Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுதுங்கள்,அறிந்து கொள்வோம்,எம்மை நாமே.....???புரிந்து கொள்வோம் நல்லவை கெட்டவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதோ தலைப்பு சகோதரி

எழுதுங்கள்

அறிந்து கொள்வோம்

எம்மை நாமே.....???

புரிந்து கொள்வோம் நல்லவை கெட்டவை

தம்பி அம்மான் ஆளதான் அவ்வளவு மக்களும்,போராளிகளும் அழிந்தார்கள் என்பதை உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

முதலில் இந்த அம்மான் என் பதை நிறுத்துங்கள்

அந்த அன்பான இடத்தை அவர் எப்போ இழந்துவிட்டார்

மற்றைய கேள்விக்கு

ஆமாம் ஆமாம் ஆமாம்

எதையும் உடைத்தெறியும் எமது படைகளை சோரச்செய்தவரும் சோரம்போகச்செய்தவரும் சொத்தியாக்கியவரும்

இவரேதான்

இவரே தான்

இவரே தான்

விசுகு அண்ணா இதற்கு என்னாலேயும் பதில் கருத்துக்களை எழுத முடியும் ஆனால் தலைப்பு அப்படியே மாறி விடும் என்பதால் இதைப் பற்றி பிரிதொரு தலைப்பில் விவாதிப்போம்.

தமிழனைப் போல கேடு கெட்ட இனம் இந்த உலகத்திலே இல்லை.

உங்களுக்கு எதாவது இது பற்றி எழுத வேண்டுமானால் புதிய தலைப்பு ஒன்றை ஆரம்பியுங்கள் என்னால் அதற்கு பதில் எழுத முடியும்...அதை விட்டு விட்டு இந்தக் கதையைக் குழப்பாதீர்கள்.

இதோ தலைப்பு சகோதரி

எழுதுங்கள்

அறிந்து கொள்வோம்

எம்மை நாமே.....???

புரிந்து கொள்வோம் நல்லவை கெட்டவை

இப்ப ஒரு புது வியாதி வந்திட்டுது. தலைவரும் இறுதிவரை போராடிய போராளிகளும் தான் கெட்டவர்கள். அவர்களால் தான் தமிழினம் அழிந்தது. கேடு கெட்ட பிறவி கருணாவும் ஏனையவர்களும் தான் தமிழரை இரட்சிக்க வந்த இறை தூதர்கள். கொஞ்ச காலம் போனால் எப்படி இராவணன் அரக்கனாக்கப்பட்டானோ அவ்வாறே தலைவரும் அரக்கனாக்கப்படுவார். இதை சிங்களவன் செய்ய வேண்டியதில்லை. கேடு கெட்ட எம் இனமே அதை செய்யும்.

இதுதான்யா தமிழர்களின் பலகீனம், எதிரிய மன்னிக்கிறது, பின் அவனோட போய் ஒட்டிகிறது, பின்ன நமக்காக யாராவது இருந்தா அவங்கள நட்டாத்துல விட்டு சிரிகிறது, மானம் கெட்ட தமிழனுங்க.

தயவு செய்து இஸ்ரேலியர்களை பாருங்கள், 2000 வருடங்களனாலும் தம் இன கொள்கையை மறக்காமல் அதற்கு போராடி வெற்றி பெற்றதை நாம் என்றும் மனதில் வைக்க வேண்டும், அவர்களை போல் எதிரியை துரத்தி துரத்தி அடிப்பதற்கும் அவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களே பழையவற்றை மறத்தல் வேண்டாம், அவற்றில் இருந்து தயவு செய்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்

அவன் நல்லவன் இவன் நல்லவன், இந்த கதையே வேண்டாம், நம் போராட்டத்தை எவன் ஒருவன் நீர்த்து போக முயற்சிக்கிரனோ அவனே நமது முதல் எதிரி

பாரதியார் " ரௌத்திரம் பழகு" என்று சொன்னது போல மக்களே வன்மம் பழகுங்க, நம் எதிரிகளின் மீது வன்மம் பழகுங்க

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம் நான் இங்கு தலைவர் கெட்டவர் என்டோ அல்லது தலைவராலே தான் எல்லோரும் அழிந்தவர் என்டோ எழுத வரவில்லை...தலைவர் எந்த அளவிற்கு மக்களுக்காக பாடுபட்டாரோ அதே அளவிற்கு இல்லா விட்டாலும் கொஞ்சமேனும் மக்களுக்காக இவரும் பாடுபட்டார்...இவரைப் பார்த்தால் பரிதாபம் தான் வரும்...இவர் ஒரு சூழ்நிலைக் கைதி...இவர் சூழ்நிலைக் கைதியாகி துரோகி என்ட பட்டத்தோட நிற்பதற்கு நாங்கள் எல்லோரும் தான் காரணம் என்டு நான் நினைக்கிறேன்.

கருணா அம்மான் எதற்காக புலிகளை விட்டுப் பிரிந்தார் என ஒருதருக்கும் தெரியாது[புலித் தலைமைக்கும் தான் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்]...எல்லோரும் சொல்கிற மாதிரி காசுக்காகவோ,வசதிக்காக பிரிந்திருக்க மாட்டார் என்பது என் கருத்து ஏனென்டால் தலைவர் அவரை அந்த மாதிரி வசதியாகத் தான் வைத்திருந்தார்...அவர் போரிடுவதற்கு பயப்படுபவர் இல்லை...சிறந்த போராளியாகவும் சிறந்த தளபதியாகவும் இருந்தபடியால் தான் பிரதித் தலைவர் பதவி கொடுத்து தலைவர் அவரைப் பக்கத்திலேயே வைத்திருந்தார்...நான் மட்டக்களப்பை சேர்ந்தவள் இல்லை ஆனால் நான் மட்டக்களப்பில் இருந்தேன் தலைவரின் நிர்வாகத் திறமையை நான் கண்டதில்லை ஆனால் கருணாவின் திறமையைக் கண்டனான்...அவருடைய காலத்திலே தான் அதிகம் பேர் புலியில் சேர்ந்தார்கள்...மாற்று இயக்கங்களுக்கும்,படையினரும் இவர் சிம்ம சொப்பனமாய் விளங்கினார் அப்படி பட்ட இவர் எதற்காக புலியை விட்டுப் பிரிந்தார் என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

இவர் கண காலமாய் புலியில் இருந்தவர் மாத்தையாவுக்கு புலிகள் என்ன தண்டனை கொடுத்தார்கள் என்பதை கண் கூடாகக் கண்டவர்...இவர் பிரதேசவாதத்தை கையில் எடுத்தார் உண்மையாக அதற்காகத் தான் பிரிந்தாரோ தெரியாது ஆனால் இவர் சொன்ன பிரதேசவாதக் கதை உண்மை...நான் மட்டக்களப்பில் இருக்கும் போது அந்த முகாமை சேர்ந்த அண்ணமார்கள் சொன்னார்கள் அது பற்றி நான் வேறு பதிவிலும் எழுதியுள்ளேன் இதில் கருணாவின் பிழையும் இருக்கலாம்...மட்டக்களப்பில் உள்ள போராளிகளுக்கும் இன்ன இன்ன தேவை இருக்குது என்டு தலைமைக்கு சொல்லாமல் இருந்திருக்கலாம்...கருணாவின் பிரிவுக்குப் பிறகு தான் அங்குள்ள போராளிகளுக்கு பல சலுகைகள் கொடுக்கப்பட்டது...அவர் பிரிந்தது அந்நேரத்தில் எல்லோருக்கும் சரி எனத் தான் பட்டது ஒருவருமே நினைக்கவில்லை அவர் அரசுடன் சேர்வார் என நான் இப்பவும் சொல்கிறேன் அவர் பிரிந்தது சரி ஆனால் அரசுடன் சேர்ந்து நிற்பது தான் பிழை.

அவர் இயக்கத்தை விட்டு பிரியும் போது மாத்தையா மாதிரிக் காட்டிக் கொடுக்கவில்லை தான் பிரியப் போகிறேன் என்டார் பத்திரிகைகளை கூப்பிட்டார் பிரிந்து விட்டார்...அவர் பிரியப் போகிறார் எனத் தெரிந்ததும் அவரோடு அமைதியான முறையில் பேசித் தீர்த்திருக்கலாம்...தலைமை கூப்பிட்டும் போவ அவர் மறுத்திருந்தால் மூன்டாம் தரப்பை வைத்து பேசி இருக்கலாம்[நோர்வே]...நீங்கள் எல்லோரும் தற்போது இங்கு வந்து எழுதுகிறீர்கள் இவராலே தான் அனைவரும் அழிந்தார்கள் என்டு...ஆனால் இங்குள்ள ஒருவரும் முயற்சி எடுக்கவில்லை கருணாவைத் திரும்பி இயக்கத்திற்குள் சேர்ப்பதிற்கு என்னும் சொல்லப் போனால் பானு அண்ணா தலைமையில் சண்டைக்குப் போகும் போது கை கட்டி வேடிக்கை பார்த்தனாங்களே தவிர அதை நிற்பாட்ட முயலவில்லை...என்னும் ஒன்டை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அவரில் பிழை இருக்குதோ,இல்லையோ அவரது படை கிட்டதட்ட 3000 மேல்பட்டோர் அவருக்குப் பின்னால் தான் போனார்கள்...அவர்கள் கருணா தப்பி ஓடிய பின்பாவது புலியில் வந்து சேர்ந்துருக்கலாமே ஏன் சேரவில்லை? ...மாத்தையா பிரிந்த போது தலைவர் இந்தியாவில் இருந்து வந்த பெண் பத்திரிகையாளருக்கு வழங்கிய பேட்டியில் மாத்தையா துரோகி என சொல்லி இருந்தேன்...ஆனால் இன்று வரை கருணாவைப் பற்றி வாயே திறக்கவில்லை.

நான் கருணா நல்லவர் என்டு சொல்லவில்லை...அவர் அர‌சியலறி இல்லாத ஒரு மொக்கு...ஏதோ யோச‌னை இல்லாமல் பிழை விட்டு இருக்கலாம் ஆனால் அதை நாங்கள் எல்லோரும் சேர்ந்து தலைவரிட‌ம் உண்மை கூறாமல் மறைத்து அதை பெரிதாக்கி விட்டோம்...சுருக்கமாக சொல்லப் போனால் அவரை திரும்பவும் இயக்கத்திற்குள் சேர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

b]தலைவர் எந்த அளவிற்கு மக்களுக்காக பாடுபட்டாரோ அதே அளவிற்கு இல்லா விட்டாலும் கொஞ்சமேனும் மக்களுக்காக இவரும் பாடுபட்டார்...இவரைப் பார்த்தால் பரிதாபம் தான் வரும்...இவர் ஒரு சூழ்நிலைக் கைதி...இவர் சூழ்நிலைக் கைதியாகி துரோகி என்ட பட்டத்தோட நிற்பதற்கு நாங்கள் எல்லோரும் தான் காரணம் என்டு நான் நினைக்கிறேன்.

கருணா அம்மான் எதற்காக புலிகளை விட்டுப் பிரிந்தார் என ஒருதருக்கும் தெரியாது

அப்படி பட்ட இவர் எதற்காக புலியை விட்டுப் பிரிந்தார் என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

இவர் பிரதேசவாதத்தை கையில் எடுத்தார் உண்மையாக அதற்காகத் தான் பிரிந்தாரோ தெரியாது அவர் பிரிந்தது அந்நேரத்தில் எல்லோருக்கும் சரி எனத் தான் பட்டது ஒருவருமே நினைக்கவில்லை அவர் அரசுடன் சேர்வார் என நான் இப்பவும் சொல்கிறேன் அவர் பிரிந்தது சரி ஆனால் அரசுடன் சேர்ந்து நிற்பது தான் பிழை.

அவர் இயக்கத்தை விட்டு பிரியும் போது மாத்தையா மாதிரிக் காட்டிக் கொடுக்கவில்லை தான் பிரியப் போகிறேன் என்டார் பத்திரிகைகளை கூப்பிட்டார் பிரிந்து விட்டார்...அவர் பிரியப் போகிறார் எனத் தெரிந்ததும் அவரோடு அமைதியான முறையில் பேசித் தீர்த்திருக்கலாம்...தலைமை கூப்பிட்டும் போவ அவர் மறுத்திருந்தால் மூன்டாம் தரப்பை வைத்து பேசி இருக்கலாம்[நோர்வே]

...நீங்கள் எல்லோரும் தற்போது இங்கு வந்து எழுதுகிறீர்கள் இவராலே தான் அனைவரும் அழிந்தார்கள் என்டு...

ஆனால் இங்குள்ள ஒருவரும் முயற்சி எடுக்கவில்லை கருணாவைத் திரும்பி இயக்கத்திற்குள் சேர்ப்பதிற்கு என்னும் சொல்லப் போனால் பானு அண்ணா தலைமையில் சண்டைக்குப் போகும் போது கை கட்டி வேடிக்கை பார்த்தனாங்களே தவிர அதை நிற்பாட்ட முயலவில்லை...என்னும் ஒன்டை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அவரில் பிழை இருக்குதோ,இல்லையோ அவரது படை கிட்டதட்ட 3000 மேல்பட்டோர் அவருக்குப் பின்னால் தான் போனார்கள்...அவர்கள் கருணா தப்பி ஓடிய பின்பாவது புலியில் வந்து சேர்ந்துருக்கலாமே ஏன் சேரவில்லை? ...மாத்தையா பிரிந்த போது தலைவர் இந்தியாவில் இருந்து வந்த பெண் பத்திரிகையாளருக்கு வழங்கிய பேட்டியில் மாத்தையா துரோகி என சொல்லி இருந்தேன்...ஆனால் இன்று வரை கருணாவைப் பற்றி வாயே திறக்கவில்லை.

நான் கருணா நல்லவர் என்டு சொல்லவில்லை...அவர் அர‌சியலறி இல்லாத ஒரு மொக்கு...ஏதோ யோச‌னை இல்லாமல் பிழை விட்டு இருக்கலாம் ஆனால் அதை நாங்கள் எல்லோரும் சேர்ந்து தலைவரிட‌ம் உண்மை கூறாமல் மறைத்து அதை பெரிதாக்கி விட்டோம்...சுருக்கமாக சொல்லப் போனால் அவரை திரும்பவும் இயக்கத்திற்குள் சேர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.

எதையுமே தெரியாது என்று சொல்லும் தாங்கள்

மட்டக்களப்பில் இருந்தேன் என்கிறீர்கள்..?

தற்போது தாங்களே எனக்கொரு புரியாத புதிராகத்தான் தெரிகிறது

பிரதேசவாதம் பேசியது பிழை

இயக்கத்தை விட்டு விலகியது பிழை

அரசுடன் சேர்ந்தது பிழை..............???

என்றால் எதற்காக இன்றும் திரு. முரளிதர தங்களது நெஞ்சில் கருணாவாக உள்ளார்.

தலைவர் தன் பிள்ளையை விசாரிக்காது தண்டித்தார் என்று நம்புகின்றீர்களா...???

.

ஒரு வகையில் பார்த்தால் மட்டக்களப்பு மக்களின் அழிவிற்கு கருணா ஒரு காரணியாக இருந்திருக்கிறான்.

அரசாங்கம் தமிழ் முஸ்லீம் பிளவை ஏற்படுத்தும் போது இவனுடைய செயல்கள் இந்தப் பிளவை மேலும் விரிவுபடுத்தும் வகையில் இருந்தது. இதனால் நிறையத் தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டார்கள்.

90 இல் சரணடைந்த 1000 பொலிஸ்காரரை கொன்றான். பழிக்கு அரசாங்கம் மட்டக்களப்பில் மாத்திரம் 7000 பேருக்கு மேல் கொன்றது.

இந்திய இராணுவம் விலகும் போது TNA இல் இருந்த பெருந்தொகை இவனால் கொல்லப்பட்டது. அப்போது மட்டக்களப்பில் வீதிக்கு வீதி சடலங்கள்.

பின் விளைவுகளைச் சிந்திக்கும் தன்மை இவனுக்கு இருக்கிறதா?

புலிகள் இயக்கத்தில் ஒரு கட்டுப்பாடு இருந்ததாக தகவல்

அது என்னவெனில் இயக்கத்தில் இருக்கவிருப்பம் இல்லையெனில் வெளியேறலாம்

ஆனால் இயக்க உடமைகள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு போகவேண்டும்

அத்துடன் வேளியேறும் ஒருவன் வேறு இயக்கம் ஆரம்பிக்கக்கூடாது

ஆனால் முரளிதரன் என்ன செய்தார்?

அனைவருக்கும் வணக்கம் நான் இங்கு தலைவர் கெட்டவர் என்டோ அல்லது தலைவராலே தான் எல்லோரும் அழிந்தவர் என்டோ எழுத வரவில்லை...தலைவர் எந்த அளவிற்கு மக்களுக்காக பாடுபட்டாரோ அதே அளவிற்கு இல்லா விட்டாலும் கொஞ்சமேனும் மக்களுக்காக இவரும் பாடுபட்டார்...இவரைப் பார்த்தால் பரிதாபம் தான் வரும்...இவர் ஒரு சூழ்நிலைக் கைதி...இவர் சூழ்நிலைக் கைதியாகி துரோகி என்ட பட்டத்தோட நிற்பதற்கு நாங்கள் எல்லோரும் தான் காரணம் என்டு நான் நினைக்கிறேன்.

கருணா அம்மான் எதற்காக புலிகளை விட்டுப் பிரிந்தார் என ஒருதருக்கும் தெரியாது[புலித் தலைமைக்கும் தான் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்]...எல்லோரும் சொல்கிற மாதிரி காசுக்காகவோ,வசதிக்காக பிரிந்திருக்க மாட்டார் என்பது என் கருத்து ஏனென்டால் தலைவர் அவரை அந்த மாதிரி வசதியாகத் தான் வைத்திருந்தார்...அவர் போரிடுவதற்கு பயப்படுபவர் இல்லை...சிறந்த போராளியாகவும் சிறந்த தளபதியாகவும் இருந்தபடியால் தான் பிரதித் தலைவர் பதவி கொடுத்து தலைவர் அவரைப் பக்கத்திலேயே வைத்திருந்தார்...நான் மட்டக்களப்பை சேர்ந்தவள் இல்லை ஆனால் நான் மட்டக்களப்பில் இருந்தேன் தலைவரின் நிர்வாகத் திறமையை நான் கண்டதில்லை ஆனால் கருணாவின் திறமையைக் கண்டனான்...அவருடைய காலத்திலே தான் அதிகம் பேர் புலியில் சேர்ந்தார்கள்...மாற்று இயக்கங்களுக்கும்,படையினரும் இவர் சிம்ம சொப்பனமாய் விளங்கினார் அப்படி பட்ட இவர் எதற்காக புலியை விட்டுப் பிரிந்தார் என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

இவர் கண காலமாய் புலியில் இருந்தவர் மாத்தையாவுக்கு புலிகள் என்ன தண்டனை கொடுத்தார்கள் என்பதை கண் கூடாகக் கண்டவர்...இவர் பிரதேசவாதத்தை கையில் எடுத்தார் உண்மையாக அதற்காகத் தான் பிரிந்தாரோ தெரியாது ஆனால் இவர் சொன்ன பிரதேசவாதக் கதை உண்மை...நான் மட்டக்களப்பில் இருக்கும் போது அந்த முகாமை சேர்ந்த அண்ணமார்கள் சொன்னார்கள் அது பற்றி நான் வேறு பதிவிலும் எழுதியுள்ளேன் இதில் கருணாவின் பிழையும் இருக்கலாம்...மட்டக்களப்பில் உள்ள போராளிகளுக்கும் இன்ன இன்ன தேவை இருக்குது என்டு தலைமைக்கு சொல்லாமல் இருந்திருக்கலாம்...கருணாவின் பிரிவுக்குப் பிறகு தான் அங்குள்ள போராளிகளுக்கு பல சலுகைகள் கொடுக்கப்பட்டது...அவர் பிரிந்தது அந்நேரத்தில் எல்லோருக்கும் சரி எனத் தான் பட்டது ஒருவருமே நினைக்கவில்லை அவர் அரசுடன் சேர்வார் என நான் இப்பவும் சொல்கிறேன் அவர் பிரிந்தது சரி ஆனால் அரசுடன் சேர்ந்து நிற்பது தான் பிழை.

அவர் இயக்கத்தை விட்டு பிரியும் போது மாத்தையா மாதிரிக் காட்டிக் கொடுக்கவில்லை தான் பிரியப் போகிறேன் என்டார் பத்திரிகைகளை கூப்பிட்டார் பிரிந்து விட்டார்...அவர் பிரியப் போகிறார் எனத் தெரிந்ததும் அவரோடு அமைதியான முறையில் பேசித் தீர்த்திருக்கலாம்...தலைமை கூப்பிட்டும் போவ அவர் மறுத்திருந்தால் மூன்டாம் தரப்பை வைத்து பேசி இருக்கலாம்[நோர்வே]...நீங்கள் எல்லோரும் தற்போது இங்கு வந்து எழுதுகிறீர்கள் இவராலே தான் அனைவரும் அழிந்தார்கள் என்டு...ஆனால் இங்குள்ள ஒருவரும் முயற்சி எடுக்கவில்லை கருணாவைத் திரும்பி இயக்கத்திற்குள் சேர்ப்பதிற்கு என்னும் சொல்லப் போனால் பானு அண்ணா தலைமையில் சண்டைக்குப் போகும் போது கை கட்டி வேடிக்கை பார்த்தனாங்களே தவிர அதை நிற்பாட்ட முயலவில்லை...என்னும் ஒன்டை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அவரில் பிழை இருக்குதோ,இல்லையோ அவரது படை கிட்டதட்ட 3000 மேல்பட்டோர் அவருக்குப் பின்னால் தான் போனார்கள்...அவர்கள் கருணா தப்பி ஓடிய பின்பாவது புலியில் வந்து சேர்ந்துருக்கலாமே ஏன் சேரவில்லை? ...மாத்தையா பிரிந்த போது தலைவர் இந்தியாவில் இருந்து வந்த பெண் பத்திரிகையாளருக்கு வழங்கிய பேட்டியில் மாத்தையா துரோகி என சொல்லி இருந்தேன்...ஆனால் இன்று வரை கருணாவைப் பற்றி வாயே திறக்கவில்லை.

நான் கருணா நல்லவர் என்டு சொல்லவில்லை...அவர் அர‌சியலறி இல்லாத ஒரு மொக்கு...ஏதோ யோச‌னை இல்லாமல் பிழை விட்டு இருக்கலாம் ஆனால் அதை நாங்கள் எல்லோரும் சேர்ந்து தலைவரிட‌ம் உண்மை கூறாமல் மறைத்து அதை பெரிதாக்கி விட்டோம்...சுருக்கமாக சொல்லப் போனால் அவரை திரும்பவும் இயக்கத்திற்குள் சேர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.

கருணாய் பிரிந்த பின்னர் அவனை மீண்டும் இயக்கத்தினில் சேர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்தது. அப்பொழுது கருணாய் பல நிபந்தனைகளை முன்வைத்தான். அவற்றில் முக்கியமானவை பொட்டம்மான் இ அப்போதைய காவல்துறை அதிபர் நடேசன் மற்றும் தழிழேந்தி ஆகியோரை உடனடியாக இயக்கத்தினை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று. மேலும் பல நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள். தற்போது ஞாபகமில்லை. உங்களது கருத்திற்கு விரிவாக எழுதவேண்டியுள்ளது. எனினும் தற்போது நேரமில்லை. பின்னர் எழுதுகின்றேன்.

90 இல் சரணடைந்த 1000 பொலிஸ்காரரை கொன்றான்.

90 இல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களை தாக்கி சுமார் 600 போலீசாரை கைது செய்தது அன்டனி என்பவரே. பின்பு அவர்கள் விநாயகபுரத்தில் வைத்து கொல்லப்பட்டார்கள். அன்டனியே கல்முனை இராணுவ முகாம் தாக்குதலுக்கும் பொறுப்பாக இருந்தார். இத் தாக்குதலிலே முதன் முதலாக ராணுவத்தினர் கடல் வழியாக தப்பி ஓடினர். அந்நேரம் கருணா அம்பாறைக்கு பொறுப்பாக இருக்கவில்லை. அன்டனி இறந்த பின் எல்லா புகழும் கருணாவிற்கே வந்து சேர்ந்தது. இதை இங்கு எழுதக் காரணம் ஊடகங்களில் பல பிழையான தகவல்கள் வந்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

எதையுமே தெரியாது என்று சொல்லும் தாங்கள்

மட்டக்களப்பில் இருந்தேன் என்கிறீர்கள்..?

தற்போது தாங்களே எனக்கொரு புரியாத புதிராகத்தான் தெரிகிறது

பிரதேசவாதம் பேசியது பிழை

இயக்கத்தை விட்டு விலகியது பிழை

அரசுடன் சேர்ந்தது பிழை..............???

என்றால் எதற்காக இன்றும் திரு. முரளிதர தங்களது நெஞ்சில் கருணாவாக உள்ளார்.

தலைவர் தன் பிள்ளையை விசாரிக்காது தண்டித்தார் என்று நம்புகின்றீர்களா...???

விசுகு அண்ணா நான் வேறு பல பதிவுகளிலே எழுதி இருக்கேன் நான் மட்டக்களப்பில் இருந்த நான் என்டு[நான் அங்கு இருக்கும் போது எனக்கு 16 வயதிற்கும் குறைவாகத் தான் இருக்கும்] ஆனால் 2004 ஆண்டு கருணா பிரியும் போது நான் அங்கு இருக்கவில்லை...அத்தோடு நான் அங்கு இருக்கும் போது கருணாவின் தலைமையின் கீழ் தான் அங்கு புலிகள் இருந்தார்கள்...அவர் தன் கீழ் இருக்கும் போராளிகளை வழி நடத்தும் முறை பிடித்திருந்தது அதனாலே அவரைப் பிடிக்கும்...தலைவர் கடைசி வரைக்கும் கருணாவைப் பற்றி வாயே திறக்கவில்லை என்டது தான் உண்மை...எனக்கு தெரிந்து தமிழ்ச்செல்வன் மட்டும் தான் கருணாவை பற்றி கதைத்தது...நான் திரும்பவும் சொல்கிறேன் கருணாவும் தலைவரோடு பேசி தீர்த்து இருக்கலாம்...பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்கினது கருணாவோடு இருந்து அவருக்கு ஆதரவு கொடுத்த பத்திரிகையாளர்களும்,அரசியல்வாதிகளும் ராஜன்[தற்போது மேஜராயிருக்கும் சிவகீதாவின் தந்தை]போன்றோரும் நாங்களும் சேர்ந்து தான்...சிவராம் கூட கருணாவின் பிரிவின் போது கருணாவோட தான் நின்டார் அந்நேரம் அவர் கருணாவைத் தான் ஆதரித்தார்...ஏனென்டால் அவருக்கு தெரிந்திருந்தது புலிகள் பிரதேசவாதம் பார்த்தார்கள் என்ட உண்மை...சிவராமும் நினைத்திருப்பார் கருணா தனியாக அரசுக்கு எதிராகப் போராடப் போகிறார் என்டு ஆனால் கருணா அரசுடன் இணைந்த படியால் தான் இவர் வன்னிப் புலிகளோடு இணைந்தவர்...நான் திரும்பவும் எழுதுகிறேன் கருணா சொன்ன பிரதேசவாதக் கதை உண்மை ஆனால் [உண்மையாகவே அதற்காகத் தான் பிரிந்தாரோ தெரியவில்லை]ஆனால் தற்போது அரசோடு சேர்ந்து நிற்பது தான் பிழை...இவர் தனியாக ஒர் இயக்கத்தை தொடங்கி அரசுக்கு எதிராக போரிட்டு இருந்தால் இன்டைக்கும் என்ட ஆதரவு அவருக்கு தான்.

புலிகள் இயக்கத்தில் ஒரு கட்டுப்பாடு இருந்ததாக தகவல்

அது என்னவெனில் இயக்கத்தில் இருக்கவிருப்பம் இல்லையெனில் வெளியேறலாம்

ஆனால் இயக்க உடமைகள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு போகவேண்டும்

அத்துடன் வேளியேறும் ஒருவன் வேறு இயக்கம் ஆரம்பிக்கக்கூடாது

ஆனால் முரளிதரன் என்ன செய்தார்?

கருணா ஓன்டும் மற்றவர்கள் மாதிரி இயக்கத்தை விட்டு ஓடி வரவேண்டும் என்டு நினைக்கவில்லை அதற்காகத் தான் மேலே எழுதினேன் அவர் வசதி,வாய்ப்புக்கு ஆசைப்பட்டால் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்து புலம் பெயர்ந்து கள்ளமாக,வசதியாய் வாழ்ந்திருக்கலாம் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை...அடுத்தது சாதரண போராளிகள் நீங்கள் சொன்ன மாதிரி பிரிந்து போகலாம் ஆனால் இவரை மாதிரி முக்கிய பொறுப்பில் இருந்தவரை போக விட்டு இருப்பாரோ தெரியாது.

கருணாய் பிரிந்த பின்னர் அவனை மீண்டும் இயக்கத்தினில் சேர்ப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்தது. அப்பொழுது கருணாய் பல நிபந்தனைகளை முன்வைத்தான். அவற்றில் முக்கியமானவை பொட்டம்மான் இ அப்போதைய காவல்துறை அதிபர் நடேசன் மற்றும் தழிழேந்தி ஆகியோரை உடனடியாக இயக்கத்தினை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று. மேலும் பல நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள். தற்போது ஞாபகமில்லை. உங்களது கருத்திற்கு விரிவாக எழுதவேண்டியுள்ளது. எனினும் தற்போது நேரமில்லை. பின்னர் எழுதுகின்றேன்.

நானும் இதை எல்லாம் வாசித்திருந்தேன்...நான் நினைக்கிறேன் இது எல்லாமே வன்னிப் புலிகளின் ஆதரவு ஊடகத்திலும்,கிழக்கு மாகணப் புலிகளின் ஆதரவு ஊடகத்தில் வந்த கற்பனைகள்...ஒருவருமே அந்நேரம் உண்மையான மனத்துடன் கருணாவைப் புலிகளோட சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட இல்லை என்டது உண்மை அதற்கு மாறக எல்லோரும் ஊதிப் பெரிதாக்கினார்கள் என்பது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா எனப்படும் முரளிதரனுக்கு முன்னர் கிழக்கை நிர்வகித்த தளபதிகள் பலர். திருமலையில் எப்போதும் சொர்ணம் அம்மானே பிரதான விடயங்களை கவனித்தார். மட்டக்களப்பில் கரிகாலன். குறிப்பாக சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் தான் கருணா இராணுவ ரீதியில் கிழக்கின் முக்கிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார் என்று நினைக்கிறேன்.

கிழக்கு மாகாணத்தில் புலிகள் பிரதேசவாதம் செய்தனர் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. குறிப்பாக மட்டக்களப்பு மக்களிடம் யாழ்ப்பாணி என்ற சிந்தனையோட்டம் இருந்தது. அது இப்பவும் இருக்கிறது. அது புலிகள் கொண்டு வந்ததல்ல. அது முன்னர் சிறீலங்காவின் அமைச்சரவையில் இருந்த தேவராஜன் போன்றவர்களால் அரசியல் தேவைகளுக்காக ஊட்டி வளர்க்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் காலத்தில் தான் இந்தத் தன்மை மாறிக் கொண்டு வந்தது. பிரதேசவாதச் சிந்தனையில் இருந்து மக்களை மீட்கப் பாடுபட்டவர்கள் புலிகளே.

தேசிய தலைவர் கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு சம வாய்ப்பளிப்பதில் உறுதியாக இருந்தவர். பல முக்கிய ரகசியப் பொறுப்புக்களில் அவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

கிழக்கு போராளிகள் வடக்கிலும் வடக்குப் போராளிகள் கிழக்கிலும் போரிட்டனர். இவ்வாறு இயலுமானவரை மக்களுக்குள் ஏலவே தமிழ் அரசியல்வாதிகளால் விதைக்கப்பட்டிருந்த பிரதேச வாதத்தை புலிகள் தான் தகர்க்க செய்தனர். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும்.. முழுமையாக வெல்ல முடியவில்லை.

கருணா இயக்கத்தை விட்டு பிரிந்தது பற்றி அன்ரன் அண்ணாவே பத்திரிகைகளுக்கு விளக்கிவிட்டார். அதன் பின்னரும் அதை நம்பவில்லை என்றால்.. அவர்கள் தேசிய தலைவரின் முடிவுகளை மதிக்கத் தயார் இல்லை அல்லது நம்பவில்லை என்பதுதான் உண்மை.

இங்கு ரதி அக்கா சாட்டோடு சாட்டாக.. ஒட்டுக்குழுக்கள் உச்சரித்த வன்னிப்புலிகள் என்ற பதத்தை பாவித்திருந்தார். கருணாவும் ஒரு காலத்தில் வன்னியில் தான் இருந்தவர். வன்னி தான் அவருக்கு பாதுகாப்பளித்தது. அவரும் ஒரு வன்னிப் புலி தான் என்பதை ரதி அக்கா போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கருணாவின் பாதுகாப்பிற்காக போய் கரும்புலியானவர்களில் வடக்கு தெற்கு தமிழீழ இளைஞர்கள் யுவதிகள் இருந்துள்ளனர்.

கருணா அந்நிய நாடுகளின் உளவுப்படைகளோடு சேர்ந்து சுயநலத்துக்கா இயக்கத்தை விட்டு ஓடியதே உண்மை. அதுவும் 6000 போராளிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு ஓடியதாகச் சொன்னவர் கருணா. அவரின் நோக்கம் இயக்கத்தை பலவீனப்படுத்துவதன் மூலம் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு உதவி நிற்ப்பதோடு தனக்கு வழங்கப்பட இருந்த விசாரணை உத்தரவில் இருந்து தப்புவது.

கருணாவிற்கு புலம்பெயர்ந்து மட்டுமல்ல சொத்துச் சேர்த்து வசதியாக வாழ ஆசை இருந்தது. அதற்கேற்ப அவர் தனது குடும்பத்தினரை படிப்படியாக வெளிநாட்டுக்கு அனுப்பி உல்லாசமாக வாழ வைத்தவர்.

தேசிய தலைவரே தனது குடும்பத்தை தன்னோடு வைத்திருந்த போது.. வயதான தனது தாய் தந்தையர் உட்பட.. இவர் தனது மனைவி மக்களை மலேசியாவில் வாழ வைத்தவர். பின்னர் அவர்களை மேற்குலக நாட்டுக்கு அனுப்பி வைத்தவர். தானும் களவாக நுழைந்து உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவர். இன்றும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

கருணா நீண்ட காலமாகவே சிறீலங்கா அமைச்சர்கள் மட்ட உறவில் இருந்திருக்கிறார். குறிப்பாக முஸ்லீம் அமைச்சர்கள் சிலருடன் இவர் ரகசியமாக நெருங்கிச் செயற்பட்டிருக்கிறார். விடுதலைப்புலிகளும் அதை அறிவார்கள். ஆனால் கருணா அதை இயக்க நலனுக்காக பாவிப்பதாகவே இயக்கம் அவரின் அந்த செயற்பாடுகளை வரையறையோடு அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் கருணா அதை தனது வசதிக்காகவும் இயக்க நலனுக்கு எதிராகவும் பாவிக்க முற்பட்ட போதே தண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இயக்கத்திற்கு வந்தது.

ஒழுக்கம் தொடர்பில் கருணா சில சந்தர்ப்பங்களில் ஒழுக்கக் கேடாக நடந்திருக்கிறார். அவர் திருமணம் செய்துள்ள பெண் முன்னாள் போராளி. அவரை இவர் காதலித்து விரட்டி அடித்துத் தான் திருமணம் செய்தவர்.

விடுதலைப்புலிகளிடம் பிரதேசவாதம் இருந்தது என்ற ரதி அக்காவின் செய்தி தவறான அர்த்தப்படுத்தலாகும். ஏலவே பிரதேசவாதத்தில் ஊறிப்போயிருந்த மக்களிடம் இருந்தது தான் சில புலி உறுப்பினர்களிடமும் இருந்ததே தவிர விடுதலைப்புலிகளின் தலைமை அமைப்புக்குள் பிரதேசவாதத்தை அனுமதித்திருக்கவில்லை..! இதனை ரதி அக்கா முறையாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

கருணா குற்றவாளி என்று இனங்காணப்பட்ட பின்னே உத்தியோகபூர்வமாக அமைப்பில் இருந்து விலக்கப்பட்டவர். அந்தத் தீர்மானத்தை தேசிய தலைவர் தான் எடுத்திருந்தார். தேசிய தலைவரின் தீர்மானிப்பு நியாயத்தை தழுவாததாக இருக்க வாய்ப்பில்லை.

அதற்கு ஒரு உதாரணம்.

சாவகச்சேரி பகுதியில் ஒரு சிறுவனை போராளிகளின் வாகனம் தவறுதலாக அடைத்துக் கொன்றுவிட்டது. அந்த வட்டப் பொறுப்பாளர் சமாதானம் சொல்லி ஒரு போராளிக்குரிய கெளரவிப்பு வழங்கி மரணச் சடங்குகளை எல்லாம் செய்ததோடு குடும்பத்திற்கும் சிறிதளவு உதவி செய்ததோடு விட்டுவிட்டனர். இந்தச் சம்பவம் பற்றி தேசிய தலைவரின் கவனத்துக்கு குடும்பத்தினர் கொண்டு போயினர். அதன் பின்னர் அந்தக் குடும்பத்தினை பராமரிக்கும் பொறுப்பை இயக்கமே ஏற்றுக் கொண்டது. அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலையைக் கருதி அந்த முடிவை இயக்கம் எடுத்தது.

தேசிய தலைவரின் கவனத்துக்கு போகும் விடயங்களை அவர் ஆராய்ந்து நியாயத்துக்கு மதிப்பளித்தே தீர்மானங்களை எடுப்பார். ஒருவரை போட வேண்டும் என்றால் கூட அதில் நியாயம் இல்லாமல் இருக்காது. உளவாளிகளை ரகசியமாகக் கொல்லுவதை சி ஐ ஏ கூடச் செய்கிறது. தேசிய தலைவர் அந்தளவுக்கு எல்லாம் கண்டபடிக்கு தீர்மானம் எடுப்பவரும் அல்ல. அதுமட்டுமன்றி எச்சரிக்கை வழங்காமல் எவரும் போடப்பட்டதும் இல்லை..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

90 இல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களை தாக்கி சுமார் 600 போலீசாரை கைது செய்தது அன்டனி என்பவரே. பின்பு அவர்கள் விநாயகபுரத்தில் வைத்து கொல்லப்பட்டார்கள். அன்டனியே கல்முனை இராணுவ முகாம் தாக்குதலுக்கும் பொறுப்பாக இருந்தார். இத் தாக்குதலிலே முதன் முதலாக ராணுவத்தினர் கடல் வழியாக தப்பி ஓடினர். அந்நேரம் கருணா அம்பாறைக்கு பொறுப்பாக இருக்கவில்லை. அன்டனி இறந்த பின் எல்லா புகழும் கருணாவிற்கே வந்து சேர்ந்தது. இதை இங்கு எழுதக் காரணம் ஊடகங்களில் பல பிழையான தகவல்கள் வந்துள்ளன.

வீரத்தளபதி மேஜர் அன்ரனியின் வீரமும் வஞ்சகன் கருணாவின் வஞ்சனையும்.

தமிழீழத்தில் இயற்கையவள் அள்ளித்தந்த பச்சைவயல் வெளிகளும் அருவிகளும் அழகு சேர்க்கும் அம்பாறையின் கல்முனை தந்த தமிழ்வீரன் அவன் நல்ல திடகாத்திரமான ஆனழகன்,உயர்ந்த உருவம், ஊடுருவும் பார்வை, நிமிர்ந்தநடை, உச்சிமீது வானிருந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற மகாகவியின் பாடலைப்போல அவன் செயல்கள். சிலோன் சில்வஸ்ரார் என்றெல்லாம் அவனை அழைத்து கொண்டே போகலாம்.

அம்பாறையில் இப்படியெல்லாம் பெயர் சொல்ல ஓருவர் இருந்தான் என்றால் அவன் தான் மேஜர் அன்ரனி என்ற தமிழ்மறவன். தனது வீரத்தினை நிலை நாட்ட 1983ல் தமழீழவிடுதலைப்புலிகளில் தன்னை இனைத்து கொண்ட இவன் இந்தியாவில் 5 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டான். பல முனைத்தாக்குதலில் அரசபடைக்கெதிராக ஈடுபட்ட அன்ரனி IPKF காலத்தில் அம்பாறைத் தளபதியாகச் செயல்பட்டான். அவ்வேளைகளில் IPKF யினருக்கு எதிரான பல தாக்குதல்களை முன்னின்று செய்தவன் இவனாகும்.

தேசியத்தலைவர் மீது மேஜர் அன்ரனி வைத்திருந்த நம்பிக்கையும் விசுவாசத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டுச் சம்பவத்தை முன்வைக்கிறேன். அதாவது IPKF காலமது வன்னிக்காட்டிக்கு தேசியத்தலைவரைச் சந்திக்க அன்ரனி செல்கின்றான். அவ்வேளை கருணாவும் வன்னியில் நிற்கிறான். அன்ரனிக்கு நன்கு பழக்கமான போராளி ஒருவர் அன்ரனியிடம் கேட்கிறார்!

ஏன் அன்ரனி வன்னியில் IPKF ற்கு எதிராக நாம் சன்டையிடுவதைப்போல மட்டக்களப்பில் உள்ளவர்களால் சன்டை செய்யமுடியவில்லை!

என்ன காரணம்?

அதற்கு அன்ரனி புன்முறுவலுடன் அந்த போராளிக்கு ஒரு உதாரணக் கதையைக் கூறுகின்றான். அதாவது காட்டில் வேட்டை நாய் ஒன்று காட்டு முயலொன்றை துரத்துகிறது. முயல் ஒடிக்கொண்டேயிருக்கிறது.

கொஞ்சநேரத்தில் ஒரு புளியமரத்தின் கீழ் ஒடி நின்ற முயல் மீண்டும் புது வீரத்துடன் வேட்டை நாயை விரட்டுகின்றது. இதை எதிர்பார்க்காத வேட்டை நாய் பயத்தினால் திரும்பி ஓட்டம் பிடித்தது.

ஏனனில் முயலுக்கு வீரம் வந்த அந்த புளியமரத்தில் தானாம் வீரபாண்டியன் கட்டப்பொம்மனை ஆங்கிலேயர் துக்கிலிட்டனராம் அதனால் தானாம் அந்த முயலுக்கு வீரம் வந்தாம்.

ஏனனில் தேசியத்தலைவரின் அரவனைப்பிலும் நேரடிக்கண்காணிப்பிலும் உள்ளவர்களுக்கு ஒரு தனித்துவமான திறமையும் வீரமும் அங்கு ஊட்டப்படுகிறது மட்டுமல்ல நிழழாக அவர்களைப்படர்கிறது என்றே சொல்ல்லாம். அதன் பிரதிபலிப்புத்தான் வன்னிக்காட்டியில் IPKF யினர் வாங்கிய அடி!

இச்சம்பவத்தை மேஜர் அன்ரனி நாசுக்காக சுவாரசியமாக வேட்டைநாய் முயல் கதையாக அந்த போராளியிடத்தில் எடுத்துதம்பினான். இந்த நிகழ்வால் ஒன்றை புரிந்து கொள்ளாலாம் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி வைத்திருந்த விசுவாத்தையும் தலமையிடத்தில் அவனுகிருந்த நம்பிக்கைக்கும் இது ஒரு எடுத்துகாட்டாகும்.

அன்ரனிக்கு ஏற்கனவே பிஸ்டல் பழக்கப்பட்டது தான். ஆனாலும் அதில் பெரியளவு தேர்ச்சி பெற்றவனல்ல! தலைவரை அன்ரனி சந்திக்க சென்ற வேளையில் அவர் அன்ரனியையழைத்து பிஸ்டலால் இலக்கொன்றைச் சுடச் சொன்னார்.

தலைவருக்கு முன்னால் இலக்கைச் சுடுவதற்கு தயங்கி நின்ற அன்ரனியை அவர் அழைத்து தைரியம் ஊட்டி சுடக்கூறினார்.

அன்ரனிக்கு திரும்ப திரும்ப தலைவர் ஊக்கம் கொடுத்தார். இதனால் அந்த ஊக்குவிப்பால் அன்ரனியும் பிஸ்டலால் குறிபார்த்துச்சுடுவதலில் திறமையுள்ள வல்லுனரான தளபதியாகிவிட்டான்.

இச்சம்பவத்தை நேடியாக நோக்கிய கருணாவுக்கு அன்ரனி மீது பொறாமையும், வெறுப்பும் உண்டாகின. இவ்வேளையில் முல்லைத்தீவிப் பகுதில் IPKFனரின் முகாம் ஒன்றின் மீது தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

இச்சம்பத்தில் எறிகனைத்தாக்குலில் ஈடுபட்டு தாக்குலை சிறப்பாக வெற்றியடையச் செய்து அன்ரனி துனைபுரிந்தான். இதனால் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி பாராட்டையும் பெற்றான்.

இக்கால கட்டத்தில் பயிற்சிப்பாசறை ஒன்றில் சகபோராளிகளுக்கு திறமையாக இராணுவப்பயிற்சியை அன்ரனி வழங்கினான்.

இதை நேரடியாக உற்று நேக்கிக்கொண்டியிருந்த கேணல் கிட்டு அன்ரனியை மிகவும் பாராட்டி ஒரு திறமைமிற்க கொமாண்டர் என்று தேசியத்தலைவருக்கு சிபார்சு செய்தார். இவ்வேளையித்தான் அன்ரனிக்கு தலைவர் M 203 ரைபிள் லேஞ்சர் வழங்கினார்.

தேசியத்தலைவராலும் முதி நிலைத்தளபதியாலும் சகபோராளிகளாலும் திறமையக பாராட்டப்பெற்ற அன்ரனியை நினைத்த துரோகி கருனாவின் உள்ளம் வஞ்சகத்தால் வேகமாகத் துடிப்பு கொண்டது. அந்த துரோகின் உள்ளமதில் ஆயிரம் கேள்விகள் துளைபோட்டன! அன்ரனி என்னை மிஞ்சி விடுவானோ?

எனது மதிப்பு இனிவரும்காலங்களில் குறைந்து விடுமா?

சீ!சீ! அப்படி நடக்காது! நடக்கவும் விடமாட்டேன் அந்த ஆயிரம் கேள்விகளுக்கும் உடன் விடை தெரியாமல் புனிதபுமி முகாமிலிருந்த உளுவிந்த மரமொன்றை தலையை பிய்த்தபடி பலதடவை கருணா என்ற அந்தக்காட்டு பன்றி வலம் வந்தது. இருப்பினும் அந்த பன்றின் மனம் குறிப்பெடுத்து கொண்டது. அன்ரனியை எப்படி ஓரம்கட்டி வீழ்த்தி பழிதீர்க்கலமென்று…!

மீண்டும் அம்பாறைக்கு பயணமான அன்ரனி அங்கு வன்னியில் தலைவரிடத்தில் தான் பெற்ற அனுபத்தையும் நேரடியாக தலைவரிடத்தில் பெற்ற பிஸ்டல் பயிற்சியையும் கூறி தற்போது தான் பிஸ்டல் சுடுவதில் அனுபம் பெற்று விட்டேன் என்றும் குறிதவறாமல் இலக்கு ஒன்றை சுட்டும் காட்டினான்.

அம்பாறையில் ;IPKFயினருக்கும் தமிழ்தேசவிரோதக்கும்பலுக்கு எதிராக தாக்குதலலை துரிதப்படுத்தப்போவதாக சக போராளிகளிடத்தில் அன்ரனி எடுத்துக் கூறினான். இக்கூற்றுக்கமைய 1989ல் அம்பாறை மல்வத்தையில் IPKF யினர் மீது தாக்குதல் ஒன்றை அன்ரனி முன்னெடுத்து செய்தான். இதில் IPKF யினரைக் கொண்டு04 றைபிள்களும் கைப்பற்றினான்.

முன்னால் இலங்கை ஜனாதிபதி ரனசிங்க பிறேமதாசாவின் ஒப்பந்தக் காலப்பகுதில் IPKF யினர் முதலில் அம்பாறையை விட்டு வெளியேறிக் கொண்டியிருந்தனர். அக்காலப்பகுதியில் தமிழ் தேசவிரோதக்குழுக்கள் அம்பாறை திருக்கோவிலிலும், தம்பிலுவிலிலும் இரண்டு பெரிய முகாம்கள் அமைத்திருந்தனர்.

அந்த இரண்டு முகாம்களையும் அன்ரனி வேவு பார்த்தான். வேவு எல்லாம் புர்த்தியாகி விட்டது. மட்டக்களப்பிலிருந்து மேலதிக போராளிகளை அம்பாறைக்கு அனுப்பி வைக்கும்மாறு கருணாவிடம் அன்ரனி கோட்டான். மற்றைய போராளிகளுடன் கருணாவும் சென்றான். இரண்டு தமிழ்த்தேசவிரோத முகாம்களையழிக்க தலைமை தாங்கி அன்ரனி களத்தில் இறங்கினான்.

இந்த இரு முகாம் சன்டையில் வெகுதுரத்தில் நின்று கொண்டு அன்ரனி எங்கு நிற்கிறாய்! என்று கருணா கேட்டான். அதற்கு அன்ரனி சன்டை நடக்கும் முகாமுக்குள்தான் நிற்கிறேன். கருணா உனக்கு பிரச்சனையில்லையா என்று அன்ரனி வேடிக்கையாக வோக்கி டோக்கில் கேட்டான். கருணா வெட்கத்தால் மௌனமானான்.

இச்சன்டையில் தனிப்பட்டரீதியில் கருணா முடிவெடுத்து சரணடைந்த சில தமிழ் தேச விரோதக் குழுக்களைச்சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றான்.அன்ரனி இச்சம்பவத்தை கடுமையாக எதிர்த்தான். சன்டையில் அவர்கள் இறந்ததாக கருணா கதைபரப்பினான்.

இந்த முகாம்கள் அழிப்பில் கைப்பற்றப்பட்ட ஆயத தளபாடங்களை எடுத்துக் கொண்டு செல்லும் போது TNA என்றழைக்கப்பட்ட தமிழ்தேசவிரோதக்குழுக்கள் பதுங்கித்தாக்குலை செய்தனர்.

இச்சம்பவத்தில் கருணா பின்வாங்கி ஓடிவிட்டான். பதில் தாக்குதல் செய்து முறியடித்து தமிழ்தேசவிரோதிகளை பின்வாங்கச் செய்து விட்டு வெற்றிகரமாக ஆயுத தளபாடங்களை அன்ரனி முகாமுக்கு கொண்டு சேர்த்தான். இதில் TNA என்றழைக்கப்பட்ட ராசிக்குழுவினர் நிலை குலைந்தனர். அன்ரனி மீது சகபோராளிகளிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது சகபோராளிகள் அன்ரனியை அன்ரனிக்குயின் என்று பெயர் வைத்து அழைத்தனர். ஆனால் இச்சன்டையை தான் தான் முன் நின்று நடத்தி வெற்றி பெற்றதாக கருணா பெயர் வாங்கினான்.மட்டக்களப்பிலிருந்து IPKF யினர் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டார்கள்.

அம்பாறையில் பின்னடைவைக் கண்ட ராசிக்குழுவினர் மட்டக்களப்பு வடக்கே சத்துரக்கொண்டான் தொடக்கம் கல்லடிப்பாலம்வரை கட்டுப்பாட்டுக்குள்ளாக்கி முகாம்களை அமைத்திருந்தனர். அன்ரனியின் செல்லவாக்கைச்சரியச் செய்ய இதுதான் தருனம் என கனவு கண்ட கருணா தனது படையணியை இறக்கி தன்னாமுனை வரை நகர்த்தினான் ஆனால் சத்துருக்கொண்டானில் ராசிக் குழுவினர் கடுமையான எதிர்ப்பிருந்தது. தன்னாமுனைக்கு மேல் நகரமுடியாமல் கருணாவின் படையணி திண்டாடியது. படுவான்கரைப்பிரதேசங்களான வவுனதீவு, உன்னிச்சை, ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் என்பன ராசிக்குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த பிரதேசங்களாகும்.

அந்த TNA யின் ராசிக்குழுவினர் நரிப்புல்தோட்டம் வழியாக பங்குடாவெளி வந்து ஏறாவுர் வர முயற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். இந்த நகரைத் தக்கவைக்க பங்குடாவெளியில் மதியை கருணா நியமித்தான்(கிரானில் முதல் படுகொலையை கருனாவுடன் சேர்ந்து செய்த மதி) சகபோராளிகளுகுத் தெரியாமல்அவர்களை விட்டு விட்டு மதி தப்பியொடி விட்டான்.

அவ்வேளையில் கருணா தனது மெய்க்காப்பாளர்களுடனும் சில போராகளிகளுடனும் கொம்மாதுறையில் தளமிட்டிருந்தான். பங்குகுடாவெளியில் ராசிக்குழுவினர் வருவதையறிந்த கருணா தனது மெய்க்காப்பாளர்களை அழைத்துக் கொண்டு தனது சொந்தக் கிராமமான கிரானுக்குத் தப்பிச்சென்று விட்டான். பங்குடாவெளி வரை வந்த ராசிக்குழுவினரை மேஜர் அபயனும் ரம்போ பிரசாத்தும் சகபோராளிகளுடன் சேர்ந்து மிக துனிச்சலுடன் கொஞ்ச நிமிடத்திற்குள் பதில் தாக்குதல் செய்து முறியடித்து பின்வாங்க செய்தனர்.

பங்குடாவெளி வந்த ராசிக்குழுவினர் நரிப்புல்தோட்டம் வரை பின்நோக்கி ஒடி விட்டனர். ராசிக்குழுவினர் பின்வாங்கிய செய்தியை மேஜர் அபயனும் ரம்போ பிரசாத்தும் கருணாவுக்கு அறிவித்தனார். நீங்கள் கூறுவது உண்மையா எனக் கேட்ட கருணா அதை உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் கொம்மாதுறைக்கு வந்து சேர்ந்தான்.

தெல்லிப்பளையை சேர்ந்த மேஜர் அபயனுக்கும் ரம்போ பிரசாத்திற்கும் கருணா செய்த துரோகங்கள் என்ன என்னென்று இத்தொடரில் பின்னர் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இது இவ்வாறு இருக்க இரண்டு நாட்களாகியும் தான்னாமுனையிருந்து கருனாவின் படையனியால் முன்னேற முடியவில்லை! மட்டுநகரை ஏன் உங்களால் இன்னுமும் பிடிக்க முடியவில்லை! என்ன காரணம்? என்று தலைவர் கருணாவுடன் தொடர்பு கொண்டு கேட்டார். கருணாவுக்கு இது பெருத்த அவமானமாகயிருந்தது. இதில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களையும் தளபதிகளையும் பலமைல்களுக்கு அப்பாலிருந்து கொண்டே தொலைத்தொடர்பில் தொடர்பு கொண்டு கருணா காரணம் கேட்டானான். ஆதற்கு அவர்கள் அன்ரனி இருந்திருந்தால் எப்போதே பிடித்திருப்போம் என்றும் அன்ரனி இங்கு வரவேண்டும் என்றும் எல்லோரும் விரும்பினர்.

அந்நேரம் தலைவர் தன்னை பிழையாக விளங்கிகொள்வார் என நினைத்த கருணா அன்ரனியை அம்பாறையிருந்து உடன் வரும்படி அறிவித்தான். அன்ரனி என்ற வீரத்தளபதி வருகின்றான் என்பதை அறிந்து கொண்ட ராசிக்குழுவினர் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது முட்டை முடிச்சுகளைக்கட்டி மட்டுநகரை விட்டு ஒடத் தொடங்கினர். அன்ரனியால் முற்றுமுழுதாக மட்டு நகர் மீட்கப்பட்டது.ஆனால் மட்டு நகரை தான் வெற்றிகொண்டு மீட்டதாக கருணா கதையளந்தான்.

பளுகாமத்தில் ராசிக்குழுவினரின் முகாமைத் தாக்கும் போது கொக்கட்டிச்சோலையிருந்து சக ராசிக்குழுவினரின் உதவி கிடைக்கும் என்று கொக்கட்டிச்சோலை அம்பலத்தடியில் மேஜர் றோபேட் தலைமையில் கட்அவுட் போடப்பட்டது. இவ்வேளையில் குறுமன்வெளியைச்சேர்ந்த தாசன் என்ற போராளி ராசிக்குழுவின் முகாமைப்பார்க்கச் சென்றார். ராசிக்குழுவினர் ஆயுததளபாடங்களை வாகனங்களில் ஏற்றி வைத்துவிட்டு ஏற்கனவே தப்பி சென்று விட்டனர்.தாசன் கைக்குண்டு ஒன்றை வெடிக்க வைத்து விட்;டு ஆயுதங்களை வாகனத்தில் கொன்டு வந்து சேர்த்தான்.இதை வெகுதெலையிருந்து அவாதனித்த கருணா ராசிக்குழுவின் முகாமை தகர்த்து பெருமளவு கனரக ஆயுதங்களை தான் கைப்பற்றியதாக எல்லாருக்கும் பிரச்சாரம் செய்தான். ஆனால் இந்த தாசனுக்கு கருணவால் செய்யப்பட்ட கொடுமைகள் பல.. பல இந்த தாசன் தற்போது எங்கு எந்த நிலையில் வாழ்கின்றான் என்று தெரியாது!

ராசிக்குழுவினரின் பளுகாமம் முகாம் கைப்பற்றப்பட்டு செய்தி கேட்டு மற்றய TNA யினர் முன்னேறி வந்தனர். 1989ல் இச் சம்பவம் நடந்தது மேஜர் றேபேட்டுடன் 6 போராளிகளும் பரந்த வெளியில் பகலில் ராசிக்குழுவினருடன் எதிர்ச்சமரில் ஈடுபட்டியிருந்தனர். அப்போது அவர்களின் ரவை முடிந்து விட்டது. கருணாவிடம் உதவியும் ரவையும் கேட்டனர். கருணா பதில் கூறவில்லை! இறுதிவரை போராடினோம் ரவை முடிந்து விட்டது! ஆனால் சரணடையமாட்டேம் என்று இறுதியாக தொலைத்தொடர்பு சாதனத்தில் பேசி சயனைட் அருந்தி மேஜர் றோபேட் மற்றும் கொம்மாதுறையைச் சேர்ந்த வேனு உட்பட 6 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதே நேரம் 3 கிலோ மீற்றருக்குள் 300 பேருடன் கருணா என்ற நயவஞ்சகன் இருந்தான் என்பது குறிப்பிடதக்க விடயம்.

ஆனால் அந்த 6 மாவீரர்களின் புகழுடலைக்கூட கருணாவால் எடுக்க முடியவில்லை! மாறாக மேஜர் அபயனனையும் தாசனையும் வீண் பழிசுமத்தினான் கருனா! இதனால் மனமுடைந்த தாசன் இயக்கத்தை விட்டே வெளியேறினான். இச்செய்தியை அறிந்த அன்ரனி அம்பாறையிருந்து வந்து சேர்ந்தான்.

இச் செய்தியையறிந்த அன்ரனி அம்பாறையிருந்து வந்து சேர்ந்தான்….. கொக்கட்டிச்சோலையும் பளுகாமத்தையும் ஒரே நேரத்தில் வெற்றியிட்டிருக்கலாம். ஏன் அவசரப்பட்டீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு முகாம் அம்பாறையில் வெற்றி கொண்டோம். ஆறு போராளிகளை ஏன் வீணாக சாவு கொடுத்தீர்கள். அன்ரனி இல்லாமல் செய்து காட்டவேண்டும் என்றா இப்படி செய்தீர்கள் என்று அன்ரனி கருணாவிடம் கேட்னான். இதனால் கருணாவுக்கும் அன்ரனிக்கும் கடும் வாக்குவாதம் கூட ஏற்பட்டது.

உன்னிச்சையிருந்த ராசிக்குழுவினரின் முகாமை அழிக்க அன்ரனியின் உதவியை நாடக்கூடாது என்று கருதிய கருணா அன்ரனியை கரடியனாற்றில் நிறுத்தி விட்டு தானும் செல்லாமல் படையனியை அனுப்பினான். ஆனால் ராசிக்குழுவினரின் எதிர்தாக்குதலை சாமாளிக்க முடியாத படையனிகள் கருணாவிடம் இது பற்றி என்ன செய்லாம் எனக் கேட்டனர். ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் அவர்கள் சிக்கியிருந்தனர்.

ிரச்சைனையாகவுள்ளது அன்ரனி நீ போ என கருணா கெஞ்சுவது போல அன்ரனியிடம் கூறினான். அன்ரனியின் வேகமான தாக்குதலால் நிலை குலைந்த ராசிக்குழுவினர் உயிர் தப்பினால் போது என்று சிதறி ஓடினர். இதனால் சக போராளிகள் அன்ரனியை மிகவும் பாரட்டினர். போராளிகளிடத்தில் மட்டுமல்ல மக்கள் இடத்திலும் அன்ரனியின் செல்வாக்கு உயரத் தொடங்கியது.

மட்டக்களப்பு அம்பாறையில் நடந்த ராசிக்குழு மற்றும் இந்திய படை மீதான சன்டைகளை தானே முன்னின்று நடத்தி வெற்றி வாகை சுடியதாக கயவன் கருணா பெயர் வாங்கினான். பல சந்தர்ப்பங்களை பயன் படுத்தி அன்ரனி மீது பொய் பிரச்சாரங்களை நடத்தி தலைமையிடம் தான் நல்ல மனிதன் போல பெயர் வாங்கிக் கொண்டான். ஆனால் அன்ரனியுடன் நின்று செயல் பட்டவர்களுக்கும் அவனின் போர் திறனை நேரடியாக கண்டவர்களுக்கும் அவனின் வீரம் புரியும்.

ஏன்! ராசிக் என்ற துரோகி உயிருடன் இருந்திருந்தால் அன்ரனியின் அதிரடித்தாக்குதல்கள் பற்றி அடிக்கடி நினைத்திருப்பான்.

யாழ் மண்ணதும் அன்ரனியவனின் வீரமறியும். யாழ் கோட்டை மற்றும் பலாலிப்பகுதிகளிலும் அன்ரனியின் தாக்குல் வியுகங்கள் அமைந்தன. ஒரு தடவை பலாலியிருந்து முன்னேறிய சிறிலங்கா படைகளை தனது புPஆபு இயந்திர துப்பாக்கியால் தனித்து நின்று தனக்கு உதவி கிடைக்கும் வரை இராணுவத்தினர் மீண்டும் முன்னேற முடியாமல் தடுத்த பெருமை அன்ரனியை சாரும் என பலரும் போசிக் கொன்டனர். மேஜர் அன்ரனியுடன் யாழில் நின்று செயற்பட்ட போராளிகள் அன்ரனியின் இனிமையான நினைவுகளை அடிக்கடி நினைவு கூர்வர்;.

1990 காலப்ப்பகுதிகளில் அன்ரனி மட்டக்களப்பிலிருந்திருந்தால் கும்புறுமுலை, களுவாஞ்சிக்குடி இராணுவமுகாம்களின் தாக்குதலகள் தோல்வியடைந்திருக்கமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. மேஜர் அன்ரனிக்கு கருணாவால் பின்னப்பட்ட சதிவலைதன்னை இனம் காட்டி கருணாவுடன் நேரடியாக எதித்தவர்களில் முக்கியாக கருதப்பட்டவர் கிரேக்மாஸ்டர் யார் இவர்? இவரின்பின்னனி என்ன என்று பார்ப்போம். கனேசர் கரிகாலன் என்ற இயற்பெயர் கொண்ட கிரேக்மாஸ்டர் யாழ்ப்பாணம் சன்டியிலிப்பாய்யை சேர்ந்தவர். இயற்கையாவே பண்பும் பணிவும் மற்றவர்களிடத்தில் கனிவுடன் நடக்கும் குணவியல்பும் கொண்ட இவர் நேர்மையற்ற செயல் நடக்கும் போதொல்லாம் அதை தட்டிக்கேட்க தவறுவதில்லை. ஒரு மருத்துவ போராளியாக தென்தமிழித்திற்கு 1987யில் காலடி எடுத்து வைத்தாh.; புலிபாய்ந்தகல் பகுதியிலும் அதன் பின் 1988லிருந்து 1989 வரை அம்பாறையில் மருத்துவ போராளியாகச் செயற்பட்டார்.

இவர் அன்ரனியின் நெருங்கிய நண்பராவார் ஒருதடைவை இவரின் தாயார் யாழ்ப்பானத்திலிருந்து அம்பாறை வந்து இயக்கத்தை விட்டு விலகி வரும் படியும் வெளிநாடு அனுப்புவதாகவும் கூறினார்;. அதை முற்று முழுதாக மறுத்த இவர்; தான் இயக்கத்தையோ சக போராளிகளையோ விட்டு வரமாட்டேன் எனக்கூறி தாயாரை அனுப்பி வைத்தார். அன்ரனிக்கு கருணா செய்த வஞ்சகத்தை எதிர்த்து கருணாவுடன் வார்த்தை போரில் ஈடுபட்டு அதே கருணாவால் வஞ்சிக்கப்பட்டார். தனது தாய் அழைத்த நேரம் மறுத்து நின்ற அந்த மனிதன் அன்ரனியின் பிரச்சனையால் மனம் உடைந்து யாழ் சென்றார்.அங்கு சென்று மௌனமாகி விட்டார். ஏன் அவரின் உன்மைகள் மௌனீத்தன என்று தெரியாது! ஆனால் தன்னால் ஏன் இயக்த்திற்குள் பிரச்சைனை என்று நினைத்தாரோ!அல்லது பிச்சை வேண்டாம் நாயைப்பிடி ! ஆளை விட்டால்; போதும் என்று நினைத்தாரோ யாருக்கும் தெரியும்!

1990யில் அன்ரனி யாழ்ப்பாணத்தில் நேரடியாக சந்தித்த கிரேக் மாஸ்டர் அன்ரனியிடம் இப்படி கூறினாராம். ஏன்றைக்கோ ஒரு நாளைக்கு இயக்கத்திற்கு கருணா கரியை புசுவான் என்று வேறு சில நெருங்கிய போராளிகளுக்கும் இதை கூறினாராம். தற்போது கிரேக் மாஸ்டர் இயக்கத்தை விட்டு விலகி ஜரோப்பிய நாடென்றில் வாழ்ந்து வருகிறார்.

பலாலிப்பகுதில் இராணுவத்துடன் நடந்த நேரடி மோதலென்றில் மேஜர்அன்ரனி என்ற வீரத்தளபதி வீரச்சாவடைந்து விட்டான். தமிழ் தேசிய உணர்வு கொண்டவனும் தலைமைத்துவ அதீத விசுவாசம் கொண்டவனுமான அந்த செயல் வீரனை யாழ் மண்ணது பெருமையுடன் ஏற்றுக் கொண்டது. அன்ரனியின் இழப்பால் அவனை நேசித்தவர்களின் இதயம் கனத்தது. ஆனால் கருணா என்ற துரோகி மட்டும் நிம்மதி பெருமுச்சு விட்டு குதுகலித்தான் என்பது மட்டும் நிஜம்.

கருணா என்ற துரோகி மட்டக்களப்பு மண்ணுக்கு மட்டுமல்ல ஒடடுமொத்த தமிழினத்திற்ம் தன்னை வளர்த்த இயக்கத்திற்கும் தலைவருக்கும் மாபெரும் துரோகமதைச் செய்தான். தன்னிச்சையாக தனது துரோகத்தனத்தை தமிழினத்துற்கு மட்டுமல்ல முழுஉலகத்திற்குமே வெளிப்படுத்தினான். குளிபானம் அருந்திக்கொணடே இயக்கத்திலிருந்து பிரிந்து தான் தனியே செயற்படபோவதாக செய்தி ஊடகங்ளுக்கு பேட்டியளித்தான்.

ஆனால் அன்ரனி மட்டும் அம்பாறையில் அந்நேரத்திலிருந்திருந்தால் குளிர்பானங்கள் என்ன பல பாணங்கள் அருந்த செய்து கருணா என்ற கயவனின் குடலலையே உருவி மாலையாக அணிந்திருப்பான் எனற உண்மை எத்தனை பேருக்குத் தொரியுமோ தெரியாது.

http://www.eddappar.com/24.stm

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுக்ஸ் உங்கள மாதிரி என்னால் இட்டுக் கட்டு கற்பனை கதை எல்லாம் எழுத முடியாது...உண்மை தெரிந்தவர்களுக்கு தெரியும் நீங்கள் எழுதியது ஒன்டும் உண்மை இல்லை என்டு...நீங்கள் இங்கே இருந்து கொண்டு எழுதுகிறீர்கள் அங்கு பிரதேசவாதம் இல்லை என்டு நான் கண்டால் அதை கண்ட வடியால் அவர்கள் சொல்வது உண்மை என சொல்கிறேன்...என்னுடைய பதிவு சம்மந்தமாய் உங்களிடம் பதில் இல்லை நீங்களாகவே எதையோ எழுதுகிறீர்கள்...கருணாவின் திருமணம் பற்றி எழுதியிருந்தீர்கள் அனைவரும் மன்னிக்கவும் தலைவரின் திருமணத்தை பற்றியும் தேவையில்லாமல் இப்படித் தான் கதைத்தார்கள் அதற்காக தலைவரின் திருமணம் பிழையா?...கருணா மீது ஒழுக்க நடவடிக்கை எழுக்கப் போவதாக வந்ததெல்லாம் அவர் பிரிந்து போன பின்பு தான்...ஏன் அவர் இயக்கத்தில் இருக்கும் போது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்டால் அது தெரிந்து தான் அவர் விலகியவர் என சொல்வீர்கள்...இப்படியெல்லாம் ஒழுக்கம் மீறி நடந்தவரையா தலைவர் திரும்ப,திரும்ப பேச்சு வார்த்தைக்கு அனுப்பினார்? இவையெல்லாம் நாங்கள் இட்டுக் கட்டிய கதைகள்...தலைவருக்கும்,தலைமைக்கும் எது உண்மை எனத் தெரியும் அது தான் அவர்கள் கடைசி வரைக்கும் வாயே திறக்கவில்லை...நீங்கள் கடைசிப் பந்தியில் எழுதினீர்களே அது தான் உண்மை.நான் ஒன்டும் கருணா தியாகி என சொல்லவில்லை ஆனால் அவர் எங்களால் தான் துரோகியிலும் துரோகியானார் என்பது தான் என் கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப் புலிகளோடு இணைந்தவர்...நான் திரும்பவும் எழுதுகிறேன் கருணா சொன்ன பிரதேசவாதக் கதை உண்மை ஆனால் [உண்மையாகவே அதற்காகத் தான் பிரிந்தாரோ தெரியவில்லை]ஆனால் தற்போது அரசோடு சேர்ந்து நிற்பது தான் பிழை...இவர் தனியாக ஒர் இயக்கத்தை தொடங்கி அரசுக்கு எதிராக போரிட்டு இருந்தால் இன்டைக்கும் என்ட ஆதரவு அவருக்கு தான்.

இது எல்லாமே வன்னிப் புலிகளின் ஆதரவு ஊடகத்திலும்,கிழக்கு மாகணப் புலிகளின் ஆதரவு ஊடகத்தில் வந்த கற்பனைகள்...ஒருவருமே அந்நேரம் உண்மையான மனத்துடன் கருணாவைப் புலிகளோட சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட இல்லை என்டது உண்மை அதற்கு மாறக எல்லோரும் ஊதிப் பெரிதாக்கினார்கள் என்பது தான் உண்மை.

பிரதேசவாதம் பற்றி எழுத தங்களுக்கு தகுதியே இல்லை சகோதரி

அவர் இன்னும் ஒரு இயக்கம் தொடங்கியிருந்தால்

தலைவரை விட்டு அவரை ஆதரிப்பேன் என்பதன் மூலம் தாங்கள் சாதிக்கபோவது என்ன என்று புரிகிறது

இதற்கு மேல் தங்களுக்கு பாடம் எடுத்து பிரயோசனமில்லை

அருவரியில் தொடங்க எனக்கு நேரமுமில்லை

தங்களுக்கு அதை புரிந்து கொள்ளும் எண்ணமும் இல்லை

நன்றி வணக்கம்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேசவாதம் பற்றி எழுத தங்களுக்கு தகுதியே இல்லை சகோதரி

அவர் இன்னும் ஒரு இயக்கம் தொடங்கியிருந்தால்

தலைவரை விட்டு அவரை ஆதரிப்பேன் என்பதன் மூலம் தாங்கள் சாதிக்கபோவது என்ன என்று புரிகிறது

இதற்கு மேல் தங்களுக்கு பாடம் எடுத்து பிரயோசனமில்லை

அருவரியில் தொடங்க எனக்கு நேரமுமில்லை

தங்களுக்கு அதை புரிந்து கொள்ளும் எண்ணமும் இல்லை

நன்றி வணக்கம்.

விசுகு அண்ணா ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது என்டு எனக்கு தெரியவில்லை...எனக்கு புரிகின்ற மாதிரி நீங்கள் ஏதாவது எழுதினீர்களா புரிவதற்கு? ஒரு பிழை நாங்கள் எல்லோரும் சேர்ந்து விட்டால் அதை உணர்ந்து திருந்தப் பாருங்கள் அதை விட்டு விட்டு பிழையே விடவில்லை என்ட மாதிரி கதைக்காதீர்கள்... கிழக்கில் பிரதேசவாதமே இல்லை என்டு நீங்கள் எதை வைத்து எழுதினீர்கள்... கிழக்கு மாகண புலிகள் என்ட மாதிரித் தான் வன்னிப் புலிகள் என்டும் எழுதினேன் அதில் என்ன தப்பு...தற்போது தலைவர் இல்லை என்கிறார்கள் ஓரு கதைக்கு இனிமேல் யாராவது போராடி தமிழிழம் பெற்று தந்தால் வேண்டாம் என்டா சொல்வீர்கள்...கருணாவைப் பற்றி நான் எழுதியதிற்கு எதிராக உங்களால் முடிந்தால் பதில் எழுதுங்கள் புரிந்து கொள்கிறேன்...அந்தளவிற்கு புரிந்து கொள்ள முடியாதா முட்டாள் இல்லை நான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புலி என்பது ஒன்றுதான்

அதற்கு கிழக்கு, வடக்கு என்பதே கிடையாது என்ற போது...

வன்னி என்பது தங்களது வக்கிரத்தை காட்டுகிறது.

பிரதேசவாதம் எனக்கு பிடிக்காதது

வன்னி என்று எழுதும் தாங்கள் புலிகளுக்குள் பிரதேசவாதம் இருந்தது என்று எழுத என்ன உரிமையுள்ளது

புலிகளை (ஒழித்துவிட்டு ) ஒன்னொருவன் தலைமையில் தமிழீழம் எடுப்பேன் என்பது மிகவும் கீழ்த்தரமான அதேநேரம் ஆபத்தான கற்பனை மட்டுமே.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேசவாதம் வேண்டாம் அது தான் என்ட கருத்தும் அதைத் தான் எழுதினேன் நாங்கள் பிழை விட்டு விட்டோம் இனி மேல் திருந்துவோம் என்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் தாங்கள் திருந்தியதாக தெரியவில்லை

வன்னி எப்போ தங்களிடமிருந்து விடைபெறுமோ....???

அப்பொழுது எழுதுங்கள்

பேசலாம்

அதுவரை......

நாங்கள் காத்திருப்போம்

ஏனெனில் எல்லோரையும் அரவணைக்கும் பொறுப்பு எமக்குள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்ஜ கூட ரொம்ப நல்லவந்தான் நாம்தானே போராடினோம் நாம் போராடவிட்டால் 200000 பேரை கொன்றூஇருக்க மாட்டன் இல்லையா மக்கள் எல்லாம் ஸ்றிலன்கா என்னும் சொர்கத்திள் அனைத்து சுகமும் கண்டு இருப்பார்கள். இப்போதுகூட போராட்டதை அழித்து ஒரு வருடம் ஆக போகுது 80சதவீத தமிழ் மக்கள் சொர்கத்தை கான கருனா உழைத்து ஓடாகிவிட்டார் 20சதம் பாக்கி நீங்களும் கருனாவுடன் சேர்ந்து அவர்களையும் முடித்து வைத்து விடுங்கள் இப்படி பேசிகொண்டு இருக்கிர கஸ்டமும் உங்களுக்கும் எங்களுக்கும் இருக்காது

Edited by இணையவன்

வீரத்தளபதி மேஜர் அன்ரனியின் வீரமும் வஞ்சகன் கருணாவின் வஞ்சனையும்.

http://www.eddappar.com/24.stm

நன்றி நுணாவிலன்.

1958 கலவரத்தில் சிங்களவர்கள் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க வந்த பொழுது, முதன் முதலாக இலங்கையில் நடந்த சிங்கள ராணுவத்துடனான துப்பாக்கிச் சண்டையில் இவரது தந்தையாரும் பங்கு பற்றினார். அவர்கள் எதிர்க்காது விட்டிருந்தால் அம்பாறை மாவட்டத்தில் நிறைய தமிழர் பூமிகள் பறிபோயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுக்ஸ் உங்கள மாதிரி என்னால் இட்டுக் கட்டு கற்பனை கதை எல்லாம் எழுத முடியாது...உண்மை தெரிந்தவர்களுக்கு தெரியும் நீங்கள் எழுதியது ஒன்டும் உண்மை இல்லை என்டு...நீங்கள் இங்கே இருந்து கொண்டு எழுதுகிறீர்கள் அங்கு பிரதேசவாதம் இல்லை என்டு நான் கண்டால் அதை கண்ட வடியால் அவர்கள் சொல்வது உண்மை என சொல்கிறேன்...என்னுடைய பதிவு சம்மந்தமாய் உங்களிடம் பதில் இல்லை நீங்களாகவே எதையோ எழுதுகிறீர்கள்...கருணாவின் திருமணம் பற்றி எழுதியிருந்தீர்கள் அனைவரும் மன்னிக்கவும் தலைவரின் திருமணத்தை பற்றியும் தேவையில்லாமல் இப்படித் தான் கதைத்தார்கள் அதற்காக தலைவரின் திருமணம் பிழையா?...கருணா மீது ஒழுக்க நடவடிக்கை எழுக்கப் போவதாக வந்ததெல்லாம் அவர் பிரிந்து போன பின்பு தான்...ஏன் அவர் இயக்கத்தில் இருக்கும் போது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்டால் அது தெரிந்து தான் அவர் விலகியவர் என சொல்வீர்கள்...இப்படியெல்லாம் ஒழுக்கம் மீறி நடந்தவரையா தலைவர் திரும்ப,திரும்ப பேச்சு வார்த்தைக்கு அனுப்பினார்? இவையெல்லாம் நாங்கள் இட்டுக் கட்டிய கதைகள்...தலைவருக்கும்,தலைமைக்கும் எது உண்மை எனத் தெரியும் அது தான் அவர்கள் கடைசி வரைக்கும் வாயே திறக்கவில்லை...நீங்கள் கடைசிப் பந்தியில் எழுதினீர்களே அது தான் உண்மை.நான் ஒன்டும் கருணா தியாகி என சொல்லவில்லை ஆனால் அவர் எங்களால் தான் துரோகியிலும் துரோகியானார் என்பது தான் என் கருத்து.

அக்காச்சி உங்களுக்கு கருணா என்ற முழுத்துரோகி தான் நம்பிக்கைகுரியவனாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எழுதும் எதுவும் நம்பிக்கைக்குரியதாக இல்லை.

கருணா விலகியதே.. ஒழுக்காற்று நடவடிக்கைக்கு அழைக்கப்பட்டதன் பேரில் தான்.

பேச்சுக்கு அழைத்தது என்பது பொய். ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகம் கொடுத்தால் கருணாவுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்றுதான் தமிழ்செல்வன் அண்ணா பகிரங்கமாகச் சொன்னார். மறந்திட்டீங்கள் போல. எல்லா உண்மையையும் வெகு விரைவாக மறந்துவிட்டு.. இட்டுக்கட்டும் செய்திகளை நீங்கள் தான் கருணாவை ஏதோ உத்தமன் ஒருவனை நாங்கள் துரோகி ஆக்கிறம் என்பது போல காட்ட விளைகிறீர்கள்.

தேசிய தலைவர் காதலித்து திருமணம் செய்திருந்தாலும் அதன் பின் பல பெண்களோடு தொடர்பு வைக்கவில்லை. ஆனால் கருணா வெளிப்படையாகவே இப்போதும் கூட திருமணத்துக்கு அப்பால் பல பெண்களோடு தொடர்வு வைச்சிருக்கிறான். அவன் எல்லாம் எப்படி இயக்கத்துக்கு உரியவனாக இருக்க முடியும்.

தேசிய தலைவர் மாத்தையா பற்றியும் தான் வாயே திறக்கல்ல. ஒருபோதுமே அவர் மாத்தையா என்ற சொல்லை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பின் பாவிக்கவில்லை எனலாம்.

தேசிய தலைவர் பொதுவாக இவ்வாறான விவகாரங்கள் குறித்து பேசியதில்லை. அவரின் தொடர்பாளர்கள் தான் இவற்றுக்கு விளக்கமளித்துள்ளனர். அந்த வகையில் கருணா விடயத்தில் தமிழ்செல்வன் அண்ணா மற்றும் அன்ரன் பாலசிங்கம் போன்றோர் மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர். முதலில் அவற்றை மீள ஒருக்கா கேட்டுப் பாருங்கோ. :D:lol:

Edited by nedukkalapoovan

தம்பி நெடுக்ஸ் உங்கள மாதிரி என்னால் இட்டுக் கட்டு கற்பனை கதை எல்லாம் எழுத முடியாது...உண்மை தெரிந்தவர்களுக்கு தெரியும் நீங்கள் எழுதியது ஒன்டும் உண்மை இல்லை என்டு...நீங்கள் இங்கே இருந்து கொண்டு எழுதுகிறீர்கள் அங்கு பிரதேசவாதம் இல்லை என்டு நான் கண்டால் அதை கண்ட வடியால் அவர்கள் சொல்வது உண்மை என சொல்கிறேன்...என்னுடைய பதிவு சம்மந்தமாய் உங்களிடம் பதில் இல்லை நீங்களாகவே எதையோ எழுதுகிறீர்கள்...கருணாவின் திருமணம் பற்றி எழுதியிருந்தீர்கள் அனைவரும் மன்னிக்கவும் தலைவரின் திருமணத்தை பற்றியும் தேவையில்லாமல் இப்படித் தான் கதைத்தார்கள் அதற்காக தலைவரின் திருமணம் பிழையா?...கருணா மீது ஒழுக்க நடவடிக்கை எழுக்கப் போவதாக வந்ததெல்லாம் அவர் பிரிந்து போன பின்பு தான்...ஏன் அவர் இயக்கத்தில் இருக்கும் போது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்டால் அது தெரிந்து தான் அவர் விலகியவர் என சொல்வீர்கள்...இப்படியெல்லாம் ஒழுக்கம் மீறி நடந்தவரையா தலைவர் திரும்ப,திரும்ப பேச்சு வார்த்தைக்கு அனுப்பினார்? இவையெல்லாம் நாங்கள் இட்டுக் கட்டிய கதைகள்...தலைவருக்கும்,தலைமைக்கும் எது உண்மை எனத் தெரியும் அது தான் அவர்கள் கடைசி வரைக்கும் வாயே திறக்கவில்லை...நீங்கள் கடைசிப் பந்தியில் எழுதினீர்களே அது தான் உண்மை.நான் ஒன்டும் கருணா தியாகி என சொல்லவில்லை ஆனால் அவர் எங்களால் தான் துரோகியிலும் துரோகியானார் என்பது தான் என் கருத்து.

இவளவு சீக்கிரம் குட்டுடைபடும் என்று நீங்களும் எதிர்பாத்து இருக்க மாட்டீர்கள் நானும் எதிர்பாக்கவில்லை நீங்கKள் இருந்த இடங்களை சொல்லுஙகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரி/சகோதரன் ரதி!

நான் அரசியல் சம்பத்தப்பட்ட விடயங்களிற்கு இப்போது கருத்து எழுதுவதில்லை..ஏதோ எழுத தூண்டுகிறீர்கள்...நீங்கள் ஏதோ ஒரு முடிவுடன் வந்துள்ளீர்கள்..அதை யாராலும் மாற்ற முடியாது என்று நினைக்கிறேன்..

எனது கருத்தும் நெடுக்ஸ் கருத்தும் ஒரேமாதிரியானதே. கண்ணால் கண்ட பல உண்மைகள் அதில் அடங்கியுள்ளன .இதைவிட விபரமாக, ஆதாரங்களுடன் எழுதி எனது மனதை பழைய நிலைக்கு கொண்டுபோக விரும்பவில்லை...

முக்கியமாக நீங்கள் எதையோ எதிர்பார்க்கிறமாதிரி தெரிகிறது..அதென்ன என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள்...

விசுகு அண்ணா ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது என்டு எனக்கு தெரியவில்லை...எனக்கு புரிகின்ற மாதிரி நீங்கள் ஏதாவது எழுதினீர்களா புரிவதற்கு? ஒரு பிழை நாங்கள் எல்லோரும் சேர்ந்து விட்டால் அதை உணர்ந்து திருந்தப் பாருங்கள் அதை விட்டு விட்டு பிழையே விடவில்லை என்ட மாதிரி கதைக்காதீர்கள்... கிழக்கில் பிரதேசவாதமே இல்லை என்டு நீங்கள் எதை வைத்து எழுதினீர்கள்... கிழக்கு மாகண புலிகள் என்ட மாதிரித் தான் வன்னிப் புலிகள் என்டும் எழுதினேன் அதில் என்ன தப்பு...தற்போது தலைவர் இல்லை என்கிறார்கள் ஓரு கதைக்கு இனிமேல் யாராவது போராடி தமிழிழம் பெற்று தந்தால் வேண்டாம் என்டா சொல்வீர்கள்...கருணாவைப் பற்றி நான் எழுதியதிற்கு எதிராக உங்களால் முடிந்தால் பதில் எழுதுங்கள் புரிந்து கொள்கிறேன்...அந்தளவிற்கு புரிந்து கொள்ள முடியாதா முட்டாள் இல்லை நான்.

கருணா விடையத்தில் * நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்றது போல் தான் புலிகள் செயற்ப்பட்டார்கள் ஆனால் கருணாவோ தன் தப்பை மறைக்க பிரச்சனைகளை கூட்டிக் கொண்ட்டே போனான், அதை விட உளவு பார்த்த போராளிகளில் இருந்து அரிவுறை சொன்ன தளபதி( லெப் கேணல் நிலன்) ஆகியோரை கொன்றவன் .................

வணக்கம் சகோதரி/சகோதரன் ரதி!

நான் அரசியல் சம்பத்தப்பட்ட விடயங்களிற்கு இப்போது கருத்து எழுதுவதில்லை..ஏதோ எழுத தூண்டுகிறீர்கள்...நீங்கள் ஏதோ ஒரு முடிவுடன் வந்துள்ளீர்கள்..அதை யாராலும் மாற்ற முடியாது என்று நினைக்கிறேன்..

எனது கருத்தும் நெடுக்ஸ் கருத்தும் ஒரேமாதிரியானதே. கண்ணால் கண்ட பல உண்மைகள் அதில் அடங்கியுள்ளன .இதைவிட விபரமாக, ஆதாரங்களுடன் எழுதி எனது மனதை பழைய நிலைக்கு கொண்டுபோக விரும்பவில்லை...

முக்கியமாக நீங்கள் எதையோ எதிர்பார்க்கிறமாதிரி தெரிகிறது..அதென்ன என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள்...

வன்னி புலிகள் என்று கூறியதில் இருந்து புரியவில்லையா? :lol:

இங்கு கருத்தெழும் பலர் தமிழனின் விடிவில் அக்கறையுள்ளவர்களே.சரியோ பிழையோ விடிந்தால் படுக்க மட்டும் இதே நினைவில் வாழ்பவர்கள் ஆனால் சிலர் தம்மை ஏதோ உயிர் கொடுக்க துடிக்கும் போராளிகள் போல் தங்களை காட்டி பெயர் வாங்க நினைப்பவர்கள்..இவர்கள் தங்கள் கருத்துக்களை குறிப்பாகத்தான் எழுதுவார்கள்.ஏனெனில் இவர்களுக்கும் போராட்டதிற்கும் எதுவித தொடர்பும் இல்லை.இவர்கள் மற்றவர்கள் உண்மையை எழுதும் போது அதை தாங்க முடியாமல் இவன் துரோகி,ஏஜென்ட் என்று தலைப்பையே திசை திருப்பி தங்களை விசுவாசிகளாக காட்டுவதில் தான் இவர்களின் நோக்கம் .யார் செத்தாலென்ன யார் அழிந்தாலென்ன இவர்களுக்கு அக்கறையில்லை.

சன் பிச்செர்ஸ்படத்தை பார்க்காதையுங்கோ என்று வானொலியிலும் இணயத்திலும் விளாசிவிட்டு முதல் சோவிற்கு நிற்பார்கள்.எமது இனம் தோற்றுக் கொண்டே இருப்பதற்கு எதிரியையும்,துரோகியையும் விடவும் இந்த நடிகர்கள் தான் முதல் காரணம்.

உண்மையாகத்தான் கேட்கின்றேன் முடிந்தால் உலகத்திலுள்ள எல்லா தமிழமைப்புகளும் சேர்ந்து "எந்திரனை" புரக் கணிப்போம் என ஒரு முடிவெடுங்கள் பார்ப்போம்.ஏனேனில் ஊர்வலத்தில கொடியுடன் நின்று படம் காட்டி விட்டு, சிறிலங்கா பொருட்களை புறக்கணியுங்கோ எனக் கத்திவிட்டு வரும் வழியில் சிறீலங்கன் பொருட்களுடன் வீடு வருவினம் இது நான் கண்ணால் கண்டவை.ஏனேனில் இவர்கள் சொல்ல்வதெல்லாம் மற்றவர்களுக்கே ஒழிய தமக்கல்ல.

பலரின் பின்னோட்டங்களை வாசிக்க சிரிப்பாக இருக்கின்றது.ஜெயசுக்குறுவில் தலைவர் என்ன செய்வதென்று முழித்துக் கொண்டு நின்றபோது கருணாதானம் வந்து காப்பாற்றினார் என்று முன்பு சொன்னார்கள்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் .இது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.