Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலில் செக்சுக்குத் தடை

Featured Replies

காதலில் செக்சுக்குத் தடை

செக்ஸ் என்பது சந்தோஷமான ஓர் அனுபவம் என்றாலும், காதலில் அது நுழையாமல் இருப்பதுதான் நல்லது என்பது காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது.

தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள்.

காதலித்த பெண்ணிடம் உறவு அனுபவித்தலும், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும். காதலுக்கு முன் செக்ஸ் வைத்துக்கொண்டால் என்ன தப்பு என்பவர்கள் கீழ்க்கண்ட பதில்களைப் பார்த்த பின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள்.

பெண், ஆண் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பை காப்பாற்ற முடியவில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும்.

ஓதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக்கொண்டே இருக்கும்.

ஆண் பெண் இருவருக்கும் பிளாக்மெயில் செய்வதற்கு இந்த சம்பவம் வழிவகுத்துவிடும்.

அடிக்கடி தவறு செய்யத் தூண்டும்.

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம்.

எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும். காதலில் செக்ஸ் கிடைத்துவிட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. பெரும் ஆர்வமும் இருக்காது.

http://tamil.webdunia.com/miscellaneous/romance/lovepoems/1105/11/1110511039_1.htm

:lol:

Edited by நெருப்பு நீலமேகம்

காதலில் செக்சுக்குத் தடை

செக்ஸ் என்பது சந்தோஷமான ஓர் அனுபவம் என்றாலும், காதலில் அது நுழையாமல் இருப்பதுதான் நல்லது என்பது காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது.

தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள்.

காதலித்த பெண்ணிடம் உறவு அனுபவித்தலும், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும். காதலுக்கு முன் செக்ஸ் வைத்துக்கொண்டால் என்ன தப்பு என்பவர்கள் கீழ்க்கண்ட பதில்களைப் பார்த்த பின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள்.

பெண், ஆண் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பை காப்பாற்ற முடியவில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும்.

ஓதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக்கொண்டே இருக்கும்.

ஆண் பெண் இருவருக்கும் பிளாக்மெயில் செய்வதற்கு இந்த சம்பவம் வழிவகுத்துவிடும்.

அடிக்கடி தவறு செய்யத் தூண்டும்.

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம்.

எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும். காதலில் செக்ஸ் கிடைத்துவிட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. பெரும் ஆர்வமும் இருக்காது.

http://tamil.webdunia.com/miscellaneous/romance/lovepoems/1105/11/1110511039_1.htm

:lol:

அது சரி ஏன் இப்ப உந்த ஆராய்சியெல்லாம் பயர் :D:D

  • தொடங்கியவர்

அது சரி ஏன் இப்ப உந்த ஆராய்சியெல்லாம் பயர் :D:D

நேரங்காலத்துக்கு அதது நடக்கக்காட்டி இப்பிடித்தான் ஆராய்ச்சி செய்துகொண்டு அலைய வேண்டி இருக்கும்... :(

  • கருத்துக்கள உறவுகள்

கற்பைப் போற்றிப் பாடுகிற (?) தமிழ்ச் சமுதாயத்துக்கு வேணுமெண்டால் இது பொருந்தும்..! :unsure: ஆனால் வெள்ளையனோ பூந்தி விளையாடி அலசி ஆராய்ஞ்சு பிள்ளையையும் பெத்துப்போட்டுத்தான் இங்க கல்யாணமே கட்டுறான்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போன நூற்றாண்டுக்கான கட்டுரை இது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போன நூற்றாண்டுக்கான கட்டுரை இது :lol:

ஆமாம். நேரகாலத்துக்கு அதது நடக்கக் கொடுத்த வைக்காதவன் தன்னைத்தானே சமாதானம் பண்ண எழுதினது மாதிரி இருக்கு.

காதலில் செக்சுக்குத் தடை

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தேவையில்லாத விளைவுகள் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம்.

இது ரொம்ப முக்கியமுங்கோ.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் என்பதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ... தெரியவில்லை.

மிஞ்சி... மிஞ்சிப் போனால்.... 15 நேர சிற்றின்பம். செக்ஸ் செய்து தான் காதல் செய்ய வேணுமென்ற நியதி இல்லை.

காதல் என்பது... செக்ஸுக்கு அப்பால் பட்டு, நீண்ட கால... தூர நோக்கில் அமைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் என்பதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ... தெரியவில்லை.

மிஞ்சி... மிஞ்சிப் போனால்.... 15 நேர சிற்றின்பம். செக்ஸ் செய்து தான் காதல் செய்ய வேணுமென்ற நியதி இல்லை.

காதல் என்பது... செக்ஸுக்கு அப்பால் பட்டு, நீண்ட கால... தூர நோக்கில் அமைய வேண்டும்.

காமம் + நட்பு = காதல்

இதுதான் என் கருத்து..! :lol: என்ன சொல்றேள்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

காமம் + நட்பு = காதல்

இதுதான் என் கருத்து..! :lol: என்ன சொல்றேள்? :wub:

அம்பி.... காமத்தை ஏன் முன்னுக்குக்கு போடறேள். கறுமம்.கறுமம்.

நட்பு + காதல் = காமம்.

இது தான் ஜீவராசிக்கு உரியதுண்ணா. :D:wub::lol:

செக்ஸ் என்பதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ... தெரியவில்லை.

மிஞ்சி... மிஞ்சிப் போனால்.... 15 நேர சிற்றின்பம். செக்ஸ் .....

சிறியர் ... அவசரமாக டாக்குதரை பார்த்தாகணும் ... தொழில் நுட்பம் தெரியாமல் இருக்கிறீர் இந்த 21ம் நூற்றாண்டில் ,.... :o

  • தொடங்கியவர்

சிறியர் ... அவசரமாக டாக்குதரை பார்த்தாகணும் ... தொழில் நுட்பம் தெரியாமல் இருக்கிறீர் இந்த 21ம் நூற்றாண்டில் ,.... :o

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இல்லாமல் செக்ஸ் ம் இல்லை

செக்ஸ் இல்லாமல் காதலும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

காமம்தான் பலவாறாகப் பிரிந்துள்ளது. காதல், தாய்மை, பாசம் எல்லாம் வெறும் சொற்கள். காமம்தான் ஆதிக் கடவுள் என்பதனால்தானே சக்தியை ஆதி தெய்வமாக இந்துக்கள் கொண்டாடுகின்றார்கள். வல்லமை இல்லாதவர்தான் மேலுள்ள கட்டுரையில் உள்ளமாதிரிப் புலம்புவார்கள் <_<

  • தொடங்கியவர்

ஆமாம். நேரகாலத்துக்கு அதது நடக்கக் கொடுத்த வைக்காதவன் தன்னைத்தானே சமாதானம் பண்ண எழுதினது மாதிரி இருக்கு.

அவனவன் வேதனை அவனவனுடன் ...

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் ... அவசரமாக டாக்குதரை பார்த்தாகணும் ... தொழில் நுட்பம் தெரியாமல் இருக்கிறீர் இந்த 21ம் நூற்றாண்டில் ,.... :o

கண்ட குளிசையளை போட்டு..... சிற்றின்பத்தை, பேரின்பமாக்கி என்ன பிரயோசனம் நெல்லையர். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காமம்தான் பலவாறாகப் பிரிந்துள்ளது. காதல், தாய்மை, பாசம் எல்லாம் வெறும் சொற்கள். காமம்தான் ஆதிக் கடவுள் என்பதனால்தானே சக்தியை ஆதி தெய்வமாக இந்துக்கள் கொண்டாடுகின்றார்கள். வல்லமை இல்லாதவர்தான் மேலுள்ள கட்டுரையில் உள்ளமாதிரிப் புலம்புவார்கள் <_<

தாயில் வைப்பது பாசம்.

மகளில் வைப்பது பாசம்.

இதற்குள் ஏன்... இந்துக் கடவுளும், காமமும்.காதலும்.

இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவரா கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயில் வைப்பது பாசம்.

மகளில் வைப்பது பாசம்.

இதற்குள் ஏன்... இந்துக் கடவுளும், காமமும்.காதலும்.

இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவரா கிருபன்.

வித்தியாசம் தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இல்லாமல் செக்ஸ் ம் இல்லை

செக்ஸ் இல்லாமல் காதலும் இல்லை

எனக்கு இதில் உடன்பாடில்லை. திருமணத்திற்கு வேண்டுமானால் செக்ஸ் தேவைப்படலாம். காதலுக்கு வார்த்தைகள் கூட தேவை இல்லை. பார்வையே போதும்.. அன்பைப் பரிமாற என்று நினைக்கிறேன். காதல் உண்மையில் காமத்தைக் கடந்த ஒன்று. சிலர் காதலின் பெயரால் நடத்தும் மனிதனின் விலங்கு நடத்தைக்கான காம விளையாட்டை காதலாக தவறாக இனங்காட்டுகிறார்கள்.

நேர்த்தியான அன்போடு காதலிக்கு அருகில் உட்காரும் போது உள்ளத்தில் எழும் உணர்வு தாயின் மடியில் தூங்கும் குழந்தையின் மனநிலைக்கு ஒப்பானது. கைகள் தொடத் துடிக்காது. கண்கள் அவள் கருவிழியின் அசைவையே நோக்கும். காதலியின் ஒற்றை முடி காற்றில் பறந்தால் கூட கண் கண்டறிந்து விடும். அதன் அசைவை கண்டு கவிதையே பாடிவிடும். அங்கு காமம் எழுவதில்லை. மாறாக அவள் மீது அன்பே மேலெழும். அவள் மீது அக்கறையே அதிகரிக்கும். அதை பல காதலிகளும் உணர்வதில்லை. அதுதான் பரிதாபம். ஆனால் தவறான கோணத்தில் காதல் என்ற உச்சரிப்போடு அணுகும் ஆண்களிடம் பெண்கள் வெகு இலகுவாக சிக்கி சீரழிந்து விடுகிறார்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதில் உடன்பாடில்லை. திருமணத்திற்கு வேண்டுமானால் செக்ஸ் தேவைப்படலாம். காதலுக்கு வார்த்தைகள் கூட தேவை இல்லை. பார்வையே போதும்.. அன்பைப் பரிமாற என்று நினைக்கிறேன். காதல் உண்மையில் காமத்தைக் கடந்த ஒன்று. சிலர் காதலின் பெயரால் நடத்தும் மனிதனின் விலங்கு நடத்தைக்கான காம விளையாட்டை காதலாக தவறாக இனங்காட்டுகிறார்கள்.

நேர்த்தியான அன்போடு காதலிக்கு அருகில் உட்காரும் போது உள்ளத்தில் எழும் உணர்வு தாயின் மடியில் தூங்கும் குழந்தையின் மனநிலைக்கு ஒப்பானது. கைகள் தொடத் தொடிக்காது. கண்கள் அவள் கருவிழியின் அசைவையே நோக்கும். காதலியின் ஒற்றை முடி காற்றில் பறந்தால் கூட கண் கண்டறிந்து விடும். அதன் அசைவை கண்டு கவிதையே பாடிவிடும். அங்கு காமம் எழுவதில்லை. மாறாக அவள் மீது அன்பே மேலெழும். அவள் மீது அக்கறையே அதிகரிக்கும். அதை பல காதலிகளும் உணர்வதில்லை. அதுதான் பரிதாபம். ஆனால் தவறான கோணத்தில் காதல் என்ற உச்சரிப்போடு அணுகும் ஆண்களிடம் பெண்கள் வெகு இலகுவாக சிக்கி சீரழிந்து விடுகிறார்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை. :lol::D

இதுவல்லோ கருத்து நெடுக்கிற்கு ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

லிப்டிஸ்க் பூசினதுகளையும், தலைக்கு டை அடிச்சதுகளையும், விரலுக்கு நெயில் பொலிஷ் அடிச்சதுகளையும்......

பார்க்க கிடைக்கிற ஆக்களுக்கு காதலைவிட காமமே முன்னுக்கு நிற்கும்.

ஆனால்.... அது கலியாணத்தில் முடிந்தால்.... ஆபத்தே...

உந்த பெயின்ற் ரின்னுகள் வாங்கிக் குடுத்தே... வாழ்க்கை அழிந்து போகும். :lol:

பிற் குறிப்பு: இது சொந்த அனுபவம் அல்ல. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தவறான கோணத்தில் காதல் என்ற உச்சரிப்போடு அணுகும் ஆண்களிடம் பெண்கள் வெகு இலகுவாக சிக்கி சீரழிந்து விடுகிறார்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை. :lol::D

தவறு. உலகத்தில் எல்லாப் பெண்களும் ஆண்களை அருவருத்து வெறுக்கின்றார்கள். ஆண்மகன் அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. ஆனால் பெண்களின் காமம் இதையெல்லாம் மூடி இருக்கின்றது. பெண்களுக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசை, அதற்கு ஆண் தேவை. பெண்கள் தங்கள் தேவை பூர்த்தியடைந்ததும் ஆண்களை சக்கையாகத் துப்பி எறிந்துவிடுவார்கள் ^_^

நெடுக்ஸ் இன்னமும் அருவரியில் இன்னமும் பல்கலைக்கழக முற்று பெறாத ஆராய்ச்சியில் நாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தவறு. உலகத்தில் எல்லாப் பெண்களும் ஆண்களை அருவருத்து வெறுக்கின்றார்கள். ஆண்மகன் அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. ஆனால் பெண்களின் காமம் இதையெல்லாம் மூடி இருக்கின்றது. பெண்களுக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசை, அதற்கு ஆண் தேவை. பெண்கள் தங்கள் தேவை பூர்த்தியடைந்ததும் ஆண்களை சக்கையாகத் துப்பி எறிந்துவிடுவார்கள் ^_^

அடப்பாவி

  • கருத்துக்கள உறவுகள்

தவறு. உலகத்தில் எல்லாப் பெண்களும் ஆண்களை அருவருத்து வெறுக்கின்றார்கள். ஆண்மகன் அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. ஆனால் பெண்களின் காமம் இதையெல்லாம் மூடி இருக்கின்றது. பெண்களுக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசை, அதற்கு ஆண் தேவை. பெண்கள் தங்கள் தேவை பூர்த்தியடைந்ததும் ஆண்களை சக்கையாகத் துப்பி எறிந்துவிடுவார்கள் ^_^

இருக்கலாம் கிருபண்ணா. ஆனால் பெண் என்பதற்கு அப்பால் அவள் ஒரு மனிதன். மனிதனாக ஆணுக்கு உள்ள ஒத்த சில குணங்கள் அவளிடமும் இருக்க சந்தர்ப்பம் உண்டு. அந்த வகையில்.. ஒரு ஆணுக்கு பெண்ணின் அரவணைப்பில் அன்பில் இருக்கும் போது ஏற்படும் மன இயல்புத் தன்மை.. பெண்ணிற்கும் அமையவே செய்யும். அந்த வகையில் பெண்களிடத்தில் அளவோடு தேவைக்கு ஏற்ற அளவில் உடலை பகிர்ந்து கொள்ளும் அதேவேளை அவளிடத்தில் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் போது அந்த ஆண்கள் இடத்தில் பெண் இயல்பாக தன்னை இழக்கிறாள் என்று நினைக்கிறேன். இதனை சில ஆண்கள் நடித்து செய்து முடிக்கிறார்கள். தேவை முடிந்ததும் அவர்கள் பெண்களை தூக்கி எறிந்தும் விடுகிறார்கள். இதன் பின் விளைவு.. உண்மையாக பெண்ணை நேசிக்கும் ஆண் மகனையும் அவள் தவறாக எண்ணச் செய்கிறது. அதுதான் வேதனை இந்த உலகில். :D:)

லிப்டிஸ்க் பூசினதுகளையும், தலைக்கு டை அடிச்சதுகளையும், விரலுக்கு நெயில் பொலிஷ் அடிச்சதுகளையும்......

பார்க்க கிடைக்கிற ஆக்களுக்கு காதலைவிட காமமே முன்னுக்கு நிற்கும்.

ஆனால்.... அது கலியாணத்தில் முடிந்தால்.... ஆபத்தே...

உந்த பெயின்ற் ரின்னுகள் வாங்கிக் குடுத்தே... வாழ்க்கை அழிந்து போகும். :lol:

பிற் குறிப்பு: இது சொந்த அனுபவம் அல்ல. :D

எனக்கு இந்த பெயின்ரடிக்கிறதுகளை.. காது கை கழுத்து நிறைய தொங்கப்போட்டுக் கொண்டு வாறதுகளக் கண்டா வாந்தி தான் வாறது. கண்றாவி. இயல்பான அழகுடன்.. இயல்பான பெண்களின் தூய்மையான நடத்தையே அழகு..! அதை அவர்களில் பலர் புரிந்து கொள்வதில்லை. அதுவும் ஒரு சாபக் கேடு. :D:)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.