Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றூட்: யோ.கர்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் நான் உங்களிடமும் எதிர்பார்க்கின்றேன்,இவ்வளவு தேசியம் கொட்டும் நீங்கள் ஏன் போராடபோகவில்லை அல்லது உங்கள் பிள்ளைகளைத்தானும் அனுப்பவில்லை.பிரான்சில் இருந்து இருபதிற்கு மேற்பட்டவர்கள் புளோட்டு மட்டும் வந்திருந்தார்கள்.உங்களுடன் எனக்கு ஒத்துவராததற்கு அதுதான் முதல் காரணம்.அசல் யாழ்பாண மனோபாவம் அல்லது இவ்வளவு குழந்தைகள் பலியாகும் போது அதை நியாயப்படுத்தி தாம் சுகபோகத்தில் இருந்திருக்க மாட்டார்கள் .

அவர்கள் நிலை இன்று எப்படி இருப்பினம் அன்று தமது உயிரை மதியாது போராடபோனவர்கள் அதனால் தான் நான் அவர்களை மதிக்கின்றேன்

பிரான்சில் இருந்து வந்த 20 பேரின் வாழ்க்கையும் அநியாயம் தானே. எத்தனை பேரை போட்டுத்தள்ளினீர்கள் என்பதையும் குறிப்பிட்டீர்கள் என்பதையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

.பிரான்சில் இருந்து இருபதிற்கு மேற்பட்டவர்கள் புளோட்டு மட்டும் வந்திருந்தார்கள்..

அவர்கள் நிலை இன்று எப்படி இருப்பினம் அன்று தமது உயிரை மதியாது போராடபோனவர்கள் அதனால் தான் நான் அவர்களை மதிக்கின்றேன்

நான் ஒரு நாளும் இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்கவில்லை. கொலைக்கு அனுப்பவில்லை. ஆனால் நீங்கள் செய்துள்ளீர்கள். ஐரோப்பா எங்கிலும் திரிந்து ஆளெடுத்தது தாங்கள்தான்?

இப்போ அவர்கள் எங்கே? ஆளெடுக்கும்போது அவர்களது உயிருக்கு ஆபத்துவரும் என்று தெரியாதா? அவர்களை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவந்து நீங்கள் குடும்பம் வீடு பிள்ளைகள் என்று இருந்தது எவ்வளவு பெரிய துரோகம் அந்த இளைஞர்களுக்கு?

அல்லது உயிருக்கு ஆபத்தற்ற ரொபோக்களை உருவாக்கி போர்க்களத்திற்கு அனுப்பினீர்களா?

பிரபாகரன் தன் இனத்தையே போட்டுத்தள்ளியவர் என்று கூறும் தாங்கள் உமாவை நான்தான் போடணும் என்று முடிவெடுத்து செய்துவிட்டுத்தான் வந்தேன் என இங்கு எழுதியதன்படி அவரைப்போட்ட தாங்கள் எந்த மாதிரியான ஆள்?

அவர்கள் நிலை இன்று எப்படி இருப்பினம் அன்று தமது உயிரை மதியாது போராடபோனவர்கள் அதனால் தான் நான் அவர்களை மதிக்கின்றேன்

இப்படி இன்று எழுதும் தாங்கள் உதவி செய்யாதது மட்டுமில்லை நண்டுவேலையைச்செய்யாதிருந்தாலே நாம் நிர்வகித்த நாட்டை நிலைத்ததாக செய்திருப்போமே. அப்போது ஏன் அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை.

எமக்குத்தெரியும் ஐயா

இன்று அவர்களைப்பிடிப்பதற்கு காரணம் அவர் இன்று புலிக்கு எதிராக எழுதுகின்றார் அவ்வளவே.

ஏன் இன்று நான் கூட புலிகளுக்கு எதிராக ஒருவரி எழுதினால் நானும் தங்கள் இணைபிரியா நண்பன்.

இன்னொன்று இவருக்கு 2 பச்சை குத்தியவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

பச்சையை மட்டும் குத்திவிட்டு ஏதும் எழுதாமல் இருப்பது தழும்பலைத்தருகிறது.

எழுதுங்கள். என்னைக்கைகாட்ட அவருக்கு என்ன அருகதையிருக்கிறது?.

இன்னொன்றையும் எழுதலாம். இந்த கூர் பார்க்கும்வேலை எமது இனத்துக்கு அழிவையே தரும்.

இன்று புலிகளின் முக்கிய பிரமுகர்ககள் வேறு வழிகளை நாடியதற்கும் இந்த தொடர்ந்து தன்னை அர்ப்பணித்தவர்களிலேயே கூர் பார்க்கும் இது போன்ற வேலைகள்தான். நாம் அசைந்தால் அங்கும் அவர்களுக்குத்தான் முதலிடம். அதையும் நினைவு கூருங்கள். உண்மை கசக்கும். ஆனால்....?

எனக்கு உண்மையில் உங்களுக்கு பதில் எழுத கஷ்டமாக இருக்கின்றது.பல விடயங்கள் நீங்கள் எழுதுவது விளங்கவேயில்லை .

மேலோட்டமாக பதில் . எமது விடிவு பற்றியும் ஆயுதபோராட்டத்தின் அவசியம் பற்றியும் கூட்டம் வைத்தோம்.நான் ஆட்களை பலவந்தமாக பிடிக்கவுமில்லை,இரண்டு மாத பயிற்சியுடன் பால்குடிகளை போர்முனைக்கு அனுப்பவுமில்லை .அந்த ஒரு நிலைக்கு எமது போராட்டம் சென்ற போது ,உலகமே அதை சொன்னபோது அதை வேண்டாம் என்று சொன்னோம் .

இந்தியன் ஆமியுடன் சண்டைக்கு போகும் போது எடுத்த நிலையை (சாத்திரிதான் எழுதினார் ) ஏன் பின்னரும் எடுக்க முடியாமல் போனது .

கடைசி காலங்களில் என்ன நடந்தது என்று ஒழுங்கான பதிவுகள் உலகிடம் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உண்மையில் உங்களுக்கு பதில் எழுத கஷ்டமாக இருக்கின்றது.பல விடயங்கள் நீங்கள் எழுதுவது விளங்கவேயில்லை .

மேலோட்டமாக பதில் . எமது விடிவு பற்றியும் ஆயுதபோராட்டத்தின் அவசியம் பற்றியும் கூட்டம் வைத்தோம்.நான் ஆட்களை பலவந்தமாக பிடிக்கவுமில்லை,இரண்டு மாத பயிற்சியுடன் பால்குடிகளை போர்முனைக்கு அனுப்பவுமில்லை .அந்த ஒரு நிலைக்கு எமது போராட்டம் சென்ற போது ,உலகமே அதை சொன்னபோது அதை வேண்டாம் என்று சொன்னோம் .

இந்தியன் ஆமியுடன் சண்டைக்கு போகும் போது எடுத்த நிலையை (சாத்திரிதான் எழுதினார் ) ஏன் பின்னரும் எடுக்க முடியாமல் போனது .

கடைசி காலங்களில் என்ன நடந்தது என்று ஒழுங்கான பதிவுகள் உலகிடம் இருக்கு .

இந்தக் கேள்வியிலேயே பதிலும் இருக்கு..! :rolleyes: இந்திய ராணுவத்தை வெற்றிகரமாக சமாளித்தவர்களுக்கு இலங்கை ராணுவத்தைச் சமாளிக்கத் தெரியாதா? காட்டுக்குள் பதுங்க எவ்வளவு நேரம் பிடித்திருக்கும்? நெடுங்கேணிப் பகுதியை "Area of influence" என்றே சிங்களவன் சிலவாரங்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..! :rolleyes:

ஆக, முடிவு ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே இறுதிப்போர் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழர்கள் இதுவே ஆயுதப் போராட்டம் மூலம் இறுதிப்போர் என எண்ணினார்கள்..! அவ்வாறு அவர்கள் எண்ணியதற்கு புலிகள் பொறுப்பல்ல..!

ஆயுதப் போராட்டத்தின் அதியுச்ச பலனை ஏற்கனவே பெற்றுவிட்டதை ஏற்கனவே புலிகள் அறிந்தே இருந்தார்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்வியிலேயே பதிலும் இருக்கு..! :rolleyes: இந்திய ராணுவத்தை வெற்றிகரமாக சமாளித்தவர்களுக்கு இலங்கை ராணுவத்தைச் சமாளிக்கத் தெரியாதா? காட்டுக்குள் பதுங்க எவ்வளவு நேரம் பிடித்திருக்கும்? நெடுங்கேணிப் பகுதியை "Area of influence" என்றே சிங்களவன் சிலவாரங்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..! :rolleyes:

ஆக, முடிவு ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே இறுதிப்போர் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழர்கள் இதுவே ஆயுதப் போராட்டம் மூலம் இறுதிப்போர் என எண்ணினார்கள்..! அவ்வாறு அவர்கள் எண்ணியதற்கு புலிகள் பொறுப்பல்ல..!

ஆயுதப் போராட்டத்தின் அதியுச்ச பலனை ஏற்கனவே பெற்றுவிட்டதை ஏற்கனவே புலிகள் அறிந்தே இருந்தார்கள்..! :rolleyes:

நான் நினைக்கிறேன் அர்ஜீன் அண்ணா சொல்ல வந்தது இந்தியன் ஆமியுடன் சண்டை பிடிக்கும் முன் புலிகள் இருப்பவர்கள் இருக்கலாம்,விலகி செல்பவர்கள் செல்லலாம் என தலைவர் சொல்லி இருந்தார் ஆனால் அந்த முடிவை ஏன் முள்ளீ வாய்க்காலில் புலிகள் எடுக்கவில்லை என கேட்கிறார்?[இந்தியன் ஆமியுட‌ன் சண்டை பிடிக்கும் போது அத் தருணம் அதுவே கடைசி யுத்தம் என நினைத்திருப்பார்கள்.]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான புலி அமைதியாக இருக்கும். சந்தர்ப்பம் வரும் போது காரியத்தில் இறங்கும்.

வரிப்புலி வாயால் மிரட்ட பார்க்கும். சந்தர்ப்பம் வரும் போது வரியை மாற்றும்.

அது சரி, பதிவு (ஆரம்பம்) எதைப்பற்றியது? இப்ப நாம் எங்கே நிற்கிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, பதிவு (ஆரம்பம்) எதைப்பற்றியது? இப்ப நாம் எங்கே நிற்கிறோம்?

தமிழனின் கருத்து றூட்டில புலிகள் இல்லாமல் கருத்து எழுத ஏலாது என்று விளங்குது
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நாரதர், உங்களின் இந்த குறிப்பு உண்மையில் உண்மையெனில், யோ.கர்ணன் இன்று செய்வது அச்சு அசலாக பிழைப்புவாதமே. ஆனால் அவரை தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் எவரும் அவர் புலியான கதை சொல்லவில்லை. வேறு கதைகளே சொல்கின்றனர்

கருணாகரன் பற்றி எனக்கு கொஞ்சம் அறிவு இருக்கின்றது. ஒரு காலத்தில் அவரது முன்னுரைக்காக அலைந்த பல இலக்கிய புலம் பெயர் பெரிய மனிசர்களும் இன்றும் இருக்கினம்.

இந்த குறிப்புடன் யோ.கர்ணன் செய்வது பிழைப்பு வாதமா என்ற கேள்வியை என் Facebook இல் கேட்டு இருந்தேன். அதற்கான யோ.க வின் பின்னூட்டங்களும் என் பதில்களும்

---------------------

Yo Karnan

‎//ஒர காலத்தில் புலியாய் இருந்தவர்//. இந்த உங்கட லொஜிக் எனக்கு விளங்கயில்லை. சரி. போனால் போகுது அப்பிடியே எடுத்து கொள்ளுவம். ஒரு வாதத்துக்கு. நான் கண்டது,வாழ்ந்தது எல்லாம் அனேகமாக நிங்கள் கேள்விப்பட்டு நம்பியிருந்த உண்மைகளிற்கு வெகு தொலைவில...் இருக்கிறது என்பதற்காக நிங்கள் படை சேர்த்து வருகிறீர்கள். எனக்கு ஒரேயொரு கேள்வி மட்டுமேயிருக்கிறது. நிங்கள் சரிநிகரில் ரீயா ஆத்திக் கொண்டிருந்தீர்கள்? ஏனெனில் தன் காலத்தில் புலிகளை மிகக்கடுமையாக விமர்சித்த பத்திரிகையது. நியாயத்தின்படி நிங்கள் அதில் வேலையே பார்த்திருக்க கூடாது அல்லவா?( நிங்கள் எப்படி கனடிய குடியுரிமை பெற்றீர்கள் என நான் கேட்க போவதில்லை)

Nizhali Nijam

எப்படி மல்லாக்க, குப்புற என்று புரண்டு படுத்து யோசித்தாலும் நீங்கள் கேட்கும் கேள்விக்கும் என் தலைப்புக்கும், திரியில் கேட்ட கேள்விக்கும் என்ன பொருத்தம் இருக்கு என்று அம்மான தெரியவில்லை... அத்துடன் சரிநிகர் புலியை அதற்கான நேர்மையான காரணங்களு...க்காக விமர்சித்து எழுதி வந்தது. சரிநிகரின் நேர்மைக்கும் உங்களின் நேர்மைக்கும் இடையில் பலத்த இடைவெளி உள்ளது. ..அத்துடன், நிச்சயம் நீங்கள் நினைக்கும் முறையில் அல்ல நான் கனடா குடியுரிமை பெற்றது

Yo Karnan அதிக கஸ்டம் வேண்டாம் கதிரையில் நேராக உட்கார்ந்து கொண்டு படித்து பாருங்கள். புரியலாம். தவிரவும் இந்த நேர்மை மேற்றர் இருக்குதே. இருவருக்கமிடையிலான நேர்மைக்கிடையிலிருக்கும் இடைவெளியை அறிய மிக்க ஆவலாக உள்ளேன். உங்களது சரியென்றும் எனத பிழையென்றும் போட்டுபார்த்து முடிவு செய்த அளவுகோலை தெரியப்படுத்துங்கள். தவிரவும் எனது நேர்மையை அளவிடும் போது உட்செலுத்திய என்னை பற்றிய தரவுகளையும் அறிய ஆவல்.

Nizhali Nijam யோ.கர்ணன்: உங்களைப் பற்றி எனக்கு எந்தவித அறிமுகமும் இல்லை; உங்கள் கதைகளைத் தவிர. அது பற்றிய யாழில் வந்த திரி ஒன்றில் நாரதர் எனும் சக கள உறவு நீங்கள் முன்னர் புலிகள் அதிகாரத்தில் இருக்கும் போது முக்கிய பொறுப்பில் இருந்தார் என்று விளித்து இருந்தார்.. வேண்டுமென்றால் அகிலனைக் கேட்கவும் என்று வேறு எழுதியிருந்தார். அதற்கான பதிலில் நீங்கள் அன்று அப்படி இருந்திருந்தால் இன்று புலிகளின் அடக்குமுறை பற்றி எழுதுவது பிழைப்பு வாதம் என்று சொல்லியிருந்தேன். இன்றும் அதையே சொல்கின்றேன். சரிநிகருக்கும் உங்களுக்கும் இடையிலான நேர்மை பற்றிய அளவீடுகளின் மதிப்பீடுகளும் இதில் இருந்தே ஆரம்பிக்கின்றது.. கருணாகரன் உட்பட அன்று புலிகளின் பெயரில் சவாரி செய்தவர்கள் அனைவரும் இன்று புலி தோற்றவுடன் எதிராக திரும்பிய சூல்நிலையில் என் கேள்வி என்னால் தவிர்க்க முடியாததாகின்றது

தொடரலாம்............................

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி பகிர்வுக்கு, பதில் வந்தால் இணைத்துவிடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் நான் உங்களிடமும் எதிர்பார்க்கின்றேன்,இவ்வளவு தேசியம் கொட்டும் நீங்கள் ஏன் போராடபோகவில்லை அல்லது உங்கள் பிள்ளைகளைத்தானும் அனுப்பவில்லை.பிரான்சில் இருந்து இருபதிற்கு மேற்பட்டவர்கள் புளோட்டு மட்டும் வந்திருந்தார்கள்.உங்களுடன் எனக்கு ஒத்துவராததற்கு அதுதான் முதல் காரணம்.அசல் யாழ்பாண மனோபாவம் அல்லது இவ்வளவு குழந்தைகள் பலியாகும் போது அதை நியாயப்படுத்தி தாம் சுகபோகத்தில் இருந்திருக்க மாட்டார்கள் .

அவர்கள் நிலை இன்று எப்படி இருப்பினம் அன்று தமது உயிரை மதியாது போராடபோனவர்கள் அதனால் தான் நான் அவர்களை மதிக்கின்றேன்

அப்பா இனி மாவீரர் மறுபிறவி எடுத்தால்தான் புலிய பற்றி ஏதாவது எழுதலாம்.

அதுமட்டும் உங்கட காட்டில் மழைதான் . நல்ல சிந்தனை ..............

அது என்ன எதுகெடுத்தாலும் தேசியம் வளர்த்தவர் ............. தேசியம் வளர்த்தவர் என்று கத்துறீங்கள்??

அதை அப்படியே உள்வாங்கும்போது ............... நீங்கள் ஸ்ரீலங்கா இனவாதம் வளர்ப்பவர் என்ற. எதிரொலி கேட்கிறதா?

அவன் அவன் தன்னால் முடிந்ததை செய்தான். சாகவில்லை என்பதற்காக உண்மை பேசாதே என்று அச்சுறுத்த............ நீங்கள் புளொட்டின் மாலைதீவு வெற்றிகர தாக்குதலில் மாண்ட முதல் ஆளோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.