Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிப் போர் நடைபெற்ற வேளையில் , புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து சென்று மகிந்தாவைச் சந்தித்து மகிந்தா செய்வது சரி என்று சொன்ன 21 பேர்களில் ஒருவர் சிட்னியில் பெண்களின் அந்தரங்கப்பகுதிகளைப் படம் பிடிக்கும் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Man busted filming up women's skirts

AN ALLEGED pervert who has filmed up more than 1000 women's skirts on public stairs and escalators over the past year collected and stored more than 51GB of video footage, a court heard today.

Police officers spotted Sabapathy Chandrahasan using his digital camera to film women's private parts without their consent at Central Station yesterday.

They allege the 56-year-old man - who has a wife and two adult children - strategically positioned the camera on top of his briefcase to film the inappropriate material without getting caught.

In Central Local Court this afternoon, Chandrahasan, who is charged with three counts of filming private parts without consent, said he "didn't know why he kept doing this".

Police prosecutors told the court officers discovered eight indecent video recordings on the man's camera which they allege were all filmed yesterday.

The court was also told the accused's home computer was seized by investigators, who found approximately 1100 similar recordings.

The acts were allegedly committed at Central Railway Station and Market City shopping centre.

The court was also told the man has worked as an architect at the University of Technology Sydney for the past 11 years.

He was released on bail on the conditions he report daily to Eastwood police, surrender his passport, not possess any type of recording device in public and agree to forfeit $10000 without security with a $2000 deposit.

http://www.dailytelegraph.com.au/news/man-busted-filming-up-womens-skirts/story-e6freuy9-1226004186415

வன்னிப்போர் நடைபெற்ற போது மகிந்தாவைச் சந்திக்க சென்ற போது வந்த செய்தி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=55212

பாசில் இராஜபக்சாவை சந்தித்த போது சிறிலங்கா தொலைக்காட்சியில் வந்த காணொளி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலி எதிர்ப்புவாதியான இவர், சிறந்த நாடக ஆசிரியர். சிட்னியில் இலக்கியபவர் என்ற அமைப்பினூடாக புலி எதிர்ப்பு பிரச்சாரங்களை மறைமுகமாகச் செய்பவர். இவரின் இலக்கியபவர் அமைப்பினால் நாடத்தப்படும் எழுத்தாளர் மகா நாடாட்டில் கலந்து கொள்பவர்கள் தான் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாகநாட்டினை நடாத்தியவர்கள். சிட்னியில் பிரபல்யமான பல்கலைக்கழகமொன்றில் கடமையாற்றிய இவர் பெண்களில் அந்தரக்கப் பகுதிகளைப் படம் பிடிக்கும் போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரினால் எடுக்கப்பட்ட 1100 படங்கள் காவல்துறையினரினால் இவரது கணனியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sydney man caught filming up skirts at Central Station: police

A man who allegedly spent a year filming up women's skirts in Sydney's CBD, taking more than 1000 pictures, has been caught, police say.

The 56-year-old architect was allegedly caught by police at Central Railway Station during afternoon rush-hour yesterday.

Detective Superintendent Mark Walton said the man was using a digital camera to film up the skirts of women as they walked up the stairs to a platform.

Advertisement: Story continues below

The camera was placed on top of the man's briefcase.

When the man was arrested after a short police chase, eight indecent video recordings were allegedly found on the camera.

Police then searched the man's home in the northern suburb of Eastwood and seized his computer hard drive, where they alleged they found about 1100 similar photos.

Supt Walton said the man had been filming women at Central and at a city shopping centre for most of the past year, and his methods had become more sophisticated and covert over time.

"There's been a level of expertise employed to conceal the camera," Supt Walton told reporters on Friday.

"There's a lot of material we need to go through to try and determine how many offences and for what period."

There has been no evidence that any of the pictures had been published and no women had ever come forward to complain, he said.

"Frankly I'm appalled that someone would engage in this type of behaviour," Supt Walton said.

"There's obviously an element of sexual gratification involved and it's completely unacceptable."

The man was charged with three counts of filming private parts without consent.

Police are seeking advice from the sex crimes squad to determine further charges.

The man was refused bail and was due to appear at Central Local Court today.

http://www.smh.com.au/nsw/sydney-man-caught-filming-up-skirts-at-central-station-police-20110211-1aows.html

news180853_161809813871110_100001262764719_378167_2877193_n.jpg

இந்த விழாவுக்கு போய்ட்டு வந்ததில இருந்துதானாம் அந்த மனுசன் ஒருமாதிரி என்டு சொல்லினம்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இவரின் வலது கரமும் இன்னொரு "கலைச் சேவகருமான" .................. இதேமாதிரியான விளையாட்டுகளைச் செய்துவருபவராக இருக்கலாம். இவர்கூட சந்திரகாசனுடன் சிஙப்பூர் வரை சென்றுவிட்டுப் பின்னர் ஏதோ காரணத்தால் கொழும்பு போகாமல் அப்படியே லண்டன் சென்று சில மாதங்கள் தலைமறைவாகி விட்டு வந்து சேர்ந்தவர். கலைச்சேவை, நாடகம் என்கிற போர்வையில் புலியெதிர்ப்பைக் கக்கிவரும் இவர்களின் இன்னொரு பக்கம் அமபலமாகியிருக்கிறது.

தொடரட்டும் உங்கள் சேவை.

Edited by ragunathan

மகிந்தா செய்தது சரி என்று சொன்னவருக்கு இதுவும் சரியாத்தான் படும்...மகிந்தா சிட்னி பெண்களின் அந்தரங்கப்படம் வேணும் என்று கேட்டவராம் அதுக்குத்தான் எடுத்தவராம்.அதை இந்த வெள்ளைபொலிஸ்காரன் கண்டுபிடிச்சுபோட்டானாம்.

அந்தரங்கப்படம் எடுப்பது ஜனநாயக உரிமை என்று சொன்னாலும் சொல்லிவினம்....வாழ்க உங்கள் கலைச்சேலை(கலைச்சேவை)

இவர் ஒரு குறும்படம் நடிச்சவர் என நினைக்கிறன் ...அதில பெண்விடுதலையைபற்றி புலம்பினவர்.....

  • கருத்துக்கள உறவுகள்

:o இந்தக் கலைச் சேவையாளர் முன்னர் கோம்புஷ் தமிழ்ப்பாடசாலை அதிபராகக் கடமையாற்றியவர். அதிபராக இருந்த காலத்தில் மாவீரர் தினம் போன்ற தாயக நிகழ்வுகளை பாடசாலைக்குள் நடத்த விடமாட்டேன் என்று பலமுறை பிரச்சனைப்பட்டுத் தடுத்து நிறுத்தியவர்.

பள்ளிக்கூடக் காலத்தில் எத்தினை தமிழ்ப்பெண்களின் அந்தரங்களைப் படமெடுத்திருப்பாரோ?? எல்லாம் அந்த ................ வெளிச்சம்!!!!!!!!

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:o இந்தக் கலைச் சேவையாளர் முன்னர் கோம்புஷ் தமிழ்ப்பாடசாலை அதிபராகக் கடமையாற்றியவர். அதிபராக இருந்த காலத்தில் மாவீரர் தினம் போன்ற தாயக நிகழ்வுகளை பாடசாலைக்குள் நடத்த விடமாட்டேன் என்று பலமுறை பிரச்சனைப்பட்டுத் தடுத்து நிறுத்தியவர்.

பள்ளிக்கூடக் காலத்தில் எத்தினை தமிழ்ப்பெண்களின் அந்தரங்களைப் படமெடுத்திருப்பாரோ?? எல்லாம் அந்த பாஸ்கரனுக்கே வெளிச்சம்!!!!!!!!

ஜயோ அந்த அங்கிளா இப்படி செய்தவர்?I can't belive it !!!!!!

ஜயோ அந்த அங்கிளா இப்படி செய்தவர்?I can't belive it !!!!!!

அவருடைய முகத்தை ஒருக்கா பார்த்தால் நல்லாக இருக்கும். அவரொட பழகின நல்ல பெண்களும் தங்களை பாதுகாக்க முடியும்.பொலிஸ்க்கும் தகவல் கொடுக்கலாம்

news180853_161809813871110_100001262764719_378167_2877193_n.jpg

இந்த விழாவுக்கு போய்ட்டு வந்ததில இருந்துதானாம் அந்த மனுசன் ஒருமாதிரி என்டு சொல்லினம்.. :unsure:

:D:D

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு இணைத்த ரூபவாகினிவீடியோவில் பசிலுக்கு இடப்பக்கமாக மஞ்சள் சீலைக்கு பக்கத்தில் கோர்ட் சூட்போட்டிருக்கும் "பாவாடை நாயகன்" அவரேதான்

பொலிஸ் ஏற்கனவே கைது செய்து பிணையில் விடுதலை செய்துள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம், உந்தாள் மகிந்தாவைச் சந்திக்க சென்ற போதும் புகைப்படக்கருவியைக் கொண்டு சென்றரா என்று. மகிந்தா தான் பாவம்.

கந்தப்பு இணைத்த ரூபவாகினிவீடியோவில் பசிலுக்கு இடப்பக்கமாக மஞ்சள் சீலைக்கு பக்கத்தில் கோர்ட் சூட்போட்டிருக்கும் "பாவாடை நாயகன்" அவரேதான்

மஞ்சள் சிலை இராஜேஸ்வரி பாலசுப்பிரமண்யம். அவருக்குப் பக்கத்தில் தான் இருக்கிறார். கீழே ஒரு வேளை கமரா பொறுத்தப்பட்ட பெட்டியை வைத்திருந்தாரோ. ஆருக்குத் தெரியும்.

பல மெல்லுகின்ற வாய்களுக்கு அவல் கிடைத்திருக்கு.

அத்துடன் வக்கிரங்களும் வெளிப்படுகின்றது.

30 வருடங்களாக இதைத்தான் செய்து அழிந்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பல மெல்லுகின்ற வாய்களுக்கு அவல் கிடைத்திருக்கு.

அத்துடன் வக்கிரங்களும் வெளிப்படுகின்றது.

30 வருடங்களாக இதைத்தான் செய்து அழிந்தோம்.

வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் நடந்த வக்கிரங்களைத்தானே சொல்லுறீங்கள்??!! :( இன்னும் அவற்றுக்கு ஒரு முடிவு கிட்டவில்லையே..! :(:blink::unsure:

யார் செய்தாலும் பிழை பிழைதான்.அது உடல் வக்கிரம், இது மன வக்கிரம்.

30 வருடங்களாக இதைத்தான் செய்து அழிந்தோம்.

நன்றி அர்ஜுன்.

30 வருடமாக புலி பெண்களின் அந்தரப் பகுதிகளை படம் பிடித்தா அழிந்தார்கள் :blink:

எதையும் எழுத முதல் கொஞ்சம் யோசித்து எழுதுங்கள் அண்ணன்.

  • கருத்துக்கள உறவுகள்

news180853_161809813871110_100001262764719_378167_2877193_n.jpg

இந்த விழாவுக்கு போய்ட்டு வந்ததில இருந்துதானாம் அந்த மனுசன் ஒருமாதிரி என்டு சொல்லினம்.. :unsure:

மண்டை கழண்டுட்டுதோ

  • கருத்துக்கள உறவுகள்

எவன் எதை செய்தாலும் மெல்லவும் கூடாது,கிறுக்கவும் கூடாது .எல்லாத்தையும் பார்த்து போட்டு சிவ, சிவா என்று இருக்க வேண்டும் என்று சொல்லுறீயள்.

அல்லது இப்படி செய்வது அவரது ஜனநாயக உரிமையா?

பெண்விடுதலையை பேசிப்பொட்டு பிறகு அவர்களைபடம் பிடிப்பது என்பது எந்த வித்தத்தில் நியாயம்?

அட கறுமம், இந்த செய்தியை சிட்னி மோனியலிலை மூன்று நாளுக்கு முதல் வாசிக்கேக்க நினைத்தன், ஒரு வெள்ளைக்காரன் செய்தவனாக்கும் என்று. இது ஒரு தமிழனே செய்தது. இனி மகிந்தாவோட போய் நிரந்தரமாய் சற்றில் ஆகவேண்டியது தான்.

:(

Edited by yarlkavi

சொந்தக் கண்ணால பார்த்து மனதுக்குள் பதிந்தால் யோக்கியன், கமெரா வைத்து கம்புட்டரில் பதிந்தால் அயோக்கியன்.

கந்தப்பு அடிக்காத சயிட்டா? கந்தப்பு போடத கடலையா???

இது ஒரு உளவியல் சார்ந்த பிரச்சனை என்பது எனது கருத்து...

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தக் கண்ணால பார்த்து மனதுக்குள் பதிந்தால் யோக்கியன், கமெரா வைத்து கம்புட்டரில் பதிந்தால் அயோக்கியன்.

கந்தப்பு அடிக்காத சயிட்டா? கந்தப்பு போடத கடலையா???

இது ஒரு உளவியல் சார்ந்த பிரச்சனை என்பது எனது கருத்து...

கந்தப்பு பார்க்கிரதெல்லாம் கலைக்கண்ணோடு......ஒரு கலை உணர்வோடு.... :D

கமராகண்..சமுகத்திற்கு கேடு....அதுதான் அப்பு டேன்சன் ஆகிவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

யார் செய்தாலும் பிழை பிழைதான்.அது உடல் வக்கிரம், இது மன வக்கிரம்.

என்ன அந்தாள் செய்த இலக்கிய சேவையை பாரட்டுவது வக்கிரமா??.அபிஸ்டு அபிஸ்டு.காலம் கெட்டுடுச்சு.

***

நான் பதில் எழுதியது இந்த ஒரு வசனத்திற்கு மட்டுமே.

ஒரு பேப்பரும்,ஈழ முரசும்,நிதர்சனமும் சில வானொலிகளும் இதைதானே தொழிலாக செய்தன.அண்ணமார் இப்ப எங்கே போய் தொலைந்தார்கள் என்று தெரியவில்லை.கோத்தபாயாவோட டீலில் இருந்தாலும் இருக்கலாம்.

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

***

நான் பதில் எழுதியது இந்த ஒரு வசனத்திற்கு மட்டுமே.

ஒரு பேப்பரும்,ஈழ முரசும்,நிதர்சனமும் சில வானொலிகளும் இதைதானே தொழிலாக செய்தன.அண்ணமார் இப்ப எங்கே போய் தொலைந்தார்கள் என்று தெரியவில்லை.கோத்தபாயாவோட டீலில் இருந்தாலும் இருக்கலாம்.

அதென்ன உங்கடை ஆட்கள் தான் டீலை போடலாம் என்றொரு எழுதப்படாத விதி இருக்கோ அண்ணை??

நான் எழுதியது மேற்படி நபரின் செய்கையை நக்கலாக.விளங்கி கொள்ள முயலுங்கள்.

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.