Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் அம்மான் புலிகளோடு இருக்கையில் புலிகளுக்கு செய்த உதவியில் பத்தில் ஒரு பங்கு நீங்கள் செய்தனீங்களா?

முதலில் உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் அம்மான் செய்த உதவிக்கும் மேலால இயக்கத்தை நாசம் பண்ணினதை ஏற்றுக் கொள்ளுறேன்னு.

அதோட ஒப்பிடேக்க நாங்க செய்தது எவ்வள்வோ உசத்தி...! காட்டிக் கொடுக்கல்ல.. ஒரு போராளியை எங்களுக்காக பலியிடல்ல..! அதுவே பெரிய பங்களிப்பு..! :D

  • Replies 225
  • Views 21.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடக்கப்போகும் விபரீரத்தை உணர்ந்து கொண்ட பாகம் 3 இன் சிறப்புத் தளபதிகளில் ஒருவர் தனது பெயரை மாற்றுவதன் மூலம் இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கலாம் என முயன்றதாகவும், அவரது சகாக்கள் தலையிட்டு அவரை சமாதானப்படுதியதாயும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகம் 1 இன் இராணுவ பேச்சாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்விடயம் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த அவர் தாங்கள் நிலைமையினை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

பாகம் 3 ற்குள் அந்நிய சக்திகள் 1436.gif ஊடுருவி இருப்பதாக...... எமது புலனாய்வுத்துறை தெரிவிக்கின்றது.

டங்குவை தாக்குவதென்று புயல் போல் புறப்பட்டவர்களை..... ஒட்டுக்குழுக்கள் வழக்கமான புலுடா விட்டு திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

ஒட்டுக்குழுக்களின் 2i8d4ao.gif வாழ்க்கை தற்காலிகமானது, அவர்கள் உங்களை கறிவேப்பிலை, முருங்கக்காய் தோல் மாதிரி சப்பி விட்டு, துப்பி...... விடுவார்கள் என்பதை கண்கூடாக காண்கிறோம். டங்கு பலவீனப் பட்டிருக்கும் நிலையில் தான்...... எமது தாக்குதலை அதிகரிக்க வேண்டும்.

நாங்களும் தாக்குதலை மிக, மிக உன்னிப்பாக அவதானிக்கின்றோம். தேவை என்றால், நோர்வேயின் சமாதான முயற்சியையோ.... dancing1.gifகருணாநிதியிடம் சொல்லி ஒரு Laie_13.gifகடிதத்தையோ.... கவிதைதையையோ...... எழுதச் சொல்லி விசையார் கேட்டால் மட்டுமே..... எமது தாக்குதல் நிறுத்துவதைப் பற்றி பரிசீலிக்கப்படும். :D:D

தெரியவில்லை சுஜி அக்கா. காலம் ரொம்ப கெட்டு கிடக்குது. எதுக்கும் ஒரு டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்த்து தான் உறுதிபடுத்த வேணும். :D:D:D:D:D

ஆனால் சான்சே இல்லை சுஜி அக்கா. அடியேன் வீட்டில் இருந்து வீணை வாசிப்பதில்லை.

ரயில் பஸ் பப்ளிக் பிலேசில தான் அடியேன் காற்றோட்டமாக அடிக்கடி வீணை வாசிப்பதுண்டு. :D:D:D

உங்கள் வீணை வாசிப்பு ஏரியாக்களைச்சொன்னால் எங்கள் புலனாய்வு துறையை அனுப்பிப்பார்த்துவிட்டு உங்கள் தண்டவாளங்களையும் கொஞ்சம் எழுதுவம்தானே..... :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

--------

ஆனால் சான்சே இல்லை சுஜி அக்கா. அடியேன் வீட்டில் இருந்து வீணை வாசிப்பதில்லை.

ரயில் பஸ் பப்ளிக் பிலேசில தான் அடியேன் காற்றோட்டமாக அடிக்கடி வீணை வாசிப்பதுண்டு. :D:D:D

உங்கள் வீணை வாசிப்பு ஏரியாக்களைச்சொன்னால் எங்கள் புலனாய்வு துறையை அனுப்பிப்பார்த்துவிட்டு உங்கள் தண்டவாளங்களையும் கொஞ்சம் எழுதுவம்தானே..... :D :D

அது என்ன வீணை வாசிப்பு...... :D

கொஞ்சம், டீரெய்லா சொல்லுங்கப்பா...... பிறகு உதவும். :D

நீங்கள் எல்லோரும் கதையை தவறாகவே விளங்கிக்கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.... நான் இதில் யாரையும் தப்பான நோக்கத்தில் எழுதவில்லை.. நானும் ஒரு பெண்தான்.. யார் தப்பாக புரிந்து கொண்டாலும் அறிவு கடல் விழலியார் தொங்குவார் சரியான கோணத்தில்தான் பார்ப்பார்கள் என்று நம்பினேன்.... :D ஆனால் அது தவறு என்று இப்போது விளங்கிக்கொண்டேன் :D ... .. யார் மனதையும் நோகடித்து இருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்ளுகிறேன்.... ... தயவு செய்து கதையை திரும்பவும் வாசிக்கவும்.... தவறாக விளங்கிக்கொண்டவர்கள்.....

பின்குறிப்பு : ... மன்னிக்கவும் இசை அண்ணா நிழலி அண்ணா... உங்கள் இருவரின் மனம் நொந்து இருந்தால் அதுக்கு நானே மனசீகமாகப்பொறுப்பேற்றுக்கொண்டு இன்றுடன் நான் எழுதுவதையே நிறுத்துகிறேன் :D

Edited by சுஜி

பின்குறிப்பு : ... மன்னிக்கவும் இசை அண்ணா நிழலி அண்ணா... உங்கள் இருவரின் மனம் நொந்து இருந்தால் அதுக்கு நானே மனசீகமாகப்பொறுப்பேற்றுக்கொண்டு இன்றுடன் நான் எழுதுவதையே நிறுத்துகிறேன் :D

என் மனம் புண்படவில்லை...

இதுக்கெல்லாம் இனி எழுத மாட்டன் என்று சொல்வது தவறம்மா... விமர்சனங்கள் அழிவுக்கு அல்ல, இன்னும் மெருகூட்டவும், ஆக்கத்திற்குமமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

சுஜி, டங்குவின் மேல் உள்ள நகைச்சுவை உணர்வின், உரிமையால் எழுதியிருப்பார்.

எழுதியவை நீக்கப் பட்டு விட்டது. மனம் நோக வேண்டாம்.

.

  • கருத்துக்கள உறவுகள்

இது ரெம்ப அநியாயம்..

எங்களை எல்லாம் வயித்தாலபோவன் என்றதும் இல்லாம.. இல்லாத மனிசியை இட்டுக்கட்டி வைச்சு.. எவ்வளவு மனசு நோகடிச்சாங்க.. அப்படின்னு நாங்களும் சொல்லிக்கலாம் தானே.

அதையெல்லாம் நாங்க தாங்கிக்கிட்டம் தானே..!

நிர்வாகத்தில உள்ளவங்க அதை எல்லாம் விட்டு வைச்சு நகைச்சுவை காட்டிட்டு.. நாங்க எழுதிறதுகளை எடுக்கிறது அநியாயம். இது பாரபட்சமான நடவடிக்கை.

இப்படி பராபட்சம் காட்டப்படும் நிலையில் எங்களை வைச்சு நகைச்சுவை ஆக்கங்கள்.. புனையப்படுவதை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அதையும் மீறி படைக்கப்பட்டால் அதற்கு நிர்வாகமே முழுப்பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் எனி இந்தத் தலைப்புகளில கருத்தெழுத மாட்டேன்.

நன்றி வணக்கம். :D :D :D :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

இசை ஒரு லொள்ளுப் பாட்டி என்று, சுஜிக்கு நன்றாகவே தெரியும்.

அதனால் தான் அப்படி உரிமையுடன் எழுதியவர்.

களேபரம் என்று தலைப்புக்கு பேர் வைத்துவிட்டு..... களேபரம் வரவில்லை, என்றால்... யாருக்குத்தான் ச‌லிப்பு வ‌ராது.

.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வது பொல்லைக்கொடுத்து அடிவாங்குவது என்று..... :D:D:D

ஆனால் இது சரியான பாதையாக தெரியவில்லை.

எல்லோரும் இப்படிபோட்டுத்தாக்க தொடங்கினால்....

தனி நபர் தாக்குதல் இங்கு மலிந்துவிடும் என்பது என் கருத்து. :D:D

விசுகு, on 20 July 2010 - 10:56 AM, said:

உண்மையில் இங்கு ஏதோ நடக்குது

நான் விபரீதத்தை உணராது எழுதிக்கொண்டிருக்கின்றேன்

மன்னிக்கவும்

சுஜி எழுதிய கடைசிப்பாகம் தூக்கப்பட்டுள்ளது

உண்மையில் தங்களைப்பாதித்திருந்தால்...

மன்னிப்புக்கேட்கின்றேன் இசை

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ரெம்ப அநியாயம்..

எங்களை எல்லாம் வயித்தாலபோவன் என்றதும் இல்லாம.. இல்லாத மனிசியை இட்டுக்கட்டி வைச்சு.. எவ்வளவு மனசு நோகடிச்சாங்க.. அப்படின்னு நாங்களும் சொல்லிக்கலாம் தானே.

அதையெல்லாம் நாங்க தாங்கிக்கிட்டம் தானே..!

நிர்வாகத்தில உள்ளவங்க அதை எல்லாம் விட்டு வைச்சு நகைச்சுவை காட்டிட்டு.. நாங்க எழுதிறதுகளை எடுக்கிறது அநியாயம். இது பாரபட்சமான நடவடிக்கை.

நான் எனி இந்தத் தலைப்புகளில கருத்தெழுத மாட்டேன்.

நன்றி வணக்கம். :D :D :D :D

நெடுக்ஸ்,

இசை, தாக்குதலை தாங்க முடியாமல்........ நிறுத்தச் சொல்லவும் தன்மானம் இடம் கொடுக்காமல்......

புதிய ஆயுதத்தை :D கையில் எடுத்துள்ளதாகவே எனக்குப் படுகின்றது. :D

.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் அம்மான் செய்த உதவிக்கும் மேலால இயக்கத்தை நாசம் பண்ணினதை ஏற்றுக் கொள்ளுறேன்னு.

அதோட ஒப்பிடேக்க நாங்க செய்தது எவ்வள்வோ உசத்தி...! காட்டிக் கொடுக்கல்ல.. ஒரு போராளியை எங்களுக்காக பலியிடல்ல..! அதுவே பெரிய பங்களிப்பு..! :D

தம்பி அம்மான் ஆளதான் அவ்வளவு மக்களும்,போராளிகளும் அழிந்தார்கள் என்பதை உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, on 20 July 2010 - 10:56 AM, said:

உண்மையில் இங்கு ஏதோ நடக்குது

நான் விபரீதத்தை உணராது எழுதிக்கொண்டிருக்கின்றேன்

மன்னிக்கவும்

சுஜி எழுதிய கடைசிப்பாகம் தூக்கப்பட்டுள்ளது

உண்மையில் தங்களைப்பாதித்திருந்தால்...

மன்னிப்புக்கேட்கின்றேன் இசை

மன்னிப்பெல்லாம் வேண்டாம்..! நாம் எமக்குள்ளே சிரித்து மகிழலாம்.. ஆனால் யாழுக்கு சம்பந்தப்படாதவர்களை இழுத்து எழுதும்போது, அவர்களால் பதில் வழங்க சந்தர்ப்பம் இல்லை..! இது சரியல்ல என்பது என் கருத்து..! :D

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி அம்மான் ஆளதான் அவ்வளவு மக்களும்,போராளிகளும் அழிந்தார்கள் என்பதை உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

முதலில் இந்த அம்மான் என் பதை நிறுத்துங்கள்

அந்த அன்பான இடத்தை அவர் எப்போ இழந்துவிட்டார்

மற்றைய கேள்விக்கு

ஆமாம் ஆமாம் ஆமாம்

எதையும் உடைத்தெறியும் எமது படைகளை சோரச்செய்தவரும் சோரம்போகச்செய்தவரும் சொத்தியாக்கியவரும்

இவரேதான்

இவரே தான்

இவரே தான்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் பரம ரசிகர்களில் நானும் ஒருவன்... எழுதுவதை நிறுத்த வேண்டாம் தோழர் சுஜி... :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தங்கள் பரம ரசிகர்களில் நானும் ஒருவன்... எழுதுவதை நிறுத்த வேண்டாம் தோழர் சுஜி... :D

தோழர்,

உங்களிடமிருந்து இத்திரியில் தமிழக எழுத்து நடையில் ஒரு satire ஐ எதிபார்த்தேன். அதையெல்லாம் விட்டு விட்டு இடியப்பம் புளிவது எப்படி? இட்டலிக்கு மா அரைப்பது எப்படி என்று நீங்கள் திண்ணையில் கடலை போட்டுக்கொண்டிருப்பது வேதனையான விடயம். :D

Edited by thappili

நெடுக்ஸ்,

இசை, தாக்குதலை தாங்க முடியாமல்........ நிறுத்தச் சொல்லவும் தன்மானம் இடம் கொடுக்காமல்......

புதிய ஆயுதத்தை :D கையில் எடுத்துள்ளதாகவே எனக்குப் படுகின்றது. :D

.

கோடை காலத்தில் இன்பமயமான காட்சிகளில் மூழ்கி இருக்கும் இசை, குளிர் காலம் வந்ததும் தனது தாக்குதலை தொடங்குவார்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்,

உங்களிடமிருந்து இத்திரியில் தமிழக எழுத்து நடையில் ஒரு satire ஐ எதிபார்த்தேன். அதையெல்லாம் விட்டு விட்டு இடியப்பம் புளிவது எப்படி? இட்டலிக்கு மா அரைப்பது எப்படி என்று நீங்கள் திண்ணையில் கடலை போட்டுக்கொண்டிருப்பது வேதனையான விடயம். :D

தோழரே ... நான் இக்களத்தில் தமிழர் நாட்டு உறுப்பினராக இருந்தாலும் ஈழத்து குடும்ப உறுப்பினர்களில் ஒருவன்... எல்லாவற்றிலும் புகுந்து நலம் விசாரிப்பது ... தமிழர் மரபல்லவா? இங்குதமிழ்நாட்டில்.. வீட்டுக்குள் விடாமல்..

வெளியே சேர் போட்டு நலம் விசாரித்து அனுப்பும் அளவுக்கு தமிழரின் விருந்தோம்பல் இங்கு முன்னேறி விட்டது... வெளியிலாவது சரியாக செயல்படவேண்டுமல்லவா? அதற்குத்தான் இந்த முயற்சி...

:D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

கோடை காலத்தில் இன்பமயமான காட்சிகளில் மூழ்கி இருக்கும் இசை, குளிர் காலம் வந்ததும் தனது தாக்குதலை தொடங்குவார்.

ஹ்ஹூம்........ 61.gifசூடு கண்ட பூனை, அடுப்பங்கரையை எட்டியும் பார்க்காது.232.gif

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுரைத்தமிழ் அல்லது மெட்ராஸ் தமிழில் ஏதாவது இழுத்து விடுங்கோ புரட்சியர்!

நாங்கள் எல்லோரும் தமிழர்கள்.

அது

எந்த நடையிலிருந்தாலும் தமிழென்றால் அமிர்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

மதுரைத்தமிழ் அல்லது மெட்ராஸ் தமிழில் ஏதாவது இழுத்து விடுங்கோ புரட்சியர்!

நாங்கள் எல்லோரும் தமிழர்கள்.

அது

எந்த நடையிலிருந்தாலும் தமிழென்றால் அமிர்தம்.

ஈழத் தோழர்கள் கோவித்து கொள்ள கூடாது... எனினும் இதுதான் உண்மை நிலவரம்... எனக்கு எழுத நேரமில்லை அதனால் இந்த காணோளி இணைக்கபடுகிறது... ஒருகாலத்தில் ஈழத்தோழர்கள் விளம்பர குரலில் வளர்ந்த(வானொலி: ஏதோ வர்த்த்க சேவை என நினைவுக்கு வருகிறது) சங்கு மார்க் கைலிகளும் இங்கு பிரசித்தம்..... நன்றி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர்,

உங்களிடமிருந்து இத்திரியில் தமிழக எழுத்து நடையில் ஒரு satire ஐ எதிபார்த்தேன். அதையெல்லாம் விட்டு விட்டு இடியப்பம் புளிவது எப்படி? இட்டலிக்கு மா அரைப்பது எப்படி என்று நீங்கள் திண்ணையில் கடலை போட்டுக்கொண்டிருப்பது வேதனையான விடயம். :D

மதுரைத்தமிழ் அல்லது மெட்ராஸ் தமிழில் ஏதாவது இழுத்து விடுங்கோ புரட்சியர்!

நாங்கள் எல்லோரும் தமிழர்கள்.

அது

எந்த நடையிலிருந்தாலும் தமிழென்றால் அமிர்தம்.

forum%20smiley%20parrot.gif புரட்சி, உங்கடை கிளி சாத்திரத்தை கேட்டுத்தான் ........ டங்கு, இந்த திரியே..... தொடங்கினவர். forum%20smiley%20parrot.gif அவரை நடுக்கடலிலை விடலாமா.....

சும்மா....... ஒரு தமிழ்நாட்டு தமிழிலை ஒரு சாத்திரம் பாத்துவிடப்பா...... parrot21.gif

parrot-in-cage.jpg

  • கருத்துக்கள உறவுகள்

forum%20smiley%20parrot.gif

புரட்சி, உங்கடை கிளி சாத்திரத்தை கேட்டுத்தான் ........ டங்கு, இந்த திரியே..... தொடங்கினவர். forum%20smiley%20parrot.gif அவரை நடுக்கடலிலை விடலாமா.....

சும்மா....... ஒரு தமிழ்நாட்டு தமிழிலை ஒரு சாத்திரம் பாத்துவிடப்பா...... parrot21.gif

parrot-in-cage.jpg

தோழர் தமிழ்சிறி... அவர் எப்படி வெளிநாட்டில் இருக்கார் எனபது எனக்கு தெரியாது... ஆனாலும் இருகிளிகளை மறைமுகமாக இணைத்து போட்டு... மறைமுகமாக உதவி செய்து போட்டார் கண்டியயளோ .... தோழர் தமிழ் சிறி... அதனால் உதவி செய்தவருக்கு உபத்தரவம் செய்யலாமொ?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

parrots.jpeg

தோழர் தமிழ்சிறி... அவர் எப்படி வெளிநாட்டில் இருக்கார் எனபது எனக்கு தெரியாது... ஆனாலும் இருகிளிகளை மறைமுகமாக இணைத்து போட்டு... மறைமுகமாக உதவி செய்து போட்டார் கண்டியயளோ .... தோழர் தமிழ் சிறி... அதனால் உதவி செய்தவருக்கு உபத்தரவம் செய்யலாமொ?

ஐயோ....... புரட்சி, அப்பிடியெல்லாம் , சொல்லிப்போடாதேங்கோ......

பெரிய, உள் நாட்டு கலம்பகமே.... வெடிச்சிடும். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தோழர்கள் கோவித்து கொள்ள கூடாது... எனினும் இதுதான் உண்மை நிலவரம்... எனக்கு எழுத நேரமில்லை அதனால் இந்த காணோளி இணைக்கபடுகிறது... ஒருகாலத்தில் ஈழத்தோழர்கள் விளம்பர குரலில் வளர்ந்த(வானொலி: ஏதோ வர்த்த்க சேவை என நினைவுக்கு வருகிறது) சங்கு மார்க் கைலிகளும் இங்கு பிரசித்தம்..... நன்றி...

:D :D :D :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.