Jump to content

சம்பிரதாயங்களும்,மூட நம்பிக்கையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்மக்களிடையே பல சம்பிரதாயங்கள்,பழக்கவழக்கங்கள்,நம்பிக்கைகள்,மூட நம்பிக்கைகள் ஊறிப் போய் கிடக்கிறது...சிலவற்றில் உண்மை இருந்தாலும் பல்வற்றில் உண்மை இல்லை என நினைக்கிறேன்.உதாரணமாக யாருடைய வீட்டுக்குப் போனாலும் சப்பாத்தை,செருப்பை வாசலில் கழட்டி வைத்து விட்டு உள்ளே செல்ல வேண்டும் காரணம் வீதியில் உள்ள அழுக்குகள் எல்லாம் வீட்டுக்குள் வந்து விடும் என்ட காரணத்தால் ஆகும் இது நல்லதொரு பழக்கமாகும் ஆனால் சில பேர் சொல்வார்கள் இரவு லைட் போட்டு விட்டால் ஒன்டுமே ஆத்திர அவசரத்திற்கு மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது என சொல்கிறார்கள் இதில் உண்மை இருக்கா எனக்குத் தெரியவில்லை? தெரிந்தவர்கள் சொல்லவும்.

நாங்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் எது நல்லது?...எது மூட நம்பிக்கை என கருதுகிறீர்கள் என எழுத முடியுமா?...மற்றவர்களும் அறிந்து கொண்டால் அவர்களுக்கும் பிரயோசனமாய் இருக்கும்.

நான் அண்மையில் எனது நண்பி ஒருவருக்கு பேனா பரிசளித்தேன்.பரிசளித்த கொஞ்ச நாட்களுக்குள் எங்களுக்குள் கருத்து வேற்றுமை வந்து நாங்கள் பிரிந்து போய் விட்டோம்.இரு நாட்களுக்கு முன் ஒரு அம்மா சொன்னார் நண்பர்களுக்கு ஒரு நாளும் பேனா,சென்ட்,கைக்குட்டை,குடை போன்றவற்றை பரிசளிக்க கூடாது என? எனக்கு இதில் நம்பிக்கை இல்லா விட்டாலும் என் நண்பி பிரிந்து போன படியால் இது உண்மையாய் இருக்குமோ என மனதிற்குள் ஒரு நெருடல்.இது பற்றிய தங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

நீங்கள் பேனா கொடுத்திராவிட்டாலும் கருத்துவேற்றுமையினால் அவர் பிருந்துதானிருப்பார். காகமிருக்கப் பனம்பழம் விழுந்த கதைமாதிரித்தான் ,

Link to comment
Share on other sites

எங்கட கடந்த கால சந்ததியினர் அந்தக் காலத்திற்கு ஏற்றது போல் ஏதாவது உருவாக்கி இருப்பார்கள். :rolleyes: உதாரணத்திற்கு இரவில் நகம் வெட்டக் கூடாது என்பார்கள், ஏன் எனக் கேட்டால் 'வீட்டிற்கு கூடாது' என்பதோடு சரி... நான் நினைக்கிறன் இரவில் நகம் வெட்டும் போது சிறு துண்டு நகங்கள் சிதறிப் போவதுண்டு அதனை இரவு வெளிச்சத்தில் தேடி எடுப்பது கொஞ்சம் சிரமம். (எனது நகத்தில் ஒரு சிறிய பகுதி உடைந்தது விட்டது என்று வைத்துக் கொள்வோம் அதனை வெட்டி விட்டால் அதிலிருந்து வரும் வலியைக் குறைக்க முடியும் என்று எனது மனம்/ மூளை அறிவுறுத்துகிறது, ஆனால் அதை சம்பிரதாயம் என்று நினைத்து அடுத்த நாள் காலை வரைக்கும் வைத்துருப்பது எனது மூடத்தனம்.) அது போல தான் மூளைக்கு சரி என படுவதை நாம் செயல்படுத்துவது ஒன்றும் பிழை இல்லை.

உங்கள் நண்பிக்கு நீங்கள் பரிசளித்த பேனாவில் இருந்தா கருத்து வேற்றுமை ஆரம்பித்தது? இருக்காது என்று நினைக்கிறன். ஒவ்வொரு பிரச்சனைக்குரிய அடிப்படைக் காரணத்தை அறிந்து கொள்ளவதால் மட்டுமே அப்பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

Link to comment
Share on other sites

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

என்ன கொடுக்கிறோம் என்பது பெரிதல்ல, ஏதாவது கொடுக்கவேணும் என்று நினைப்பதே பெரிது! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேனா கொடுத்ததால் எங்களுக்குள் பிரச்சனை இல்லை ஆனால் பழைய ஆட்கள் சொன்ன மாதிரி பேனா குடுக்கக் கூடாது கொடுத்தால் பிரிவார்கள் என்ட கூற்று உண்மையாகி விட்டதல்லவா :unsure:

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

எவ்வளவுக்கு வேண்டிக் கொடுக்கிறோம் என்பதை விட அன்பாய் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்

நான் சவுத்தோல் பக்கம் இருக்கேயில்லை உங்கட ஆட்கள் தான் அங்காலப் பக்கம் இருக்கினம் போல :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், சகுனங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ள பிற்போக்குக் குணங்களால் முன்னேற்றமான சமூகமாக மாறமுடியாமல் உள்ள இனங்களில் தமிழர்களும் அடங்குவர். எனவே "அது அப்படித்தான்" என்று வாழப் பழகினால் கேள்விகள்/சந்தேகங்கள் பிறக்காது! <_<

கல்வியறிவு வளர்ந்து, வசதிகள் பெருகி, பல நாடுகள் என்று புலம்பெயர்ந்து, நடையுடை பாவனை, நாகரிகம் எல்லாம் கண்டாலும் ஒருசிலவற்றில் மட்டும் அவை அவசியமானதா இல்லையா எனத் தெரியவில்லை என்றாலும் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் படாத பாடுபடுகிறார்கள்.

ஒரு விடயத்தைச் செய்யாமல்விட்டால் ஒரு தீங்கும் வராது என்று புரியும்பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். உதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடாமல் இருந்த பலர் தற்போது வெள்ளிக் கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லையா? இப்படி கைவிடப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள் பலவுண்டு.

ஒன்றைச் செய்யவில்லை எனில் துன்பம் வந்து விடுமோ என்ற பயத்தில், அது அவசியமா இல்லையா என்று யோசிக்காமாலேயே பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை கைவிடாமல் இருக்கின்றோம். தேவையற்றது/பிழையானது என்று நினைத்தாலும் மற்றவர்கள் ஏதும் சொல்வார்களோ என்று சமூகத்திற்குப் பயந்து சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்கின்றோம்.

எனவே, நாங்கள் செய்வது சரியானதா/தேவையானதா என்பதைச் சிந்தித்துச் செயற்பட்டால் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் காணாமல் போகும். தேவையானவை மட்டுமே தொடர்ந்தும் இருக்கும்.

இதற்குள் நண்பர்களுக்கு பேனா பரிசளிக்கக்கூடாது என்பதும் சிலருக்குப் பொருந்தலாம் ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், சகுனங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ள பிற்போக்குக் குணங்களால் முன்னேற்றமான சமூகமாக மாறமுடியாமல் உள்ள இனங்களில் தமிழர்களும் அடங்குவர். எனவே "அது அப்படித்தான்" என்று வாழப் பழகினால் கேள்விகள்/சந்தேகங்கள் பிறக்காது! <_<

ஒரு விடயத்தைச் செய்யாமல்விட்டால் ஒரு தீங்கும் வராது என்று புரியும்பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். உதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடாமல் இருந்த பலர் தற்போது வெள்ளிக் கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லையா? இப்படி கைவிடப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள் பலவுண்டு.

அர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்ல முடியாது. அவை உருவாக்க பட்ட காலத்தில் அவை அர்த்தம் உள்ளதாகவே இருந்திருக்கும். இந்த காலத்திற்கு பொருந்தாததாக இருக்கலாம் ... அதற்காக அர்த்தமற்ற என்று சொல்ல முடியாதே.

சகுனங்களும் மூட நம்பிக்கைகளும் வேறு. அது எல்லா சமூகதினரிலும் இருக்கும் ஒன்று. இங்கு 13 ம் இலக்கம் இராசி அற்றது தீங்கு விளைவிக்கும் இலக்கம் என்று கருதுபவர்கள் இப்பவும் இருக்கிறார்கள். பல தொடர் மாடி கட்டடடங்களில் 13 மாடி இருந்தாலும் அதை ஸ்கிப் பண்ணி... 12 க்கு அடுத்ததாக 14 என்று பார்த்திருக்கிறேன். கனடாக்கு வந்த புதிதில், மொக்கங்கள் என்று நினைத்திருக்கிறேன். 13 ம் திகதி வெள்ளிகிழமை வந்தால் அதை ஒரு செய்தியாக இப்ப கூட சொல்லுர்கிரார்கள்.

வெள்ளிகிழமை மாமிசம் சாப்பிடாமல் மரக்கறி (சைவ) உணவு சாப்பிடும் (இது தமிழர்களுக்கு இல்லை - சைவர்களுக்கு மட்டும் - சமைய காரணம்), காரணம், சாப்பாட்டில் ஒரு balance இருக்க வேண்டும் என்ற காரணமாக இருக்கலாம். சைவ உணவின் போது ஒரு கறியுடன் சாப்பிட முடியாதெண்டு 4 கறி வைப்பினம். மாமிச நாள் என்றால், ஒரு கோழிக்கால் கறி, மீன் கறி என்று ஒற்றை கறியே இருக்கும். அதன் காரணமாகவே வெள்ளிகிழமை சைவம் எனக்கு பிடிக்கும். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்ல முடியாது. அவை உருவாக்க பட்ட காலத்தில் அவை அர்த்தம் உள்ளதாகவே இருந்திருக்கும். இந்த காலத்திற்கு பொருந்தாததாக இருக்கலாம் ... அதற்காக அர்த்தமற்ற என்று சொல்ல முடியாதே.

ஒரு காலத்தில் அர்த்தமுள்ளவையாக இருந்திருக்கலாம். அதற்காக தற்போதும் அவற்றை அப்படியே கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியுமா? எனவே தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத சடங்குகள், சம்பிரதாயங்கள் தற்போது அர்த்தமில்லாதவை என்றே கொள்ளப்படவேண்டும்.

வெள்ளி 13ந் தேதியை நம்பும் மேற்கத்தையர்கள் உள்ளனர். அதற்காக இது அர்த்தமுள்ள நம்பிக்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் அர்த்தமுள்ளவையாக இருந்திருக்கலாம். அதற்காக தற்போதும் அவற்றை அப்படியே கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியுமா? எனவே தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத சடங்குகள், சம்பிரதாயங்கள் தற்போது அர்த்தமில்லாதவை என்றே கொள்ளப்படவேண்டும்.

தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத என்பதற்காக அர்த்தம் இல்லாதவை என்று கூற முடியாதே. அதற்காக, அப்பிடி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நான் சொல்ல வர இல்லை.;)

வெள்ளி 13ந் தேதியை நம்பும் மேற்கத்தையர்கள் உள்ளனர். அதற்காக இது அர்த்தமுள்ள நம்பிக்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது!

உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத என்பதற்காக அர்த்தம் இல்லாதவை என்று கூற முடியாதே. அதற்காக, அப்பிடி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நான் சொல்ல வர இல்லை.;)

அப்படியானால் சிலவற்றை அர்த்தம் தெரியாத சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் என்ற கூடைக்குள்ளும் சிலவற்றை அர்த்தம் தெரிந்த சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் என்ற கூடைக்குள்ளும் போட்டுக்கொள்ளலாம். :blink:

Link to comment
Share on other sites

முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என. காரணம் வெளிச்சம் குறைவான படியால் பெறுமதியான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விட சந்தர்ப்பம் அதிகம். ஆனால் தற்காலத்திலும் ஒரு விடயத்தை பகுத்தறியாமல் சகுனம் பார்ப்பது எதிர்மறையான எண்ணங்களைத் தூண்டி அழிவிற்கே வழிவகுக்கும்.

நான் ஒரு நாள் நேர்முகப்பரிட்ச்சைக்கு போகும் வழியில் எனக்கு தெரிந்த ஒருவரைச் சந்தித்தேன். எங்கு போகிறாய் என கேட்ட பொழுது விடயத்தை சொன்னேன். அதற்கு அவர் இன்றைக்கு 13 ம் திகதி செவ்வாய்க்கிழமை போதாததிற்கு ராகு காலமோ ஏதோ கேட்ட நேரமும் வேற எனச் சொன்னார்.

எனக்கு அந்த வேலை கிடைத்தது. அதைவிட அந்த வேலையில் கிடைத்த பணமும் சந்தோசமும் இற்றை வரை வேறு எந்த வேலையிலும் கிடைக்கவில்லை.

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

:lol:

நல்லாத்தான் லண்டனைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். Southkall இற்கு இந்தியப் பெண்களை சைட் அடிக்கவா போனீர்கள்? கவனம் சீக்கியர்கள் பொல்லாத கோபக்காரர் வெட்டிவிடுவார்கள். :lol:

Link to comment
Share on other sites

நல்லாத்தான் லண்டனைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். Southkall இற்கு இந்தியப் பெண்களை சைட் அடிக்கவா போனீர்கள்? கவனம் சீக்கியர்கள் பொல்லாத கோபக்காரர் வெட்டிவிடுவார்கள். :lol:

சேச்சே.. என்னதான் இருந்தாலும் அப்பிடிச் செய்வனா? :unsure: நான் எப்பவும் எங்கடை ஆக்களைத்தான்..! கொலியர்ஸ்வுட், டூட்டிங் பக்கம்.. :wub::lol:

Link to comment
Share on other sites

ரதி நீங்களுமா???? மூடநம்பிக்கைகளை இந்த காலத்திலும் நீங்கள் நம்புவது ஆச்சரியமாக உள்ளது. பேனாவிற்கும் உங்கள் நண்பி பிரிந்ததற்கும் என்ன சம்பந்தம்? :rolleyes: மூடநம்பிக்கைகள் சிலவற்றில் அர்த்தம் உள்ளது உண்மை அதற்காக அர்தமில்லாதவற்றை நான் நம்புவதில்லை :) உதாரணத்திற்கு ஏணியின் கீழ் போனால் சகுணம் சரியில்லை என்பார்கள்....ஆனால் உண்மையான காரணம் ஏணி தலை மேல் விழுவதற்காக சந்தர்பம் உள்ளமையே. அதே போன்று இரவில் நகம் வெட்டுதல்-ஊசி முட்டை எண்ணெய் போன்றவை மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது போன்றவற்றை சொல்லலாம். இவற்றை செய்யவேண்டாம் என்னால் யார் கேட்பார்கள் அதனால் தான் கெட்ட சகுணம் என்று சொல்லி அவற்றை செய்யாமல் தடுத்திருப்பார்கள். நான் எந்தவித சகுணங்களையோ மூடநம்பிக்கைகளையோ அறவே நம்புவதில்லை. நடப்பது தான் நடக்கும் நாம் தலைகீழாக நின்றாலும் :lol::wub:

அதிலும் இந்த ராகு காலம் அட்டமி நவமி வியாழக்கிழமை போன்றவை நமக்கு ரொம்பவே அலர்ஜி

:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேச்சே.. என்னதான் இருந்தாலும் அப்பிடிச் செய்வனா? :unsure: நான் எப்பவும் எங்கடை ஆக்களைத்தான்..! கொலியர்ஸ்வுட், டூட்டிங் பக்கம்.. :wub::lol:

அடுத்தமுறை வந்தால் சொல்லுங்கள். ரூட்டிங்கில் சந்திக்கலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நீங்களுமா???? மூடநம்பிக்கைகளை இந்த காலத்திலும் நீங்கள் நம்புவது ஆச்சரியமாக உள்ளது. பேனாவிற்கும் உங்கள் நண்பி பிரிந்ததற்கும் என்ன சம்பந்தம்? :rolleyes: மூடநம்பிக்கைகள் சிலவற்றில் அர்த்தம் உள்ளது உண்மை அதற்காக அர்தமில்லாதவற்றை நான் நம்புவதில்லை :) உதாரணத்திற்கு ஏணியின் கீழ் போனால் சகுணம் சரியில்லை என்பார்கள்....ஆனால் உண்மையான காரணம் ஏணி தலை மேல் விழுவதற்காக சந்தர்பம் உள்ளமையே. அதே போன்று இரவில் நகம் வெட்டுதல்-ஊசி முட்டை எண்ணெய் போன்றவை மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது போன்றவற்றை சொல்லலாம். இவற்றை செய்யவேண்டாம் என்னால் யார் கேட்பார்கள் அதனால் தான் கெட்ட சகுணம் என்று சொல்லி அவற்றை செய்யாமல் தடுத்திருப்பார்கள். நான் எந்தவித சகுணங்களையோ மூடநம்பிக்கைகளையோ அறவே நம்புவதில்லை. நடப்பது தான் நடக்கும் நாம் தலைகீழாக நின்றாலும் :lol::wub:

அதிலும் இந்த ராகு காலம் அட்டமி நவமி வியாழக்கிழமை போன்றவை நமக்கு ரொம்பவே அலர்ஜி

:D:lol:

நானும் பெரிதாக இந்த சம்பிர‌தாயங்கள் பார்ப்பதில்லை ஆனால் சில நேர‌ங்களில் பழைய பெரியவர்கள் சொன்ன மாதிரியே நட‌ந்து விடும்...என் நண்பி பிரிந்து போனதையிட்டுக் கவலையில்லை ஆனால் கைக்குட்டை பரிசளிக்கக் கூடாது என்ட‌ பெரியவர்களின் கருத்து உண்மை தானே தமிழினி...

அதை விட சில பேரை நான் கண்டிருக்கிறேன் இப்பவும் இர‌வில் சாப்பாடு வாங்கி வந்தால் கொஞ்ச‌த்தை அதில் குப்பைக்குள் போட்டு விட்டு தான் சாப்பிடுவார்கள்

அடுத்தமுறை வந்தால் சொல்லுங்கள். ரூட்டிங்கில் சந்திக்கலாம் :D

ஆஹா போயும்,போயும் டூட்டிங்கிலா...

Link to comment
Share on other sites

நானும் பெரிதாக இந்த சம்பிர‌தாயங்கள் பார்ப்பதில்லை ஆனால் சில நேர‌ங்களில் பழைய பெரியவர்கள் சொன்ன மாதிரியே நட‌ந்து விடும்...என் நண்பி பிரிந்து போனதையிட்டுக் கவலையில்லை ஆனால் கைக்குட்டை பரிசளிக்கக் கூடாது என்ட‌ பெரியவர்களின் கருத்து உண்மை தானே தமிழினி...

அதை விட சில பேரை நான் கண்டிருக்கிறேன் இப்பவும் இர‌வில் சாப்பாடு வாங்கி வந்தால் கொஞ்ச‌த்தை அதில் குப்பைக்குள் போட்டு விட்டு தான் சாப்பிடுவார்கள்

இந்த கைக்குட்டை மற்ரர் எனக்கு விளங்கல ரதி. ஏன் கைக்குட்டை பரிசளிக்கக்கூடாது? யாராவது தாங்கள் பாவிச்சதை பரிசளித்துவிடுவினம் என்ன பயத்தில அப்படி சொன்னார்களோ தெரியல :lol: கைக்குட்டை பரிசளிக்கக்கூடாது என்பதில் உள்ள உண்மை என்ன என்று சொன்னால் தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். :)

ஆஆஆ நான் இன்று தான் கேள்விப்படுகின்றேன் சாப்பாட்டில் கொஞ்சத்தை குப்பையில் போட்டுவிட்டு சாப்பிடுவது பற்றி....ஏன் ரதி அதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள்? எனக்கு இந்த மூடநம்பிக்கைகளுக்கான அறிவு ரொம்பவே மட்டம். :rolleyes:

Link to comment
Share on other sites

அடுத்தமுறை வந்தால் சொல்லுங்கள். ரூட்டிங்கில் சந்திக்கலாம் :D

ஏப்ரல் மாதம் சந்திப்போம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா போயும்,போயும் டூட்டிங்கிலா...

அங்குதானே நல்ல தமிழ்க் குட்டிகள் இருக்குதென்று இசை சொன்னார்! நீங்கள் ரூட்டிங்கில் இல்லையென்பதில் இருந்து அது உறுதியாகின்றது :wub::lol:

ஏப்ரல் மாதம் சந்திப்போம்..! :D

வரும்போது இரகசியமாகவோ/பரகசியமாகவோ சொல்லிவிட்டு வாருங்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் சில பழக்கங்கள் உண்டு

காகிதங்களை புத்தகங்களை காலால் மிதிக்கமாட்டேன்

எந்த சாமி படம் என்றாலும் கீழே கிடந்தால் எடுத்துவைக்காமல் போகமாட்டேன்

பால் குடிக்கும் தண்ணி சாப்பாடு போன்றவற்றை காலால் தொடமாட்டேன் (தட்டமாட்டேன்)

தலைவர் படம் இருக்கும் பக்கம் கால் வைத்து படுக்கமாட்டேன்

இரவில் நகம் வெட்டமாட்டேன்

பெரியோருக்கு முன் கால்மேல்கால்போட்டுக்கொண்டு இருக்கமாட்டேன்

செத்தவீட்டுக்கு போய்வந்தால் நேரே குளியறைக்குத்தான் போவேன். வீட்டில் எங்கும் போகமாட்டேன். எவரும் என்னைத்தொடக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் சில பழக்கங்கள் உண்டு

காகிதங்களை புத்தகங்களை காலால் மிதிக்கமாட்டேன்

காகிதங்கள் எனக்கு பிரச்சனை இல்லை. புத்தகங்களை தெரிந்து உளக்க மாட்டேன், தவறுதலாக உளக்கி விட்டால், எனது மனைவி போல் பதட்ட படாமல் எடுத்து வைத்து விட்டு போவேன். அப்பிடி உழக்கினால், சிலர் அதை தொட்டு கும்பிடுவதை பார்த்து இருக்கிறேன்

எந்த சாமி படம் என்றாலும் கீழே கிடந்தால் எடுத்துவைக்காமல் போகமாட்டேன்

என்ன பொருள் என்றாலும் கீழே கிடந்தால் எடுத்து வைப்பேன். சிலர் போல சாமி படத்தை (கலண்டர் மட்டை) எறிய கூடாதென வருடக்கணக்காக சேர்த்து வைக்க மாட்டேன்.

பால் குடிக்கும் தண்ணி சாப்பாடு போன்றவற்றை காலால் தொடமாட்டேன் (தட்டமாட்டேன்)

அசுத்தம் ஆகிவிடும் என்று நானும் சாப்பாடு தண்ணியை காலால் தொடுவது இல்லை

தலைவர் படம் இருக்கும் பக்கம் கால் வைத்து படுக்கமாட்டேன்

இரவில் நகம் வெட்டமாட்டேன்

வெளிச்சம் இருப்பதால் இரவு பகல் பார்ப்பதில்லை. எப்ப வசதியோ, அப்போ வெட்டுவேன்

பெரியோருக்கு முன் கால்மேல்கால்போட்டுக்கொண்டு இருக்கமாட்டேன்

பொதுவாகவே கால் மேல் கால் போட்டு இருப்பதில்லை. ஒரு காலை மடிச்சு இருக்கையில் வைக்கும் பழக்கம் இருக்கு.. ஆர் இருக்கினம் எண்டு பார்ப்பதில்லை. என் வசதிக்கு இருந்து கொள்வேன்

செத்தவீட்டுக்கு போய்வந்தால் நேரே குளியறைக்குத்தான் போவேன். வீட்டில் எங்கும் போகமாட்டேன். எவரும் என்னைத்தொடக்கூடாது.

இறந்தவர் தொற்ற கூடிய நோயினால் இறந்தவராயிநும், மரண வீட்டில் யாரையாவது கட்டி அணைத்திருந்தால் கட்டாயம் வீட்டுக்கு போன உடனே தோய்வேன். மற்ற படி, வீட்டில் யாரும் கவனிக்க இல்லை எண்டால் பேசாமல் இருந்திடுவேன். ஆனால் நான் இப்பிடி என்று தெரிந்ததால், வீட்டிற்கு வந்த உடனேயே குளியலறைக்கு போக உத்தரவு வழங்கப்படும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட சபேஸ் மாதிரித்தான் நானும் இவற்றை அணுகுகின்றேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் புத்தகங்கள்,பேப்பர்கள் கீழ் கிடந்தால் எடுத்து மேலே வைத்து விடுவேன் தவறுதலாக விளக்கி விட்டால் தொட்டுக் கும்பிட்டு விட்டு தான் எடுத்து வைப்பேன்.

கலண்டர்களை அதுவும் சாமிப்படக் கலண்டராய் இருந்தால் கூட அந்தந்த வருடம் முடிய எடுத்து எறிந்து விடுவேன்.

எங்கேயாவாது வெளியே போய் விட்டு வரும் போது கால்,கை,முகம் கழுவிப் போட்டு தான் மற்ற வேலை பார்ப்பேன்.

இங்கு புலம் பெயர்ந்து வந்த பிறகு செத்த வீட்டுக்குப் போனது குறைவு...ஒர்,இரண்டு செத்த வீட்டுக்குப் போய் இருக்கிறேன் ஆனால் வந்தவுடன் குளித்து விட்டுத் தான் மற்ற வேலை பார்ப்பேன்.

இரவிலும்,வெள்ளிக்கிழமையிலும் நகமும்,தலைமுடியும் வெட்டியதில்லை.

நான் பொதுவாகவே கால் மேல் கால் போட்டு இருப்பதில்லை.

இவை தான் நான் பொதுவாக கடைப்பிடிக்கும் பழக்கவழக்கம் ஆனால் சிலபேர் இந்தக் காலத்திலும் பூனை குறுக்கால போனால் திரும்பி வந்து விடுவார்கள்...கோயில்களில் பிள்ளைகள் இல்லாத பெண்ணோ அல்லது விதவைப் பெண்ணோ பூ,குங்குமம் போன்ற பிரசாதம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள்...இதே போன்ற சம்பிரதாயங்களை இன்னும் கடைப்பிடிப்பவர்கள் உள்ளனர்.

Link to comment
Share on other sites

எதிலும் நம்பிக்கை இல்லை.ஆனால் பல முறை எனக்கு அதிஸ்டமானதென்று அவ்வளவு கொம்பேட்டபிள் இல்லாத ஒரு டீ-ஷேர்ட்டுடன் தான் பற் (கிரிகெட்) பண்ணபோனேன்.மாத்திப்போட்ட நாளெல்லாம் எனோ பற்றிங் சரிவரவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.