காட்டன் அவர்களே நீங்கள் சற்று வித்தியாசமாக ஒரே விடயத்தை சொல்லியிருக்கிறீர்கள்!

எல்லாம் ஒரே சந்தை தான் ஆனால் விற்க்கப்படும் விதம் மட்டுமே வேறுபட்டுள்ளது. இப்போது நீங்கள்் சொல்லும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மக்கள் இருக்கின்றனரா? அதற்க்கு முதல் இந்த தலைப்பில் யார் எது பற்றி விமர்சனத்தை முன் வைத்தனர்? அவர் அவரவர் கருத்தை முன்வைக்கும் உரிமையும் சுதந்திரமும் உண்டு என்பதை மாற்றுக்கருத்தின்றி ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, ஒருவர் பின் ஒருவராக தலைவர் வீரச்சாவு, தலைவர் வீரச்சாவு என்று ஒப்்பாரி வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்வதற்க:கு பெயர் விமர்சனம் அல்ல.

இவையணைணத்தையும் எமக்கெதிரான பரப்புரைகளில் ஒன்றாகவே நான் பார்க்கின்றேன். ஏன் எனில் இன்று கனடாவில் தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெறும் போராட்டத்தில் பங்கு பற்றும் மக்கள் தொகை அதை மேலும் உறுதி செய்யும் என்று நம்புகின்றேன்.

புலிகளின் பின்னடைவு, மக்களின் இழப்பு, போராளிகளின் சரணடைவு இவை அணைத்துவே உண்மையாகவே இருக்கட்டும். இவை அனைத்தையும் தலைவரால் சரி செய்ய முடியும் என்று இன்னும் என்்னை போன்ற பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கை பொய் என்று சொல்லுமிவர்களிடம் அடுத்த கட்டம் பற்றிய தெளிவு உண்டா? இன்னும் தலைவரின் கட்டளைக்காக எத்தனையோ ஆயிரம் போராளிகள் காத்திருக்கின்றனர். அவர்களின் மனனதில் எந்த சலனமும் இல்லை. ஒரு மாதம் அல்ல பத்து வருடங்கள் கூட (சரணடைந்தவர்ககள் தவிர) அவர்கள் காத்திருக்கும் உறுதியை கொண்டிருக்கின்றனர். ஆனால் தேவை இல்லாது இங்கு இருக்கு செயற்ப்பாட்டாளர்கள் விமர்விப்பதும், ஊடகங்களை விமர்சிப்பதும், அதை விட மக்களின் உணர்வுகளுக்கு அப்பால் அவர்களை விமர்ச்ிப்பதும் எந்த விதத்தில் நியாயமாகும்?

கட்டுரையில் மறுப்பதற்கு எதுவுமே இல்லை. எம் தேசியத் தலைவரின் இழப்பை ஏற்றுக்கொள்ள எம் மனங்கள் மறுக்கின்றது அதன் வெளிப்பாடாக அவருக்கும் அவருடன் வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் போராளிகளுக்கும் நாம் செய்யவேண்டிய கடமையை செய்யாமல் இருக்கின்றோம். எமது வாழ்வுரிமைப் போராட்டம் எமது தலைவரும் தளபதிகளும் அற்ற நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறத

சரி தலைவர் எங்கோ இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் எத்தனை தளபதிகளையும் போராளிகளையும் இழந்திருக்கிறோம் ஏன் அவர்களுக்குத்தன்னும் எம்மால் ஒரு வீரவணக்கம் செலுத்த முடியவில்லை?

இதற்கு பதிலளித்தால், அதன் பின் இங்குள்ள பூசாரிகளின் இராஜபோக வாழ்வுகள் அஸ்தமனமாகி போய்விடும்!!! ஆகவே ....... இன்னும் ....ம், தளபதிகளும் இருக்கிறார்கள் ......... வன்னியில் 70% கட்டமைப்பு சிதறுறாமல் இருக்கிறது ......

Edited by Nellaiyan

நிழலி அண்ணா, உங்களுக்கு நிறை தெளிவாக கருத்து எழத தெரியுதே ஒழிய ஒழுங்காக மக்களின் மனங்களை அறிய முடியல்ல. நீங்கள் சொல்லுற உறுதி எத்தினைமக்களிட்ட ஏன் போராளிகளிட்ட இருக்கு என்பதை புரிந்து கொள்ள முயற்ச்சியுங்கள்.

தேசியத்தலைவர் வீரச்சாவடைந்தார் என்பது வேறு உயிரோடு ஒருக்கும் தலைவரை கொல்வது வேறு...!

மேன்மைதாங்கிய நீ்ங்கள் வாழும் கனடாவில் இருக்கும் சில அரசியல் ஞானிகள் ஒன்று சேர்ந்து அதற்க்கு எஸ்.பத்மநாதளை துணைக்கழைத்து செய்த நாடகங்களை நம்ப முடியாது. இவர்களின் நாடகங்களே நாளை தலைவருக்கு ஆபத்து என்றாகி விட்டால் அதை ஏற்றுக்கொள்ள இங்கு அவர்களின் பரப்புரைகளை நம்புவோர் தயரா? என்பது கேள்விகக்குறியே!

தலைவர் பற்றி செய்திகள் இன்னமும் அடங்கிய பாடில்லை. சாத்திரி அண்ணா சொல்வது போலவோ, சாந்தியக்கா ஆவேசப்படுவது போலவோ தலைவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய தேவை நமக்கில்லை. ஏன் எனில் அவர் இப்போதும் உயிரோருக்கிறார் என்பதை நம்பும் 95வீதமான ஈழத்தமிழர்களில் நானும் ஒருவவன்.

தலைவரை மோசம் செய்த சக்திகள் மீண்டும் நமக்குள் பிரச்சினைகளை உருவாக்கி விட்டு கூத்துப்பாக்கிறது. தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று ஆத்மாதத்மமாக நம்பும் யாரும் தலைலவர் வீரச்சாவடைந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதற்காக இல்லை அவர் மரணித்து விட்டார் என்பதை நீ ஏற்றுக்கொள் என்று யாரும் திணிக்க முடியாது.

நீங்கள் உங்கள் நம்பிக்கை மீது நம்பிக்கை கெரள்ளுங்கள் அதே நேரமம் மற்றறவர்களின் நம்பிக்கையை மழுங்கடிக்க வேண்டிய தேவையோ அவசியமோ இன்றில்லை. தலைவரின் வீரச்சாவு செய்தி கனேடிய தேசத்தில் ஈழம் தொடர்பான செயற்ப்பாடுகளில் எவ்வளவு முட்டுக்ககட்டையை போட்டு மக்களை குழுப்பியுள்ளது என்பது அதனுள்ளிலிருந்து பார்ப்போருக்கு நன்றாகவே புரியும்்.

நீங்கள் எல்லோரும் சும்மா விளையாட்டாய்... அல்லது சீரியசாய் எழுதலாம்.. ஆனால் அது எத்தனை போரின் நம்பிகக்கையை குலைக்கிறது என்பதை சிந்திக்க தவறாதீர்கள்...

சாந்தியக்கா... 10 யூரோவில் தீரும் பசிப்பிரச்சினை அல்ல இது. நாளும் பலியாடுகளாக இழுத்து செல்லப்படும் எம் உறவுகளின் நிலை பற்றியது. இன்றை கால கட்டத்தில் சோறு முக்கியமல்ல உயிர் முக்கியம். அந்த உயிரை காக்க உணவு முக்கியம் என்று எனக்்கும் தெரியுமம் அதே நேரம்....

எம் மக்கள் எதிரியின் குண்டுகளுக்கு இப்போதும் பலியாவது எத்தனை பேர் நினைவில் வைத்திருக்ககின்றீர்கள்...

சாத்திரி அவர்கள் தெண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுபவர் என்றால் அவருக்கு இவை பற்றி நன்நாகவே தெரியும். புளொட் அமைப்பு முதல் ஈ.பி.டி.பி வரை மட்டுமல்லாது வவுனியாலி் தெருச்சண்டியர்களாய் நின்றவர்கள் கூட இன்று எம் மக்களின் பெயரில் தான் பிழைப்பு நடக்கிறது.

அடிப்படையில் நான் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவன்... அந்த நகரோடு தினமும் தொடர்பு கொள்பவன் என்பதால் சில விடயங்கள் மற்றவர்களிலும் பார்க்க அதிகமாகவெ தெரிகின்றது.

பல விடயங்களை எம்மால் எழுத முடிவதில்லை.எழுத்தால் எழுதி அதை ஒரு செய்தியாக்கிட நாம் விரும்பவில்லை. தனக்கு நடந்த சம்பவத்தை தன் குடும்பத்திடம் சென்ன ஒரேகாரணத்துக்காக மறுநாள் தன் தங்கையை சிலரின் பசிக்கு இரையாக்கி கொண்டிருக்கும் அக்கா மார்களின், தங்ககள் குடும்பத்தவரை காக்க முடியாத கையாலகத்தனத்துடன் இருக்கும் இளைஞர்கள்... பற்றி கவலைப்படுங்கள்.

தலைவரைப்பற்றி ஆராட்சிகளை சற்றே ஒரு 2 வருடத்துக்காகவது தள்ளி வைக்குங்கள்... அதன் பின் நீங்களே தெளிவுறுவீர்கள் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது.

கள யதார்த்தத்தின் அடிப்படையிலும் மாற்றமடைந்து வரும் உலக அரசியல் ஒழுங்கினை கருத்திற்கொண்டும் துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து வன்முறையற்ற வழிகள் ஊடாக போராட உறுதி பூண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் ஒற்றுமையினையும் அவர்களின் அளப்பரிய ஆற்றல்களையும் அவர்களால் புலம்பெயர் தேசங்களில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நன்மதிப்பினையுமே தங்கள் ஆயுதங்களாக கையில் எடுத்துள்ளனர்.

இன்று நம் முன்னே பாரிய தேசியக் கடமை காத்துக் கிடக்கின்றது. நாம் மிகவும் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்படவேண்டியது மிகவும் அவசியமான தருணம் இது.

இக்கடமையினை முழுமையான பலத்துடனும் சிறப்புடனும் நிறைவேற்றுவதற்கு அவதூற்று பிரச்சாரங்களும் வதந்திகளும் தவறான செய்திகளும் இடையூறானவை.

இவற்றைப் புறம் தள்ளி நமது தாயகத்திற்கும் மக்களுக்குமான நமது கடமைகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்வோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.: தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன்

Edited by நிழலி

நான் இங்கு எழுதிய கருத்தை தனியே ஒரு தலைப்பில் வைக்கலாமா என எண்ணினேன். பின்னர் தனியே ஒரு தலைப்பை தொடங்கி அது கவனிப்பார் அற்று முடங்கி போவதை தவிர்க்கவே இந்த பகுதியில் எழுதினேன்.

எல்லாம் ஒரே சந்தை தான் ஆனால் விற்க்கப்படும் விதம் மட்டுமே வேறுபட்டுள்ளது. இப்போது நீங்கள்் சொல்லும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மக்கள் இருக்கின்றனரா? அதற்க்கு முதல் இந்த தலைப்பில் யார் எது பற்றி விமர்சனத்தை முன் வைத்தனர்? அவர் அவரவர் கருத்தை முன்வைக்கும் உரிமையும் சுதந்திரமும் உண்டு என்பதை மாற்றுக்கருத்தின்றி ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, ஒருவர் பின் ஒருவராக தலைவர் வீரச்சாவு, தலைவர் வீரச்சாவு என்று ஒப்்பாரி வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்வதற்க:கு பெயர் விமர்சனம் அல்ல.

தலைவர் வீரச்சாவடைந்து விட்டாரா? இல்லை சூழ் நிலைகாரணமாக தலை மறைவாக இருக்கிறாரா என்ற விடயத்தை பற்றி நான் எந்த ஒரு கருத்தையும் சொல்லவும் இல்லை. சொல்ல போவதுமில்லை. அதே போல தலைவருக்கு வீர வணக்கம் செய்வதா? இல்லை அவர் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் விர வணக்கம் செய்யாது இருப்பதா என்பது அவரவர் நம்பிக்கையின் பாற்பட்டது. அதை நான் விமர்சனம் என்று கருதவும் இல்லை. அதை தான் விமர்சனம் என்று கருதி மேலே சொன்ன கருத்துக்களை எழுதவும் இல்லை. நீங்கள் சொல்வது போலவே தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்வதை 2 வருடம் தள்ளி வைத்து விட்டு இப்போது எது தேவையோ அதை செய்ய ஒன்று பட வேண்டும் என்பதே நல்லதாக இருக்கும் என கருதுகிறேன்.

என் கருத்தின் அடி நாதமே எதை வேறு. அதை புரிந்தவர்கள் எடுத்துகொள்ளலாம் இல்லாதவர்களுக்கு எனக்கு என சொல்வது என்று தெரியவில்லை.

யாருக்கும் துரோகி பட்டம் கொடுப்பதை தவிருங்கள்...... சொல்லும் கருத்தை உள்வாங்கி நல்லதா? கெட்டதா என ஆராய முற்படுங்கள்.

இன்றைய தேவை எமது போராட்டத்தை மாறும் உலக சமன் பாடுகளுக்கு ஏற்ப உலகினை ஆட்டி படைக்கும் சக்திகளுடன் முட்டி மோதாத வகையில் எவ்வாறு எடுத்து செல்வது என்பதே.....

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்கிறாரா இல்லலையா என்பது அவரவர் மனப்பக்குவத்திற்கேற்ப நம்பவேண்டிய விடயம்.

நகத்தாலுரிக்கக்கூடிய பனங்கிழங்கை ஆப்பு வைத்துப் பிழக்க வேண்டியதில்லை. தலைவரின் மனைவி பிள்ளைகள் உயிரோடுதான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இதுபற்றித் தெரியாமல் இராது. அவர்களின் உறவினர்கள் அனைவரும் தமிழர்களே. முழுப் பூசணிக்காய் சோற்றுக்குள் புதைக்கப்படுவதும் அதைப்பார்த்து வாய்பிளந்து தமிழினம் நிற்பதும் அவசியமற்ற விடயங்களாகும். தலைவரின் (தலை) மறைவை நாசூக்காக எடுத்துச் சொல்லிவிட்டு அதுபற்றிய வாதப் பிரதிவாதங்களைத் தவிர்த்து எம் இனமானத்தை இதுவரை காத்த மாவீரர் புகழ் போற்றி போராட்டத்தைப் புதிய பரிமாணங்களில் எடுத்துச் செல்வதே இன்றைய தேவையாகும். தலைவரின் தாகம், மாவீரர்தாகம், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். அதுவே எமது எமது உயிர் மூச்சாகுக.

திசை திருப்ப யாராவது முனைந்தால் அவர்கள் வசப்பட்டுப் போயிருக்கும் தேசியச் சொத்துக்களையிட்டுக் கவனம் செலுத்துக.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லும் பசியை எவ்வவாறு போக்க போகின்றீார்கள்? வவுனியாவில் ள்ள முகாம்கள் தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் வழங்கப்படாத மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகவா? அல்லது கையாலகத்தனமாக நீதியை ஆநீதியின் பக்கம் வைத்திருக்கும் நீதவான் ஊடாகவா? நீங்கள் முகாம்களுக்கு புலத்திலிருந்து ஏதாவது செய்ய வேண்டுமெனில் குறைந்தது 4 பேருக்காவது கையூட்டு வழங்கியே தீரவேண்டும்.

அவர்களும் தமிழர்கள் தான்!

முள்ளிவாய்க்கால் எம் கைகயில் இருக்கும் போதே நாம் அந்த மக்களுக்கு உதவ ஆரம்பித்தோம்...இன்றும் உதவுகின்றோம். ஆனால் எந்த அமைப்பின் பெயரிலும் உதவ முடியாத நிலை. எமது தொண்டர்் ஒருவர் மதவாச்சியில் வைத்து கனேடிய கடச்சீட்டு வைத்திருந்தார் என்பதால் திருப்பி அனுப்பபட்டார். இருந்தும் வேறு வழிகளில் (மீண்டும் கையூட்டு) உட்சென்று முகாம்களிற்குள் சென்று நிலமையை அறிந்த நாம் ஒரு முகாம் முழுமைக்கு பாரமெடுக்க தயராய் இருந்த போதும் ( கனடாவில் தரோகி ஏன்றும், அரசுக்கு ஆதரவானவர்கள் என்றும் தேசியவாதிகள் கூறிய போதும்) அந்த வேண்டுகோள் இலங்கை அரசால் மறுதலிக்கப்பட்டது. அது மட்டுமன்றி எதுகும் செய்ய முடியாத கையாலாகத்தனத்துடன் அரசாங்க அதிபர்! இரு சிங்கள அரச அதிபர்களே அகதிமுகாம்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கின்றின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

பறவைகள் கேள்விப் பட்ட எல்லாம் நானும் கேள்விப் பட்டேன். ஆனால் பறவைகள் போல் இல்லாமல் இங்கே பகிரங்கப் படுத்துகிறேன். புலம் பெயர் தமிழர்கள் அவதானமாக இருக்க இது உதவும்:

முகாமுக்குள் இருக்கும் உறவுகளுக்கு நாங்கள் அனுப்பும் எதுவும் நேரடியாகப் போய்ச் சேர வாய்ப்பில்லை. அது வவுனியா செயலகம் ஊடாகச் செல்கிறது. அந்த வழியில், உணவுப் பாசல் முதற்கொண்டு வேறு பொருட்கள் வரை முகாமுக்குச் செல்லாமல் வெளியே விற்கப் பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. வவுனியா செயலக அதிகாரிகள் வேண்டுமென்று செய்கிறார்களா அல்லது பயத்தினாலா என்று தெரியவில்லை. ஆனால் இந்த கீழ்த் தரமான திருட்டுக்கு அவர்களும் ஒத்துழைக்கிறார்கள் என்றே எனக்குக் கிடைக்கும் தகவல் சொல்கிறது. வெளியார் ஏதாவது அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த அன்பளிப்பை அரசு வழங்க வேண்டிய நிவாரணத்தில் சேர்த்து விட்டு நிவாரணத்தில் அந்தப் பங்கை தங்கள் பொக்கற்றில் போட்டுக் கொண்டு கணக்குக் காட்டுகிறார்கள். நூறு பேருக்கு கூடுதல் உணவு/உடை கிடைக்கட்டுமே என்று ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு உண்மையில் அந்த நூறு பேருக்குக் கிடைப்பதில்லை என்பதே உண்மை. வேறு சிலர் முகாம்ளுக்குள் நுழைய தங்களுக்கு இருக்கும் அனுமதியைப் பயன் படுத்தி முகாம் வாசிகளிடம் மலிவு விலைக்கு தங்க நகைகள் வாங்குவதில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், இந்த மக்களையும் புலம் பெயர் மக்கள் மத்தியில் இருக்கும் கடமையுணர்வையும் பயன் படுத்தி ஒரு பெரிய வியாபாரமே நடக்குது வவுனியாவில். அதனால் நாங்கள் சும்மா இருந்து விடவும் முடியாது. ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு கட்டுப் படுத்தப் பட்ட அளவில் உதவி செய்ய அனுமதி இருக்கிறது. அவர்களுக்குக் கொடுக்கிற உதவிகள் உறவுகளுக்கு சுவற வாய்ப்பு உண்டு. கத்தோலிக்க திருச்சபை கன்னியாஸ்திரிகள் வைத்திய சாலையில் இருப்போருக்கு நேரடியாக உதவ அனுமதி உண்டு. அவர்கள் மூலமும் கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கத்தோலிக்க திருச்சபை கன்னியாஸ்திரிகள் வைத்திய சாலையில் இருப்போருக்கு நேரடியாக உதவ அனுமதி உண்டு. அவர்கள் மூலமும் கொடுக்கலாம்.

பரவாயில்லை, இதுகளாவது இப்ப மனசாட்சியுடன் நடந்து கொள்ளுதுகளா?

நல்லது தான்.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உங்களை தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லை...நான் உங்களை குறைகூறவும் இல்லை...பொதுவாக எனது கருத்தை முன்வைத்தேன். தனிப்பட முறையில் ஒருவரை தாக்குவது கருத்துகள விதிகளுக்கு முரணானது. யாரையும் நான் இங்கு துரோகி ஆக்கவில்லை....எனது கருத்துக்கள் எப்போதும் வெளிப்படையானவை ஒளிவு மறைவு அற்றவை...

'தொப்பி உங்களுக்கு அளவு எண்டா போட்டுகொளுங்கோ..."

அப்ப சரி தொப்பி எனக்கு அளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிறுவுதல்களில் நேரத்தை கழிக்காமல் அடுத்த கட்டத்தை எண்ணுவோம். நினைத்துப்பார்க்க முடியாதவையெல்லாம் நடந்து முடிந்து விட்டது. எஞ்சியவர்களையாவது பாதுகாப்போம்.

எல்லோரையும் கூட்டிச்செல்வது சிரமம் என்றால் எல்லோராலும் நம்பப்பட்டவர்கள் நம்பியவர்களுக்குச் செய்தது மோசமல்லவா. இத்தனை காலமும் தங்களை இந்த விடுதலையென்ற தீயுக்கள் ஆயிரமாயிரமாய் அழித்தவர்களும் அதை நம்பிப் பின் சென்றவர்களும் பாதுகாக்கப்பட முடியாதளவுக்கு பலியெடுக்க விட்டது நம் எல்லோரின் துரோகமும்தான்.

தலைவர் இறந்துவிட்டார் என்று திரும்ப திரும்ப எழுதுவதுதான் மீதியுள்ளோரை காப்பாற்றுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா, உங்களுக்கு நிறை தெளிவாக கருத்து எழத தெரியுதே ஒழிய ஒழுங்காக மக்களின் மனங்களை அறிய முடியல்ல. நீங்கள் சொல்லுற உறுதி எத்தினைமக்களிட்ட ஏன் போராளிகளிட்ட இருக்கு என்பதை புரிந்து கொள்ள முயற்ச்சியுங்கள்.

தேசியத்தலைவர் வீரச்சாவடைந்தார் என்பது வேறு உயிரோடு ஒருக்கும் தலைவரை கொல்வது வேறு...!

மேன்மைதாங்கிய நீ்ங்கள் வாழும் கனடாவில் இருக்கும் சில அரசியல் ஞானிகள் ஒன்று சேர்ந்து அதற்க்கு எஸ்.பத்மநாதளை துணைக்கழைத்து செய்த நாடகங்களை நம்ப முடியாது. இவர்களின் நாடகங்களே நாளை தலைவருக்கு ஆபத்து என்றாகி விட்டால் அதை ஏற்றுக்கொள்ள இங்கு அவர்களின் பரப்புரைகளை நம்புவோர் தயரா? என்பது கேள்விகக்குறியே!

தலைவர் பற்றி செய்திகள் இன்னமும் அடங்கிய பாடில்லை. சாத்திரி அண்ணா சொல்வது போலவோ, சாந்தியக்கா ஆவேசப்படுவது போலவோ தலைவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய தேவை நமக்கில்லை. ஏன் எனில் அவர் இப்போதும் உயிரோருக்கிறார் என்பதை நம்பும் 95வீதமான ஈழத்தமிழர்களில் நானும் ஒருவவன்.

தலைவரை மோசம் செய்த சக்திகள் மீண்டும் நமக்குள் பிரச்சினைகளை உருவாக்கி விட்டு கூத்துப்பாக்கிறது. தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று ஆத்மாதத்மமாக நம்பும் யாரும் தலைலவர் வீரச்சாவடைந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதற்காக இல்லை அவர் மரணித்து விட்டார் என்பதை நீ ஏற்றுக்கொள் என்று யாரும் திணிக்க முடியாது.

நீங்கள் உங்கள் நம்பிக்கை மீது நம்பிக்கை கெரள்ளுங்கள் அதே நேரமம் மற்றறவர்களின் நம்பிக்கையை மழுங்கடிக்க வேண்டிய தேவையோ அவசியமோ இன்றில்லை. தலைவரின் வீரச்சாவு செய்தி கனேடிய தேசத்தில் ஈழம் தொடர்பான செயற்ப்பாடுகளில் எவ்வளவு முட்டுக்ககட்டையை போட்டு மக்களை குழுப்பியுள்ளது என்பது அதனுள்ளிலிருந்து பார்ப்போருக்கு நன்றாகவே புரியும்்.

நீங்கள் எல்லோரும் சும்மா விளையாட்டாய்... அல்லது சீரியசாய் எழுதலாம்.. ஆனால் அது எத்தனை போரின் நம்பிகக்கையை குலைக்கிறது என்பதை சிந்திக்க தவறாதீர்கள்...

சாந்தியக்கா... 10 யூரோவில் தீரும் பசிப்பிரச்சினை அல்ல இது. நாளும் பலியாடுகளாக இழுத்து செல்லப்படும் எம் உறவுகளின் நிலை பற்றியது. இன்றை கால கட்டத்தில் சோறு முக்கியமல்ல உயிர் முக்கியம். அந்த உயிரை காக்க உணவு முக்கியம் என்று எனக்்கும் தெரியுமம் அதே நேரம்....

எம் மக்கள் எதிரியின் குண்டுகளுக்கு இப்போதும் பலியாவது எத்தனை பேர் நினைவில் வைத்திருக்ககின்றீர்கள்...

சாத்திரி அவர்கள் தெண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுபவர் என்றால் அவருக்கு இவை பற்றி நன்நாகவே தெரியும். புளொட் அமைப்பு முதல் ஈ.பி.டி.பி வரை மட்டுமல்லாது வவுனியாலி் தெருச்சண்டியர்களாய் நின்றவர்கள் கூட இன்று எம் மக்களின் பெயரில் தான் பிழைப்பு நடக்கிறது.

அடிப்படையில் நான் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவன்... அந்த நகரோடு தினமும் தொடர்பு கொள்பவன் என்பதால் சில விடயங்கள் மற்றவர்களிலும் பார்க்க அதிகமாகவெ தெரிகின்றது.

பல விடயங்களை எம்மால் எழுத முடிவதில்லை.எழுத்தால் எழுதி அதை ஒரு செய்தியாக்கிட நாம் விரும்பவில்லை. தனக்கு நடந்த சம்பவத்தை தன் குடும்பத்திடம் சென்ன ஒரேகாரணத்துக்காக மறுநாள் தன் தங்கையை சிலரின் பசிக்கு இரையாக்கி கொண்டிருக்கும் அக்கா மார்களின், தங்ககள் குடும்பத்தவரை காக்க முடியாத கையாலகத்தனத்துடன் இருக்கும் இளைஞர்கள்... பற்றி கவலைப்படுங்கள்.

தலைவரைப்பற்றி ஆராட்சிகளை சற்றே ஒரு 2 வருடத்துக்காகவது தள்ளி வைக்குங்கள்... அதன் பின் நீங்களே தெளிவுறுவீர்கள் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது.

மறைப்பது என்று முடிவு செய்தால் அதை மறைபதற்கும் முயற்சி செய'ய வேண்டும். சில முக்கியமானவர்களின் கருத்துக்கள் ஊடக பேட்டிகள் என்பன காலத்தின் தேவை. அதை நாம் விமர்சனம் செய்யலாகாது. ஊதாரணத்திற்கு இராணுவ பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் மடுவை நோக்கி இராணுவம் முன்னேறிய போது சொன்னார் மடுவை இராணுவம் கைபற்றினால் நாம் மதவாச்சியில் நிற்போம் என்று. அது காலத்தின் தேவை அதற்காக அவரை சாட முடியுமா? இது வாரலாறு காணாத துரோகங்களுக்கு முகம் கொடுக்கும் போர் ஆகவே விமர்சனங்களை தயவு செய்த சிந்தித்து வையுங்கள் என்பது என்னுடை தாழ்ந்த கோரிக்கை. எல்லோரையும் சாடும் நாம் இத்தனை துரோகங்களுக்கு பிள்ளையார் சுளி போட்ட நோர்வேயை யாரும் சாடவும் இல்லை எமது புலம்பெயர் அதிரடி ஆய்வாளர்கள் கண்ணுக்கு அது தெரியவும் இல்லை. காரணம் யாபரும் அறிந்ததுதான் ஆய்வாளர்களின் அறிவு அவ்வளவுதான். காலத்தின் சதியில் முழுதாக வீழாமல் ஒர நகர்வு நடப்பது தெளிவாக தெரிகின்றது. அதுவே தற்போதைய சமிஞை. ஆனால் அதிரடி ஆய்வாளர்கள் விடுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எதிரில் இருந்த அனைவருக்கும் துரோகி, ஒட்டுக்குழு , துரோகக்கும்பல், துணை இராணுவக்குழு என அனைத்து பட்டங்களும் வசவுகளும் வாரி வழயங்கியாகி விட்டது. ஏன் எதற்கு என்று கேட்காமல் நாங்களும் அழைத்துப்பழகி விட்டோம்

இப்போது வீழ்ந்தார் ? வீழ்த்தப்பட்டார் ? வாழ்ந்தார் ? , வாழ்கிறார் ? , என்ற வாதப்பிரதி வாதங்களுடன் துரோகி , விலைபோவிட்டான் என்ற புதுப்பட்டங்களை வழங்கத் தொடங்கி விட்டோம்

யாரும் மன்னிக்கவோ, மன்னிப்புக் கேட்கவோ தயாரில்லை. கடந்த கால தவறுகளை ஏற்று நிகழ்காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை வெல்வதே

ஈழக் கனவை தாங்கி ஈழத்தின் விடிவிற்காய் வீரமரணம் அடைந்த அனைத்து விடுதலை போராளிகளுக்கும் , பொதுமக்களுக்கும்

நாம் செய்யக் கூடிய மிகப் பெரிய அஞ்சலி

இனியும் பிரிவு வேண்டாம்

ஐக்கியப்டுவோம் , கனவுகளை நனவாக்குவோம்

நீங்கள் எதையோ சொல்ல வருகின்றீர்கள்.....? ஆனால் முழுமையாக சொன்னால்தானே எமக்கு புரியும்.

துரோகிகளையும்...... ஒட்டுக்குழுக்களையும் நாம் விடுதலை போராளிகள் என்று அழைத்திருக்க வேண்டும் என்பது உங்கள் ஆசைபோல் உள்ளது. நாம் அழைத்து என்ன பலன் ஐயா? உண்மை உறங்கிடுமா? நீங்கள் சொல்வதுபோல் பார்த்தால் யாரையும் நான் அழைக்க வேண்டிய அவசியமில்லை. நானே ஒரு பெரிய வழிகாட்டி இந்த உலகிற்கு....... அந்த பன்றிகளுக்கு அத்தனை தகுதி இருப்பின் இந்த தகுதி எனக்கிருப்பதில் எந்த குறையுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் தற்போது 24 மணிநேரமும் மனித இறைச்சிக்கடை திறந்து வைக்கப்படுள்ளதாம்.

புலம்பெயர் மக்கள் விரும்பினால் சிறுநீரகம் மற்றும் முக்கியமான மனித உதிரிப்பாகங்கள் தேவையாயின் சிங்கள-டமிழ் முகவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

10 000 சரண் அடைந்த போராளிகள் தடுப்பு முகாம்களில்.

16 17 18 19 திகதிகளில் பல தளபதிகள் வீரமரணம்

குறித்த திகதிகளில் புலிகளின் வசம் இருந்த கட்டுபாட்டு பிரதேசம் வெறும் 2சதுர கிலோமீற்றர்கள்

18ம் திகதி இரவு நந்திகடலுடாக ஊடறுத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்த 70 வரையிலான புலிகள் மரணம்

19ம் திகதி தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி புலிதேவன் ரமேஸ் உட்பட அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் பலி ( பின்னைய தகவல்கள் அவர்கள் சரணடைய வெள்ளை கொடியுடன் சென்றபோது கொல்லபட்டார்கள்)

19ம் திகதி தலைவரின் இறந்த உடலை கைபற்றியதாக ஸ்ரீலங்கா - இந்தியா கூட்டு அறிவிப்பு ( முதலில் அன்புலன்ஸ் வாகனத்தில் தப்பி செல்ல முயற்சித்தார். பின்பு முதல்நாள் இரவு நந்திகடலுடாக முயற்சி செய்த போது கொல்லபட்டார்)

ஸ்ரீலங்காவை பாதுகாக்க மேலும் 1 00 000 இராணுவம் தேவை ஸ்ரீலங்கா இராணுவ தளபதி நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ( ஐந்து நாட்களின் முன்பு)

6 மாதங்களுக்கு முன்பே முழுமையாக கைபற்றபட்ட கண்டிவீதி இராணுவத்தின் வரலாற்று பயணம் ஒன்றுடன் அப்படியே கிடக்கின்றது.

அம்பாறையில் புலிகள் தாக்குதல் 2 சிறப்பு படை இராணுவத்தினர் பலி ( இராண்டுநாள் முன்பு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. காசே தான் கடவுளடா! காசுக்காக ராஜபக்சேவுக்கும் கவி பாடும் கூட்டமடா!

2. யாரோ ஒருவர் எழுதும் (குழப்பும்) ஆரய்ச்சி?? கட்டுரைக்கும், ஆராயாமல் கருத்கெழுதும் கூட்டமடா!

3. அரை நூற்றாண்டு போராட்டத்தை அரை நொடியில் அழிக்கும் சூழ்ச்சியடா! ஆரய்ச்சி கட்டுரையடா!

4. புரிந்து கொள்ளடா! மனம் தெளிந்து நில்லடா! நண்பா! புரிந்து கொள்ளடா! மனம் தெளிந்து நில்லடா!

5. உன் நாடு உன் கையில் வந்து சேரும் வரை, துணிந்து நில்லடா! மனம் தெளிந்து நில்லடா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.