Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயோதிபர் மடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

.

  • Replies 161
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கட்டிளம்காளையாக இருந்தபோது நடந்த சுகமான அனுபவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

emoticon-char-004.gifemoticon-char-004.gifemoticon-char-004.gifemoticon-char-004.gifemoticon-char-004.gif:D:lol::):D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இனி வாழ்க்கியில இரவில இஞ்சாலிப்பக்கம் வரமாட்டேன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்ல கூடாது ரொம்ப.........நல்லாயிருக்கு ..... தமிழும் கலையும் வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்

.

சும்மா....... சொல்லக் கூடாது ,

மீனாவுக்கு இருவது வயசு எண்டு சொல்லேக்கை நானும் நம்பேலை.....

நான், மீனாக்கு நாப்பது வயசு தாண்டி இருக்கும் எண்டு நினைச்சன்.

மீனாவின் அழகின் ரகசியம் என்னவோ.....

அதுக்கு... என்ன... பாவிக்கிறவ......

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் கிணத்தடி

குளக்கரையை ஒருக்கால் நினைச்சுப்பாத்தன் :)

இனி வாழ்க்கியில இரவில இஞ்சாலிப்பக்கம் வரமாட்டேன் :)

பாவம் சஜிவன் என்னத்தையோ பார்த்துப் பயந்து போய்ட்டார் போல... குசா அண்ண, என்னத்தைக் காட்டி பயப்பிடுத்தினீங்கள்? :mellow::)

ஊர் கிணத்தடி

குளக்கரையை ஒருக்கால் நினைச்சுப்பாத்தன் :)

வயோதிப மடத்தாக்கள் பார்கிற பாட்டா இது... என்னை மாதிரி இளந்தாரிகளுக்குத்தான் இந்தப் பாட்டுச் சரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயோதிப மடத்தாக்கள் பார்கிற பாட்டா இது... என்னை மாதிரி இளந்தாரிகளுக்குத்தான் இந்தப் பாட்டுச் சரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை,

சும்மா சொல்லக்கூடாது.எல்லா இணப்புகளையும் நான் பார்க்கவில்லை.

ஆனாலும் இந்த கடைசி இரண்டு இணைப்புக்களும் என் கண்களைக் குளமாக்கி விட்டன.

ரசனையுடன் பாடிய அந்த இரண்டு உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

வாத்தியார்

..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kumarasamyy-2.jpg

கர்ப்பவதிகளுக்கு

கிருபானந்த வாரியாரின் அறிவுரை

தலைசிறந்த ஆன்மீகவாதியும் தன் தமிழ்ப் பேச்சால் உலகத் தமிழர்களைக் கவர்ந்த உன்னதமானவருமான திருமுருக கிருபானந்தவாரியார் தன் ஆன்மீகச் சொற்பொழிவுகளில் மக்களின் அன்றாட நிகழ்வுகளை கலந்து சொல்வதில் அவருக்கு நிகர் அவர்தான்.

ஆன்மீகம் மட்டுமே மனிதனை உயர்த்தாது, ஆரோக்கியமான உடலும் ஆன்மீகத்திற்கு முக்கியம் என்று கூறுவார். அவருடைய அறிவுரைகள் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும்.

மருத்துவ ரீதியாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர் கூறிய அறிவுரைகள்.

· கர்ப்பவதிகள் தினசரி பசும்பாலில் நல்ல குங்குமப்பூ கலந்து அருந்தினால், சிகப்பான குழந்தை பிறக்கும். சுகப் பிரசவம் ஆகும்.

· கர்ப்பவதிகள் தினசரி ஆரஞ்சுப் பழரசம் அருந்தினால் அழகான குழந்தை பிறக்கும்.

· மேடு பள்ளமாகவும், கடினமாகவும் உள்ள இடங்களில் இருத்தலும், படுத்தலும் கூடாது.

· உசிதமில்லாத உடற் பயிற்சிகள் செய்யக் கூடாது.

· அதிக உஷ்ணமுள்ள பதார்த்தங்களை உண்ணக் கூடாது. உடம்பில் யாதொரு அடியும் படக்கூடாது. பயம் உண்டாகக் கூடிய இடங்களைப் பார்க்கக் கூடாது.

· மிகக் கடுஞ் சொற்களைக் கேட்பது கூடாது. மிகவும் களைப்பைக் கொடுக்கக்கூடிய வாகனங்களில் செல்லக் கூடாது.

· மேல்நோக்கிப் படுத்தால் குழந்தையின் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிக் கொள்ளும்.

· இரவில் சஞ்சாரம் செய்தால் குழந்தைக்கு சித்த பிரம்மை உண்டாகும்.

· சண்டை கலகங்களில் ஈடுபட்டால் குழந்தைக்கு காக்கா வலிப்பு ஏற்படும்.

· சதா வருத்தத்துடன் உள்ள வர்களுக்கு பயப்படும் சுபாவம் உள்ள குழந்தை பிறக்கும்.

· கர்ப்ப காலத்தில் பிறருக்கு கெடுதியை நினைத்தால் பிறக்கும் குழந்தை பிறரை இம்சிப்பவனாகவும் பொறாமை உள்ளதாகவும் இருக்கும்.

· கர்ப்ப காலத்தில் சதா தூங்கிக்கொண்டே இருந்தால் பிறக்கும் குழந்தை சோம்பல் புத்திகுறைவு, அக்கினி பலம் குறைவு ஆகிய இவைகளோடு இருக்கும்.

· மதுபானம் கர்ப்பகாலத்தில் குடித்தால், பிறக்கும் குழந்தை சஞ்சல புத்தி உடையவனாக பிறக்கும்.

· இனிப்பு அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை சர்க்கரை வியாதி, ஊமைத்தன்மை, அதிக பருமன் ஆகியவை உண்டாகும்.

· அதிக புளிப்பு சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு இரத்த பித்தம், தோல், கண் வியாதிகள் ஏற்படும். கசப்பு அதிகம் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை உடம்பு உலர்ந்தும் பலம் குன்றியதுமாகவும் இருக்கும். துவர்ப்பு அதிகம் சாப்பிட்டால் கருத்த மேனியும் பொருமல் வியாதியும் வாத ரோகங்களுடைய குழந்தை பிறக்கும்.

நக்கீரனிலிருந்து.......

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா. :rolleyes: ............எப்போது குழந்தை ஆனீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

mag_betel-01.jpg

Betel_Nuts_Slices.JPG1.1204957920.xpanx-leaves--and-chewing-betel.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா! எல்லாம் மிக நன்றாக இருக்குது! தொடரட்டும் நல வாழ்த்துக்கள்! :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.