Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம் :சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம் :சீமான்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார்.

பெப்ஸி விஜயன் மகன் நடிக்கும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் நடிகர்கள் விஜய் மற்றும் சல்மான்கான், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் சீமான் பேசும்போது, ‘’தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது’’ என்றார்.

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=56164

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணா அரசியலில் தேறிவிட்டார். :rolleyes:

அவருக்கு நல்ல, அரசியல் எதிர்காலம் உள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம் :சீமான்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார்.

பெப்ஸி விஜயன் மகன் நடிக்கும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் நடிகர்கள் விஜய் மற்றும் சல்மான்கான், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் சீமான் பேசும்போது, ‘’தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது’’ என்றார்.

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=56164

Unknown-10.gifbabyhaha.gif

  • கருத்துக்கள உறவுகள்

Unknown-10.gifbabyhaha.gif

ஏன்... புரட்சி,

விழுந்து, விழுந்து சிரிக்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்... புரட்சி,

விழுந்து, விழுந்து சிரிக்கிறீங்கள்?

விழாவில் சீமான் பேசும்போது, ‘’தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது’’ என்றார்.

215.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் நெளிவு, சுளிவு வேண்டும் புரட்சி.

அதனை சீமான் அண்ணா, நன்கு அறிந்து கொண்டார். :)

சீமான் அநேகமாக நேரடியாக இப்படி கூறி இருக்க மாட்டார். தமிழ மீடியாக்கள் ஒருவர் கூறியதை திரித்து கூறுவதில் மிக வல்லவர்கள். நக்கீரன் அதிலும் மிக மிக தேர்ந்தவர்கள்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் நெளிவு, சுளிவு வேண்டும் புரட்சி.

அதனை சீமான் அண்ணா, நன்கு அறிந்து கொண்டார். :)

madras-auto.jpg?w=560

ரொம்ப சரி.. தமிழ்நாட்டில் கேப்பில் ஓட்டிதானே ஆகணும்

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அநேகமாக நேரடியாக இப்படி கூறி இருக்க மாட்டார். தமிழ மீடியாக்கள் ஒருவர் கூறியதை திரித்து கூறுவதில் மிக வல்லவர்கள். நக்கீரன் அதிலும் மிக மிக தேர்ந்தவர்கள்

நிழலியின் சந்தேகம் நியாயமானதே.....

சீமான் அண்ணா, நேரடியாகச் சொன்னாலும் தப்பில்லை.

கஸ்பர் பாதிரியாரின் தொடர்கதை எழுத வெளிக்கிட்டதிலிருந்து... நக்கீரனை படிப்பதை நிறுத்தி விட்டேன். avatar24_2.gif

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்து எழுதுவதாயின்

இருவரில் ஒருவரை பகைக்க வேண்டிவரும்

இருவரும்வேண்டும் எமக்கு.

அதனால்............??? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் சீமானின் தன் அடக்கம், தனக்கு வந்த புகழையும் மற்றவருக்கு கொடுத்து அவரையும் உள்வாங்கும் தந்திரம், விஜயும் ஒரு காரணம் என்றால் அதில் மிகை இல்லை, உண்மை இல்லாவிடில் திமுக, விஜயின் ரசிகர்மண்ற தலைவரை வைத்து அழுகுனி ஆட்டம் ஆடும் தேள்வை ஏற்பட்டிருக்காது. என்பதைழும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இரண்டு நாளாக ஒரு செய்தி பரவி வருகிறது.. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார் என்று.. அதை முகபுத்தகத்தில் இருக்கும் அறிவுலக மேதைகள் எடுத்து விமர்சிக்கிறார்கள்.. அவர்கள் விமர்சிப்பதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் உண்மை என்னவென்று ஆராயவேண்டும் என்று கூடவா இந்த அறிவுலக மேதைகளுக்கு தெரியாமல் போகும்..

அந்த விழாவில் சீமான் அவர்கள் பேசியது இந்த காணொளியில் இருக்கிறது.. 12:11 மணித்துளிகளுக்கு மேல் பேசுகிறார்.. அதில் எந்த இடத்திலும் அவர் விஜய் இந்த ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்று சொல்லவில்லை..விஜயை பற்றியே பேசவேயில்லை..

அந்த விழாவில் விஜயை பற்றி அப்படி பேசியது இயக்குனர் RV உதயகுமார். வரிக்கு வரி RV உதயகுமார் பேசியதை தான் பத்திரிக்கைகள் சீமான் பேசியதாக திரித்து எழுதுகிறது..கீழுள்ள காணொளியில் அதை காணுங்கள்..

thanz face book..

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாளாக ஒரு செய்தி பரவி வருகிறது.. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார் என்று.. அதை முகபுத்தகத்தில் இருக்கும் அறிவுலக மேதைகள் எடுத்து விமர்சிக்கிறார்கள்.. அவர்கள் விமர்சிப்பதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் உண்மை என்னவென்று ஆராயவேண்டும் என்று கூடவா இந்த அறிவுலக மேதைகளுக்கு தெரியாமல் போகும்..

அந்த விழாவில் சீமான் அவர்கள் பேசியது இந்த காணொளியில் இருக்கிறது.. 12:11 மணித்துளிகளுக்கு மேல் பேசுகிறார்.. அதில் எந்த இடத்திலும் அவர் விஜய் இந்த ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்று சொல்லவில்லை..விஜயை பற்றியே பேசவேயில்லை..

அந்த விழாவில் விஜயை பற்றி அப்படி பேசியது இயக்குனர் RV உதயகுமார். வரிக்கு வரி RV உதயகுமார் பேசியதை தான் பத்திரிக்கைகள் சீமான் பேசியதாக திரித்து எழுதுகிறது..

^_^<_< <_<

சீமான் அநேகமாக நேரடியாக இப்படி கூறி இருக்க மாட்டார். தமிழ மீடியாக்கள் ஒருவர் கூறியதை திரித்து கூறுவதில் மிக வல்லவர்கள். நக்கீரன் அதிலும் மிக மிக தேர்ந்தவர்கள்

நிழலிக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம் :சீமான்

  • கருத்துக்கள உறவுகள்

விஜயை நீங்கள் அவ்வளவு கேவலமாக நினைத்து விட்டீர்கள்...அவர் முதல்வராக வந்த பின் எமது மக்களுக்கு உதவ சொல்லி அவரின் காலைப் பிடித்து கொண்டு திரிவீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விஜயை நீங்கள் அவ்வளவு கேவலமாக நினைத்து விட்டீர்கள்...அவர் முதல்வராக வந்த பின் எமது மக்களுக்கு உதவ சொல்லி அவரின் காலைப் பிடித்து கொண்டு திரிவீர்கள்

தமிழர் தற்போது எவரின் காலைப் பிடித்தாவது சிங்களைவர்களைப் பழிவாங்கவேண்டும் என்றுதான் யோசிக்கின்றார்கள், ஏனெனில் இனி எங்களால் சுயமாக எதுவும் செய்யமுடியாது என்ற எமது இயலாமையைப் பலர் புரிந்துகொண்டதனால்தான். அதனால்தான் நடுக்கடலில் தத்தளிக்கும்போது கிடைக்கும் சிறு துரும்பும் உயிரைக் காப்பாற்றும் என்று நம்பிக்கை கொண்டவர்களாக மாறிவிட்டோம்.

ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம் :சீமான்

... சீமான், மிக அரசியல் முதிர்ச்சியாக, அண்மைக்காலங்களில் கதைத்தார்/செயற்பட்டார்! ... ஆனால் இது??? ... <_<

ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம் :சீமான்

... சீமான், மிக அரசியல் முதிர்ச்சியாக, அண்மைக்காலங்களில் கதைத்தார்/செயற்பட்டார்! ... ஆனால் இது??? ... <_<

... சீமான், மிக அரசியல் முதிர்ச்சியாக, அண்மைக்காலங்களில் கதைத்தார்/செயற்பட்டார்! ... ஆனால் இது??? ... <_<

திரியில் இணைக்கப்படும் ஏனைய பதில்களைப் பார்ப்பதில்லையா நெல்லை? இதே திரியில் சீமான் அதை கூறவில்லை என்ற வீடியோ இருக்கே

அண்ணன் சீமான் இதை அரசியல் கூட்டத்தில் சொல்லவில்லை ..

சினிமா நிகழ்ச்சியில் தான் பேசி இருக்கிறார்

அதை பெரிதாக எடுத்து கொள்ள தேவை இல்லை

சினிமா நிகழ்ச்சிகளில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து தள்ளுவது தவிர்கமுடியாத ஒன்று

கருணாநிதியை சினிமா நிகழ்ச்சிகளில் வரிசையில் நின்று மற்ற்வர்கள் புகழ்ந்து தள்ளுவதை பருத்து இருப்பீர்கள்

அரசியல் முதிர்ச்சி, இன உணர்வு உள்ளவர்கள் யாரும் இப்படி கூறியிருக்க மாட்டார்கள்.

நக்கீரனின் போக்கு மிக மர்மமாக உள்ளது. ஆரம்பத்திலிருந்து பரபரப்பை ஏற்படுத்த எதையும் செய்யத் தயங்காத, நேர்மையை கைவிடத் தயங்காத பத்திரிகையாகாவே அது இருந்தது.

சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலியாக லங்காரத்னா விருதுபெற்ற ராமின் இந்து பத்திரிகையும், சிங்கள பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களின் ஊதுகுழலாக சோ போன்ற பத்திரிகையாளர்களும், வேறு சில மலையாள பத்திரிகையாளர்களும் தொடர்ந்து இயங்கி வரும்போது, நக்கேரனின் போக்கும் ஏதாவது தமிழின விரோத பயங்கரவாதக் கும்பலின் கைகளில் மாட்டிவிட்டதாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை போராட்டத்துக்கு ஆதரவானது போன்ற தோற்றமே முதலில் நக்கீரனில் தென்பட்டது, இந்து பத்திரிகைகள் நேரடியாக, தமிழீழ போராட்டதை எதிர்த்து வரும் போது, நாக்கீரன், கஸ்பர் போன்றவர்கள் ஆதரவழிப்பது போன்று, எதிர்த்து வந்திருக்கிறார்கள், இவர்கள் இருவரையும் இயக்குவது, இந்திய உளவுத்துறையான "ரோ" தான். நக்கீரனின் குட்டு எப்போது உடைந்தது என்றால், கஸ்பர் அப்பலபட்ட பின்னர் அவரது பேட்டிகளை போட்டபோதே நக்கீரனில் சந்தேகம் வரத்தொடங்கி விட்டது, வாசகர்களின் பலத்த சந்தேகம் ஏறபட்டதும் இடையில் நிறுத்தி விட்டார்கள்.முழுவது அம்பலப்பட்டது வீரப்பனை பேட்டி எடுப்பது போன்று, நக்கிரனது புலனாய்வாளர்கள் கிழக்கு பகுதிக்கு சென்று, ரமெஸ் அண்ணாவை பேட்டி எடுத்து போட்ட போதும், இவர்கள் பேட்டி எடுத்த போது ரமேஸ் அண்ணா யாரின் கட்டுபாட்டி இருந்தார் என்று, அவரை விசாரனை செய்யபடும் வீடியோ வெளியானபோது, நக்கீரன் முழுவதும் அம்மபலபட்டு அம்மணமாக் நின்றது, ராணுவத்தின் விசாரனையில் இருக்கும் ஒருவரை, தாம் நேரில் கண்டு பேட்டி எடுத்த்தாக போட்டதன் காரணம் "ரோ" சொன்னதை இவர்கள் செய்தார்கள். இதை நம்பி ரமேஸ் அண்ணாவை தொடர்பு கொள்ள முயலும் எஞ்சிய போராளிகளையும் பிடிப்பதே இதன் நோக்கம், கேபி செய்ததையே இவர்களும், செய்ய முனைந்து கேபி எப்படி அம்பலப்பட்டு போனாரோ, அதே போன்று நக்கீரனும் அம்பலப்பட்டு போனது, இன்று ரமேஸ் அண்ணாவுக்கு என்ன நடந்தது என்று உலகமே அறியும்.

அனைத்து பத்திரைகளும் திமுக தோற்கும் என்று கூற, நக்கீரன் மட்டுமே திமுக வெற்றி பெறும் என்று கருத்துகணிப்புக்களை வெளியிட்டு கொண்டு இருந்தது, திமுகாவை வரலாறு கானது தோற்கடித்த சீமானை இழிபடுத்த நக்கீரன் என்ன வேணும் என்றாலும் எழுதும். காங்கிரசின் கைகூலி "ரோ" சொன்னபடி எப்படி வேண்டும் என்றாலும் ஆடும், மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.