Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

!!! தரணி போற்றும் தங்க தமிழ் மாநாடு !!! சிந்தை மகிழ செய்யும் செம்மொழி மாநாடு !!!

Featured Replies

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

ஹா...ஹா... ஹா.... :D ஹா...ஹா... ஹா.... :) ஹா...ஹா... ஹா.... :lol::lol::lol:

என்னடா என்னமோ ஏதோன்னு வந்தா ஒன்னையும் காணோமேன்னு தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம். போட்டு வாங்குவது மற்றும் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது என்றால் என்ன தெரியுமா? நானும் இந்திய தமிழன் என்பதால் எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் கொஞ்சம் நேரங்கழிச்சு பாருங்க.... நம்ம உறவுகள் வந்து இங்கே கொட்டோ கொட்டுன்னு தமிழ் மாநாடு பற்றி கொட்டும் பாருங்க.

இது எப்டி இருக்கு

ஹா...ஹா... ஹா.... :D ஹா...ஹா... ஹா.... :o ஹா...ஹா... ஹா.... :o:o:lol:

Edited by tamil paithiyam

  • தொடங்கியவர்

என்ன எல்லாரும் திருந்திட்டாங்களா??? சரி எப்படியாயினும் 87 பேர் வந்து பார்த்திட்டு போயிருக்காங்க . அவர்களை ஏமாற்றியதற்கும் இனிமேல் வந்து ஏமாறப்போகும் என் இனிய தமிழ் மக்களுக்கும் என் மனமார்ந்த மன்னிப்புகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

ஹா...ஹா... ஹா.... :o ஹா...ஹா... ஹா.... <_< ஹா...ஹா... ஹா....

என்னடா என்னமோ ஏதோன்னு வந்தா ஒன்னையும் காணோமேன்னு தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம். போட்டு வாங்குவது மற்றும் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது என்றால் என்ன தெரியுமா? நானும் இந்திய தமிழன் என்பதால் எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் கொஞ்சம் நேரங்கழிச்சு பாருங்க.... நம்ம உறவுகள் வந்து இங்கே கொட்டோ கொட்டுன்னு தமிழ் மாநாடு பற்றி கொட்டும் பாருங்க.

இது எப்டி இருக்கு

ஹா...ஹா... ஹா.... :( ஹா...ஹா... ஹா.... :huh: ஹா...ஹா... ஹா.... :

உண்மையில் நீங்கள் தமிழ் பித்தானா? அல்லது சாதா பித்தனா?(பித்தன்=பைத்தியம்=விசரன்=புத்திபேதலித்தவன்= மறைகழண்டவன்) :wub::lol::o

Edited by சித்தன்

சரி பைத்தியம் அண்ணா அல்லது தம்பி உங்களுக்காக.... 40 ஊர்திகள் அட்டகாசம். நேர்தியான வடிவமைப்பு படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள். " இந்தி" யர் தமிழை செம்மொழி என்று அறிவத்து விட்டதற்காகவா இந்த ஆர்பாட்டம்? அடிமைகளின் விழா...... ஈழ தேசத்தில் தமிழ் போராளிகள் தமிழருக்காக ஒரு தேசத்தை காண்பதற்காக பீரங்கி ஊர்திகளின் சில்லுகளில் தங்களையே கொடையாய் தந்தார்கள்.

  • தொடங்கியவர்

சூடு பிடிக்குமா குளிர் காயலாமா என பலர் எதிர்பார்த்தனர் . பாவம் என்னினம் எதுவும் எழுதாமல் ஒதுங்கி விட்டது . எனினும் கொடுத்து பழகிய இனம் அல்லவா என் இனம் . கொஞ்சம் நானே சூட்டை கிளப்புகிறேன் . குளிர் காயட்டும் . அதெப்படி சூட்டை கிளப்புவது ??? நான் தமிழ் நாட்டில் பிறந்தவன். சூட்டை கிளப்புவது என்றால் எங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல . என்னை விட நன்றாகவே அல்வாவை மன்னிக்கவும் சூட்டை இப்போதும் சில அரசியல் வார இதழ்கள் கிண்டுகின்றன . என் பங்குக்கு கீழே கிளப்புகிறேன்

சரி பைத்தியம் அண்ணா அல்லது தம்பி உங்களுக்காக.... 40 ஊர்திகள் அட்டகாசம். நேர்தியான வடிவமைப்பு படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள். " இந்தி" யர் தமிழை செம்மொழி என்று அறிவத்து விட்டதற்காகவா இந்த ஆர்பாட்டம்? அடிமைகளின் விழா...... ஈழ தேசத்தில் தமிழ் போராளிகள் தமிழருக்காக ஒரு தேசத்தை காண்பதற்காக பீரங்கி ஊர்திகளின் சில்லுகளில் தங்களையே கொடையாய் தந்தார்கள்.

இந்தியர் தமிழை செம்மொழி என அறிவித்ததே மிகப்பெரிய வெற்றிதானே. இது நான் / என் இனம் பேசும் என் தமிழுக்கு எடுக்கப்பட்ட விழா . இதை நான் ஆதரித்து தான் ஆவேன் . அப்படி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இதைவிட நல்ல பிரம்மாண்டமான ஒரு விழா தமிழுக்கு இதை எதிர்ப்பவர்கள் யாராவது எடுக்கட்டும் . அப்போது சீர்தூக்கி எதை ஆதரிக்கலாம் என முடிவு செய்யலாம் .

எதுவுமே செய்யாமல் எதை செய்தாலும் குற்றம் என குற்றம் சாட்டுவதை மட்டுமே செய்யும் சிலரின் கருத்துக்கு மதிப்பளிக்க முடியாது

எதோ தன் குடும்ப நலன் போக கலைஞர் செய்த சில பல நன்மைகளில் இதுவும் ஒன்று . அவர் செய்யும் நன்மைகளை கூட எதோ ஒரு காரணம் காட்டி திட்டிக்கொண்டு இருந்தால் வருங்காலத்தில் திமுக எதுவுமே செய்யாமல் பணத்தை மட்டும் வீசி தேர்தலில் ஜெயித்து விடுவார்கள் . அது ஈழ / புலம்பெயர் தமிழருக்கு வேண்டுமானால் வேண்டாத செய்தியாக இருக்கலாம் . ஆனால் தமிழ் நாட்டு மக்களுக்கு திமுக இப்போது மிக முக்கியம் . திமுக ஒரு கையாலாகாத கட்சியாக நீங்கள் நினைத்தாலும் அதற்கு மாற்றீடு இன்று எதுவும் இல்லை . அப்படி ஒன்று உருவாகும் போது நிலையை மாற்றிக்கொள்ள முடியுமே தவிர இருப்பதையும் காலி செய்யும் தத்துவம் எமக்கு தெரியாது.

யாரை பார்த்து அடிமை என்கிறீர்கள் ??? இந்தியாவில் தமிழன் ஒன்றும் அடிமை அல்ல. அடிமை போல காட்ட பலர் முயற்சி செய்கின்றனர். என்னதான் உலகமே சேர்ந்து பொய் சொன்னாலும் பொய் பொய்தான் .பல இன மக்கள் வாழும் ( தமிழன் 6% + மற்றவர் 94% ) . இந்தியாவில் ஒரு தமிழன் மிக முக்கியமான ஜனாதிபதி / உச்ச நீதிபதி / ராணுவம் / நிதி உட்பட அனைத்து பதவிகளையும் அடைந்து விட்டான். பிரதமர் பதவி வந்து கூட கெடுத்தவன் இன்னொரு தமிழனே . இன்று கூட மந்திரி சபையில் எவ்வளவு இருக்க வேண்டுமோ அதைவிட அதிகமாகவே இன்றும் உள்ளனர்.

செம்மொழி விழாவிற்கும் ஈழ / இந்திய / சிங்கள பிரச்சினைக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. ஏன் ஒரு வருடத்தில் எந்த ஒரு நன் நிகழ்வுகள் ஈழ தமிழர் குடும்பங்களில் நடைபெற வில்லையா ???

  • கருத்துக்கள உறவுகள்

--------

யாரை பார்த்து அடிமை என்கிறீர்கள் ??? இந்தியாவில் தமிழன் ஒன்றும் அடிமை அல்ல. அடிமை போல காட்ட பலர் முயற்சி செய்கின்றனர். என்னதான் உலகமே சேர்ந்து பொய் சொன்னாலும் பொய் பொய்தான் .பல இன மக்கள் வாழும் ( தமிழன் 6% + மற்றவர் 94% ) . இந்தியாவில் ஒரு தமிழன் மிக முக்கியமான ஜனாதிபதி / உச்ச நீதிபதி / ராணுவம் / நிதி உட்பட அனைத்து பதவிகளையும் அடைந்து விட்டான். பிரதமர் பதவி வந்து கூட கெடுத்தவன் இன்னொரு தமிழனே . இன்று கூட மந்திரி சபையில் எவ்வளவு இருக்க வேண்டுமோ அதைவிட அதிகமாகவே இன்றும் உள்ளனர்.

--------

யோவ் பைத்தியம்,

உந்த உயர் பதவிகளில் இருந்த தமிழன், தன்னுடைய இனத்துக்கு செய்த தீமைகளே அதிகம். சும்மா பீலா விட வேண்டாம்.

மற்றைய மொழிக்காரன் இருந்திருந்தால்..... என்னமாக இனத்துக்கு பாடு பட்டிருப்பான். இதுகள் எல்லாம் வெத்து வேட்டுகள். :lol:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆரம்ப விழாவில் ஆங்கில மொழியே ஆதிக்கம் செலுத்தியதால், மாநாட்டுக்கு வந்த தமிழ் மக்களிடையே மனச்சஞ்சலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. :lol::lol::lol::D:D

உதாரணத்துக்கு.

துருக்கு துருக்கியனை கண்டால் துருக்கியில் பேசுவான்

பிரெஞ்சுக்காரன் பிரெஞ்சுக்காரனை கண்டால் பிரெஞ்சில் பேசுவான்

ஜேர்மன் காரனும் அதேபோல்

ஆனால் இந்த நாய்த்தமிழன் மட்டும் தம் இனத்தோடு அந்நிய பாசைகளை பேசுவான் கேட்டால் அப்போதானாம் பெருமையாம் என அலட்டிக்கொள்வான்.

ஐ ஆம் வெரி சாறி சார். :o:(:D:D:D

  • தொடங்கியவர்

யோவ் பைத்தியம்,

உந்த உயர் பதவிகளில் இருந்த தமிழன், தன்னுடைய இனத்துக்கு செய்த தீமைகளே அதிகம். சும்மா பீலா விட வேண்டாம்.

மற்றைய மொழிக்காரன் இருந்திருந்தால்..... என்னமாக இனத்துக்கு பாடு பட்டிருப்பான். இதுகள் எல்லாம் வெத்து வேட்டுகள். :lol:

தமிழன் தமிழனுக்கு வெட்டு வைக்கிறான் என்றால் அதற்கு இந்தியா என்ன செய்யும் ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாநாடு நடத்தப்படும் காலம் மற்றும் முறைகள் குறித்து எனக்கு முரண்பாடு இருந்தாலும்.. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து என்பது முக்கியமான ஒன்று. அதுவும் இந்திய அதிகார எல்லைக்குள்.

ஆனால் கூடப்பட்டுவிட்ட இந்த மாநாட்டில் தமிழீழ மக்களின் துயரம்.. தேவை.. குறித்து பேசும் வல்லமையை கவனயீர்ப்பை தீர்மானம் போடும் வல்லமையை தவறவிட்டிருக்கிறோமோ என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது.

கருணாநிதி கூட்டிய மாநாட்டில் அவருக்கே ஆப்படிக்கும் வகையில் ஈழத்தமிழர்களும் தமிழ் மொழியும்.. சிங்களப் பேரினதத்தால்.. இந்திய தேசியத்தால் சீரழிவு என்பது பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை சமர்ப்பித்து.. அவற்றின் பாதுகாப்புக்குறித்து ஒரு கவன ஈர்ப்பை கொண்டு வந்திருக்கலாம்.

ஆனால் போன படித்த சீமான்களும்.. சிவத்தம்பிகளும்.. பழைய இதிகாசங்களுக்குள் புரண்டு எழும்புவதையே தமிழுக்கு ஆற்றும் செம்மொழிப் பயனாகக் கருதி அதிகம் செயற்பட்டுள்ளமை தெரிகிறது.

எமது ஈழப்போராட்டம் பற்றிய ஒரு தமிழ் மொழி வழி வரலாற்றுப் பதிவுக்கான அங்கீகாரத்தைப் பெற அந்தப் போராட்டம் பற்றிய படைப்பொன்றை நவீன இலக்கியமாக சமர்ப்பித்திருந்தால் அது வரவேற்கப்பட வேண்டியதாக இருந்திருக்கும். ஆனால் அந்தச் சந்தர்ப்பம் நழுவ விடப்பட்டுவிட்டது என்பதை என்னால் உணர முடிகிறது..! இதற்கு இந்த மாநாடு குறித்த எதிர்க்கருத்துக்கள் புலம்பெயர் மண்ணில் அதிகம் ஆதிக்கம் செய்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மாநாட்டை நிறுத்த முடியாது என்று தெரிந்த போதே.. இந்த மாநாட்டினை எமக்காக எப்படி பயன்படுத்துவது என்ற வேலைத்திட்டத்தில் நாங்கள் இறங்கி இருக்க வேண்டும். ஆனால்..?????! :D:lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கருத்தரங்கத்தில் திருமாவளவனின் இரு கோரிக்கைகள்:

-- இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும்!

-- ஈழத் தமிழருக்கு நாடு கிடைக்க முயற்சி செய்ய வேண்டும்!

திருவாரூர் ஏழை கருணை தனக்கு விழா நடத்துறார். அப்ப தமிழுக்கு? சேரர் சோழர் பாண்டியர் எல்லாம் இந்தி காரருக்கு கீழா ஆட்சி செய்தார்கள்? அவை தருகினமாம் இவை வாங்கினமாம். பிரதமராக வராத மட்டும்தான் குறை.

செம்மொழி விழாவிற்கும் ஈழ ஃ இந்திய ஃ சிங்கள பிரச்சினைக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. ஏன் ஒரு வருடத்தில் எந்த ஒரு நன் நிகழ்வுகள் ஈழ தமிழர் குடும்பங்களில் நடைபெற வில்லையா

40 வயது பிறந்த தினத்தில் இருந்து பழைய புலிப் பொருப்பாளர்கள் உட்பட அனைவரின் வீடுகளிலும் கொண்டாட்டங்கள் முதல் குத்தாட்ட திருவிழாக்கள் எல்லாம் இனிதே நடைபெறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தமிழனுக்கு வெட்டு வைக்கிறான் என்றால் அதற்கு இந்தியா என்ன செய்யும் ???

தமிழனுக்கு அவர்கள் எந்த பதவியையும் கொடுக்கவில்லை.............

தமிழர்களுக்குள் கூடிபிறநந்த சில நாய்களுக்கே அது எட்டியது.............. அதுகள் தமிழனை உதைக்க உதுவுங்கள் என்பது கண்டறியபட்ட பின்பே பதவிகள் எட்டடியது. நக்குவதற்கு சென்ற நாய்களை தமிழனோடு ஒப்பிடுவதே தவறு!

இதில் அப்துல்கலாம்.... விதிவலக்கு!

அந்தமனிதன் இந்தியாவை தனது நாடக மதித்தான் அதற்காக உழைத்தான்!

ஒவ்வொரு இந்தியனும் அதை செய்தால் எமக்கும் மகிழ்சியே!

ஆனால் அடுத்த வீட்டிற்கு கொலைவெறியோடு வருவதுதான் ஏன் என்று விளங்கவில்லை.

60000 அதிகமான மக்களை கொன்ற ராஜீவை உயிரோடு புதைக்க வேண்டும் சந்தர்ப்பம் வெடிவைத்து தகாக்கவே ஈழதமிழருக்கு கிடைத்தது.

செம்மொழி மாநாடு சோனியாவை அழைத்து அவசரமாக செய்ய வேண்டியதொன்றுதான்......

மாநாடு செம்மொழிக்கு..........

கவிதையும் புகழும் கருநாய்க்கு.............

இப்பவும் நீங்கள் இதை செம்மொழி மாநாடு என்று அடம்பிடித்தால் நாம் என்ன செய்ய?

செம்மொழி மாநாடு நடந்தால் எந்த தமிழனும் மகிழ்வான். ஆனால் தமிழை சாட்டி வயிறு வளர்கிறதே ஒரு கூட்டம் அதை பற்றிய உண்மைகளைதான் இங்கே பலரும் எழுதுகின்றார்கள்.

இன்றைய கருத்தரங்கத்தில் திருமாவளவனின் இரு கோரிக்கைகள்:

-- இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும்!

-- ஈழத் தமிழருக்கு நாடு கிடைக்க முயற்சி செய்ய வேண்டும்!

மகிந்தவிற்கு பொன்னாடை போர்த்த அடுத்த பயணம் மேற்கொள்ள போகின்றார்போல்..............

வாங்கிய கைகள் பொத்தி வைத்திருப்பது கடினம்தான்.............. போங்கோ போங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D :D

குமாரசாமி அண்ணை,

செம்மொழி மாராப்பிலை , பிளந்து கட்டுறாங்க....

.

.

.

ஹா...ஹா... ஹா.... :D ஹா...ஹா... ஹா.... :lol: ஹா...ஹா... ஹா.... :D:D:D

என்னடா என்னமோ ஏதோன்னு வந்தா ஒன்னையும் காணோமேன்னு தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம். போட்டு வாங்குவது மற்றும் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது என்றால் என்ன தெரியுமா? நானும் இந்திய தமிழன் என்பதால் எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் கொஞ்சம் நேரங்கழிச்சு பாருங்க.... நம்ம உறவுகள் வந்து இங்கே கொட்டோ கொட்டுன்னு தமிழ் மாநாடு பற்றி கொட்டும் பாருங்க.

இது எப்டி இருக்கு

ஹா...ஹா... ஹா.... :D ஹா...ஹா... ஹா.... :D ஹா...ஹா... ஹா.... :D:D:D

இந்திய காட்டுமிராண்டிகள் இப்படியும் இருப்பார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

  • தொடங்கியவர்

இந்திய காட்டுமிராண்டிகள் இப்படியும் இருப்பார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இங்கு நான் என்னை பற்றி குறிப்பிட்டது இந்திய தமிழன் என்றே . அப்படியென்றால் நீங்கள் காட்டுமிராண்டிகள் என கூறுவது இந்திய தமிழனை என்று பொருள் கொண்டால் தவறில்லையே??? பொருள் கொண்டால் என்றில்லை ?...?...? நீங்கள் காட்டுமிராண்டி என்று கூறியது இந்திய தமிழனையே.

திரும்பவும் நீர் நான் உம்மைபோன்ற சிலரை கூறினேன் . அனைவரையும் கூறவில்லை என சப்பைக்கட்டு கட்டுவீர். அதையும் பச்சை குத்தி வரவேற்க பலர் இங்கே உண்டு. எனக்கு இந்த கருத்துக்கு சிகப்பு கிடைக்கும் பாருங்க . அதை வைத்து ஒரு சுவருக்கே பெயின்ட் அடித்து விடலாம்.

இப்படி யாரை பார்த்தாலும் கடித்து கொண்டே இருந்ததால்........?.......................?.............................?.................

இப்படி யாரை பார்த்தாலும் கடித்து கொண்டே இருந்தால்............?........................?.........................?...................

Edited by tamil paithiyam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.