Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் நடந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் நடந்தது

நான் அவுஸ்த்திரேலியாவிற்கு வந்தது முதல் இதுவரையில் தமிழ்ப் படம் பார்க்கத் திரையரங்கிற்குப் போனது கிடையாது. ஆனால் ஓரிரு ஆங்கிலப்படங்களுக்கு மகளைக் கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறேன்.

இம்முறை எமது நண்பர் ஒருவர் ராவணன் படம் பார்க்கலாம், வருகிறீர்களா என்று கேட்டுக்கொண்டதால், சரி, ஞாயிற்றுக்கிழமைதானே , சரி, என்னதான் மணிரத்திணம் சொல்கிறார் என்று பார்ப்போமே என்று மனைவியையும் மகளையும் கூட்டிக்கொண்டு திரையரங்கிற்குப் போனேன்.

திரையரங்கின் வாயிலில் கூட்டம் அலைமோதியது. எல்லாம் தமிழ் முகங்கள். 50% வீதம் தமிழ்நாடென்றால் மீதி ஈழத்தைச் சேர்ந்தவர்கள்.

படம் ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கியது. விசில்கள், கைதட்டல்கள் என்று இனம்புரியாத எரிச்சலைக் கொண்டுவந்தது அப்போழுது.

படம் தொடங்கி இடைவேளை விட்டார்கள். அதன்பிறகுதான் ரகளையே தொடங்கியது. எங்கோ வெளியில் இருந்து ஒரு கூட்டம் கடும் இரைச்சலோடு திரையரங்கினுள் நுழைந்தது. நுழைந்து உள்ளிருந்த சுமார் 6௭ இளைஞர்களோட்டு உச்ச ஸ்த்தாணியில் வாக்குவாதப்பட ஆரம்பித்தது. எவர் பேசுகிறார், எவருடன் பேசுகிறார் என்று தெரியாத திரையரங்கின் இருட்டில் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் தவழ்ந்தன.ஒருவாறு இருபக்கத்திலும் சிலர் ஆளாளை இழுத்துப்பிடிக்க கூட்டம் அமைதியாக வெளியேறியது. அப்பாடா, நிம்மதியாகப் படம் பார்க்கலாம் என்று எல்லோரும் ஆசுவாசப்பட்டுக்கொண்டிருக்க மீண்டும் அந்தக் கூட்டம் உள்ளே நுழைந்து அங்கிருந்த அந்த இளைஞர் கூட்டத்தை ச்சரமாரியாகத் தாக்கத் தொடங்கியது. எதற்கு அடிக்கிறார்கள், எவர் அடிக்கிறார்கள், அடிவாங்குபவர்கள் யாரென்றுக்குடத் தெரியவில்லை. ஆனால் எவருக்கோ விழும் அடியின் அகோரம் திரையரங்கு முழுவதும் கேட்டது.

பொறுமையிழந்த எனது நண்பர் தனது கைய்யடக்கத் தொலை பேசியில் போலீஸைக் கூப்பிட்டார். சில நிமிடங்களில் திரையரங்கிருக்கும் அந்த தொடர்மாடி கட்டிடத்தின் காவல் அதிகாரிகள் வந்தார்கள். உல்லே வந்து அந்த இளைஞர்களைக் கூட்டிச் சென்றுவிட்டார்கள். அதன் பிறகு எந்தச் சத்தமுமில்லை. ஆனால் அதற்குப்பின்னர் படம் பார்க்கும் மனோநிலை இருக்கவில்லை. யாரிந்த இளைஞர்கள், ஏன் அடித்தார்கள், யார் அடிவாங்கியது என்கிற கேள்விகல்தான் ஓடிக்கொன்டிருந்தது.

ஒருவாறு படம் முடிந்து வெளியே வந்தோம். வாசலில் சில இளைஞர்கள், உல்லிருந்தவர்கள் என்று நினைக்கிறேன், கண்க்கள் சிவந்து, வீங்கி, முகத்தில் அடி வீக்கங்களுடன் நிற்க அருகில் அந்தக் காவல் அதிகாரிகள்.

கார் பாக்கினுள் வந்த பின் எனது நண்பரிடம் என்ன நடந்தது என்று கேட்டேன்." உள்ளேயிருந்தவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களாம், வெளியே இருந்து வந்து தாக்கியவர்கள் ஈழத் தமிழர்களாம். முன்னர் நடந்த வாக்குவாதத்தின் தொடர்ச்சிதான் உள்ளே நடந்ததாம்" என்று சொல்லி முடித்தார்.

அடக் கடவுளே, என்ன நடக்கிறது இங்கே?? அண்ணனும் தம்பியும் மோதுப்படுகிறோமே!!! இன்று எமக்காக குரல் கொடுக்கும் எமது சொந்த இனத்துடனேயே அடிபாடா?? இது எங்கே போய் முடியப் போகிறது?? என்ன செய்கிறோம் என்று சிறிது சிந்தனையுமில்லமலா நாம் செயல்ப்படுகிறோம்??

நினைக்கவே வேதனையாக இருக்கிறது.

ஒன்று மட்டும் முடிவானது, தமிழகத்துத் தமிழனையும் விட்டால் எம்மைக் கேட்க நாய்கூடக் கிடையாது.

எமது வீரத்தை சிங்களவனுடன் காட்டுவோம், முடிந்தால் வட இந்திய நாய்களுடன் காட்டுவோம், எமது அண்ணன் தம்பிகளுடம் தயவுசெய்து வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை.. பிறகு என்ன செய்யிறது

அனுபவத்தை பகிர்ந்து கொண்டதில் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கம் தோழர் ரகுநாதன்... :(:lol:

"முடிந்தால் எமது வீரத்தை சிங்களவனிடம் காட்டுவோம் அல்லது வட இந்திய நாய்களிடம் காட்டுவோம்"

இப்படி எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை? இந்த மனப்பானமை தான் எங்களை முள்ளிவாய்க்காலில் மண்டியிட வைத்தது.புலம் பெயர்ந்தும் சிவிலைசாகாத இனம் எங்கள் இனம் மட்டுமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:( நீங்கள் எழுதும் கருத்துக்களுக்காக நீங்களே வெட்கப்படாத போது நான் வெட்கப்பட வேண்டிய எந்த அவசியமுமில்லை. எங்களை அழித்த அந்த இரு நாய்களையும் அடிப்பதில் தவறில்லை. வட இந்திய நாய்கலை இங்கே வெள்ளைகள் போட்டு உதைக்கும்போது நான் அடைந்த திருப்தியிருக்கிறதே...அப்படியொரு திருப்தி !!!

எமது வீரத்தை சிங்களவனுடன் காட்டுவோம், முடிந்தால் வட இந்திய நாய்களுடன் காட்டுவோம், எமது அண்ணன் தம்பிகளுடம் தயவுசெய்து வேண்டாம்.

இது தான் எனது கருத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் அனுபவத்தையும் கருத்தையும்புரிந்துகொள்ள முடிந்தாலும்.....

ராவணன்

இன்னொரு கோணத்தில் பார்க்கப்படணும் என்பது பரவலான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

உப்படி அடி பட உவைக்கு எப்படித் தான் மனசு வருது... :lol:

ரகு அண்ணை சொன்னது போல் எங்கட வீரத்தை சிங்களவன் கூட காட்டுவோம்.. :(

என்ன ஜோக் அடிக்கின்றீர்களா ரகு?

எங்களுக்கு இருக்கிற நல்ல குணமே எமக்குள் மட்டுமே அடிபடுவதுதானே!! நாம் தமிழர்கள் தமிழர்களுடன் மட்டும்தான் மோதுவம்....மற்றவர்கள் முன் பம்மிக் கொண்டு போய்விடுவோம்...முடிந்தால் இருக்கின்ற, எமக்காக குரல் கொடுக்கின்ற சக தமிழர்களிலும் நுணுக்கு காட்டி வைத்து பார்த்து ஆயிரத்தெட்டு குறைகளை கண்டுபிடிச்சு எதிரிகளாக்குவோம்..

  • கருத்துக்கள உறவுகள்

உப்படி அடி பட உவைக்கு எப்படித் தான் மனசு வருது... :lol:

ரகு அண்ணை சொன்னது போல் எங்கட வீரத்தை சிங்களவன் கூட காட்டுவோம்.. :(

சிங்களவன் திருப்பி அடிப்பானே.....

தமிழன் தானே பிறமுதுகு காட்டுவான்........ :lol:

:(:lol::lol:

Edited by Panangkai

முதலில் இரகுநாதன், ... இப்படியாக அண்ணனும், தம்பியும் அடிபடும் நிலையை தோற்றுவித்ததற்கு ... நீங்களும், நாங்களும் ஒரு முக்கிய காரணம்!! அளவுக்கு மிஞ்சிய இந்திய எதிர் கருத்துக்களும், கட்டுரைகளும், பிரச்சாரங்களும் இது போன்ற சம்பங்கள் இடம்பெறுவதற்கு ஒரு காரணமாகிறது! ... புலத்தில் எம்மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட இந்திய காழ்ப்புணர்ச்சிகளை, கிளப்பும் எம் அறிவிசார் ஊடகவியலாளர்கள் இருக்கும் மட்டும் இந்நிலை மோசமடையுமே ஒழிய .. நின்றா விடப்போகிறது????????

... நாம் இனப்பற்றுள்ள ஓரினம்? .... அடிபட்டாலும் எமக்குள்ளேயே! வெட்டுப்பட்டாலும் எமக்குள்ளேயே! ... ஏன் களவுகளும் எம்மத்தியிலேயே செய்வோம், அதுவும் பிறரையும் இணைத்து எம் வீடுகளிலேயே செய்வோம்!!!!! ... அவ்வளவு இனப்பற்று!!!!!!!!

90களின் ஆரம்பத்தில் ... இங்குள்ள தியேட்டர்களில் ... வல்வெட்டித்துறை VS அரியாலை VS மன்னார் VS ... என்று தொடங்கிய எங்கள் இந்தப்பாரம்பரியம் பின் குறுப்ஸ் A, B , C,D,.. என்று வளர்ச்சியடைந்து, பின் இங்குள்ள ஊர்கள் வெம்பிளி VS வோல்தம்ஸ்ரோ VS ஈஸ்ராம் VS லூசியம் VS ... என்றெல்லாம் கிளை விட்டுப்பரந்து இன்று தமிழகத்தையும் உள்ளடக்கியது ... பெருமையே!!!!!!! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் இனப்பற்றுள்ள ஓரினம்? .... அடிபட்டாலும் எமக்குள்ளேயே! வெட்டுப்பட்டாலும் எமக்குள்ளேயே! ... ஏன் களவுகளும் எம்மத்தியிலேயே செய்வோம், அதுவும் பிறரையும் இணைத்து எம் வீடுகளிலேயே செய்வோம்!!!!! ... அவ்வளவு இனப்பற்று!!!!!!!!

90களின் ஆரம்பத்தில் ... இங்குள்ள தியேட்டர்களில் ... வல்வெட்டித்துறை VS அரியாலை VS மன்னார் VS ... என்று தொடங்கிய எங்கள் இந்தப்பாரம்பரியம் பின் குறுப்ஸ் A, B , C,D,.. என்று வளர்ச்சியடைந்து, பின் இங்குள்ள ஊர்கள் வெம்பிளி VS வோல்தம்ஸ்ரோ VS ஈஸ்ராம் VS லூசியம் VS ... என்றெல்லாம் கிளை விட்டுப்பரந்து இன்று தமிழகத்தையும் உள்ளடக்கியது ... பெருமையே!!!!!!!

:(

அடிவாங்கியவர்கள் கருனாநிதியின்டயும் ,சிதம்ப ரத்தின்டயும் ஆட்களாம் (குறுப்பாம்) அதுதான் அடிச்சவையளாம் .

சீமானின்ட ஆளா கருனாநிதியின் ஆளா என்று கேட்டுத்தான் அடிச்சவையளாம் :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.