Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேஷ்.. பேஷ்.. பேஸ் புக்.. நட்பு.. கழுத்தை நெரித்த கதை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக் பழக்கம் விபரீதமானது:

தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது

திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர்.

கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள்.

பல சமூக வலைதளங்களை இப்போது எல்லோரும் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான பாதையிலும் சிலர் செல்ல வழிவகை ஏற்பட்டு விடுகிறது. சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ஒரு பெண் தொடர்புகளை ஏற்படுத்தி பலரை ஏமாற்றி பணம் பறித்த தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்துவருகிறார். இணையதள பிரியரான முருகன், பேஸ்புக்கில் தன்னுடைய முழு விபரங்களையும், தொழில் பற்றியும் பதிவு செய்துள்ளார். மேலும் பேஸ்புக்கில் இவருக்கு ஏராளமான டாக்டர்கள் மற்றும் தொழில்அதிபர்கள் நண்பர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அபிநயா என்கிற அனுஷ்கா (வயது 23) பேஸ்புக்கில் முருகனை பற்றிய தகவல்களை அறிந்து இ.மெயில் மற்றும் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும், பேஸ்புக்கில் நண்பராக ஆட் செய்து அறிமுகப்படுத்திக்கொண்டார்.

Abnaya.jpg

அப்போது அபிநயா தன்னை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரியில் படித்துவருவதாகவும், விடுதியிலே தங்கி கல்லூரிக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது தந்தை கரூர் பகுதியை சேர்ந்த பிரபல அரசியல்வாதி எனவும் தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார்.

முதலில் அபிநயா, தன்னை ஒரு நபர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள இருப்பதாகவும் கூறி உள்ளார். இதனால் முருகன், அபிநயாவிற்கு அறிவுரைகள் கூறி அவரை சமாதானப்படுத்தினார். அதனைதொடர்ந்து முருகனும், அபிநயாவும் பேஸ்புக்கில் சாட் செய்தும், அவ்வப்போது செல்போனிலும் சகஜமாக பேசினர். இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் வளர்ந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் நமது பழக்கத்தை வெளி உலகிற்கு எடுத்துக்கூறி அசிங்கப்படுத்தி விடுவதாகவும், இல்லையென்றால் சொத்தில் பாதியை கொடுத்துவிட வேண்டும் என முருகனை, அபிநயா மிரட்டத்தொடங்கினார்.

பேஸ்புக்கில் சாதாரணமாக பழகியது இப்படி வில்லத்தனமாகி விட்டதே என பதறி போன முருகன் அவரிடம் பின்பு தொடர்பை துண்டித்தார். இதற்கிடையில் அபிநயா, முருகனின் தொழில்நிறுவனங்களுக்கு நேரில் சென்று முருகனை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், தனக்கு மரியாதை தர வேண்டும் என அங்கு பணியில் இருப்பவர்களை மிரட்டி சென்று உள்ளார். மேலும் முருகனையும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து போனில் வற்புறுத்தினார்.

இதனால் பயந்துபோன முருகன் இது குறித்து கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பேஸ்புக்கில் முருகனிடம் பழக்கத்தை ஏற்படுத்திய அபிநயா, அவரை மட்டுமல்லாமல் டாக்டர்கள், தொழில் அதிபர்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்ததுள்ளது. அபிநயா தனது பேஸ்புக் அக்கவுண்டில் தான் பெரிய கோடீசுவரி என்றும் தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பலர் இவரிடம் ஆசையுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கடைசியில் பணத்தை இழந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அபிநயாவின் முகவரி போலியானதும், அவர் மருத்துவகல்லூரி மாணவி இல்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அபிநயாவை பிடிக்க போலீசார் வியூகம் அமைத்தனர். அவர் எந்த ஊரில் தங்கி இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் முருகன் மற்றும் அவரது நண்பர்களை வைத்து அபிநயாவை செல்போனில் தொடர்பு கொண்டு நைசாக பேசி திருச்சிக்கு வரவழைத்தனர்.

அப்போது அபிநயா திருச்சி வந்தார். அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். உடனடியாக அவரை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1ல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு இளங்கோவன் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் அபிநயா குறித்த விபரங்களை சேகரித்தும், பேஸ்புக் மூலம் வேறுயாரிடமும் இதுபோன்று பணம் கேட்டு மிரட்டி உள்ளாரா? எனவும் விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அபிநயாவை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1ல் ஆஜர்படுத்துவதற்காக திருச்சி கோர்ட்டிற்கு நேற்று மதியம் அழைத்து வந்தனர். அப்போது கோர்ட் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே அபிநயா கோர்ட்டுக்குள் வர மறுத்து அழுது புரண்டு அடம்பிடித்தார்.

abnaya-21.jpg

abnaya-22.jpg

abnaya-23.jpg

abnaya-24.jpg

abnaya-25.jpg

abnaya-26.jpg

அப்போது அபிநயா நிருபர்களிடம் கூறியதாவது: எனது தந்தை கரூரில் பிரபல அரசியல்வாதி. எனது அம்மா தமிழ்செல்வி இறந்துவிட்டார். தற்போது நான் பிரச்சினையில் சிக்கி உள்ளதால் எனது தந்தை என்னை அவரது மகள் இல்லை என கூறுகிறார். இணையதளம் மூலம் முருகன் எனக்கு பழக்கமானதில் 2 பேரும் நெருங்கி பழகி காதலித்தோம். நானும், அவரும் காதலித்து பழகியதற்கு செல்போன் பேச்சும், என்னுடைய இ மெயில் உள்ள கடிதங்களும் ஆதாராங்களாக உள்ளன. அவரையும் போலீசார் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோர்ட்டு வளாகத்தில் கைதான அபிநயா அழுது புரண்டு அடம்பிடித்தால் வக்கீல்கள் ஏராளமானவர்கள் கூடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் அவரை அழைத்து சென்று மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர்.

நன்றி: நக்கீரன்.கொம்

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்தப் பெண்ணைத் தண்டிப்பதற்கு முன் இந்தப் பெண்ணால் ஏமாற்றப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களையும் இழுத்து நாலு சாத்துச் சாத்தி அம்பலத்தில் கொண்டுவந்து பேசவையுங்கள். தண்டிக்கிறாங்களாம் பெண்ணை... சமயம் கிடைச்சா சரசம் ஆடக்கூப்பிடும் ஆண்கள்தானே ஏமாற்றப்பட்டிருப்பார்கள்!!! ஒழுக்கமானவனை எந்தப் பெண்ணும் ஏமாத்தமுடியாது அறிவு கெட்ட ஜென்மங்களே. எவனொருவன் சபலப்பட்டு வார்த்தைகளை கொட்டுகிறானோ அவனுக்கு எதிராகவே அவனது வார்த்தைகள் உபயோகப்படும் என்று எந்த ஆண்களுக்கும் தெரியாதுதானே எல்லாரும் பால்குடி குழந்தைகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாலையில் வீசப்பட்ட குழந்தை : காப்பகத்தில் ஒப்படைப்பு ( படங்கள் )

தமிழகத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தைகள் குப்பை தொட்டியில் வீசப்படுவது தமிழகத்தில் சமீபமாக அதிகமாகியுள்ளது. பெண் குழந்தை என்றால் பிடிக்க வில்லை என்பதால் வீசுகிறார்கள் எனக்கூறிவந்தோம். ஆனால் ஆண் குழந்தைகளும் வீசப்படுகின்றன.

இதற்கு காரணம், முறை தவறிய உறவுகள் மற்றும் கல்யாணத்திற்கு முன்பே கர்பமாகி பிறக்கப்படும் குழந்தைகள் என காவல்துறையால் காரணம் கூறப்படுகிறது.

இப்படி தெருவில் வீசப்படும் குழந்தைகள் அதிகமாக தருமபுரி மாவட்டத்திலேயே வீசப்பட்டு அரசு நடத்தும் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்படுகிறது. தற்போது அதை திருவண்ணாமலை மாவட்டம் மிஞ்சி விடும் போலிருக்கிறது.

திருவண்ணாமலை அடுத்த ஆவூர் கிராமத்தின் சாலை ஓரம் பிறந்து சில மணித்துளிகளே ஆன ஒரு ஆண் குழந்தை கிடந்தது.

அதை திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த ஒரு ஆந்திரா பெண்மணி பார்த்து காவல்துறைக்கு தகவல் சொல்லி அதை கொண்டு வந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கடந்த 10ந்தேதி சேர்த்தார்.

அக்குழந்தை தீவிர சிகிச்சை அளித்து இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ராவிடம் குழந்தையை கொண்டு வந்து தந்தனர். அதை அவர் தொட்டில் குழந்தை திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் தந்தார். அதை தனியார் தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் வைத்து வளர்க்க தந்துள்ளனர்.

இது 3 மாதத்தில் 3வது குழந்தையாக தொட்டில் திட்டத்திற்க்கு வந்துள்ளது. ஒரு குழந்தை இறந்து போய்வுள்ளது. பச்சிலம் குழந்தைகள், எதுவும் அறிய இந்த உலகத்தை கண் திறந்து பார்க்கும் முன்பே வீசப்பட்டுள்ளது. உடல் சுகத்துக்காக தவறு செய்தவர்கள் அதை மறைக்கவே அ வறுமையில் வாடுபவர்கள் யார் இதை செய்திருந்தாலும் மன்னிக்க முடியாத குற்றம்.

baby1.jpg

baby%202.jpg

baby3.jpg

நன்றி நக்கீரன்.கொம்

===========================================================

அக்காமாரே இதற்கு என்ன சொல்லுறீங்க. தாய்மை என்றால் ஏதோ கிடைத்தற்கரிய சொத்தாக இனம் காட்டி இன்னமும் பெண்கள் ஊரை ஏமாற்றிறாய்களோ என்று எண்ணவே தோன்றுகிறது..! :o:(:unsure::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையின் கருத்துடன் உடன்படுகின்றேன்!

உண்மையில் பலவீனமான ஆண்கள் தான், இப்படியான வலைகளில் வீழ்ந்து விடுகின்றார்கள்!

பின்பு தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகு, இவ்வாறு சட்டத்தின் கரங்களால், பெண்ணை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றார்கள்!

இதுவும் ஒரு விதத்தில்பெண்ணடிமைத் தனத்தின், தொடர்ச்சியே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக வந்த கணவர்.

Tamil-Daily-News_Paper_87905085087.jpg

இடைப்பாடி : கள்ளக்காதலை கைவிடாத மனைவியை கொலை செய்த கணவர், மனைவியின் தலையை துண்டித்து தோளில் போட்டபடி காவல் நிலையத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த சின்னமணலி பன்னியாண்டி தெருவை சேர்ந்தவர் ராஜா (41). இருசக்கர வாகனத்தில் சீப்பு, சோப்பு டப்பா, கண்ணாடி, பொம்மைகள் விற்பனை செய்பவர். இவரது மனைவி சரோஜா (38). இவர் நடந்து சென்று சீப்பு, சோப்பு டப்பா, கண்ணாடி விற்று வந்தார். இவர்களுக்கு மகாலட்சுமி, மல்லிகா, மகேஸ்வரி என்ற 3 மகள்களும் கோபால் (20) என்ற மகனும் உள்ளனர்.

சரோஜா ஈரோட்டுக்கு சென்று சரக்கு கொள்முதல் செய்வது வழக்கம். அப்போது கடைக்காரருக்கும், சரோஜாவுக் கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதை அறிந்த ராஜா, மனைவியை கண்டித்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கள்ளக்காதலை கண்டித்த கணவரை, விஷம் வைத்து கொன்று விடுவேன் என்று சரோஜா மிரட்டியுள்ளார். கணவருக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்யவும் ஒரு முறை முயன்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் சாப்பாட்டை சாப்பிடாததால் ராஜா அப்போது உயிர் தப்பினார்.

இந்நிலையில், நேற்று மதியம் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜா, வீட்டில் இருந்த கத்தியால், சரோஜாவின் கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த சரோஜா வீட்டிலேயே உயிரிழந்தார். இதன் பின்னும் ஆத்திரம் அடங்காத ராஜா, சரோஜாவின் தலையை துண்டித்து எடுத்தார். தலையை தோளில் போட்டபடி அவர் இடைப்பாடி காவல் நிலையத்துக்கு நடந்து வந்தார். இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி: தினகரன்.கொம்

====================================================

அக்காமாரே இப்படியும் ஊரில உலகத்தில நடக்குது..! பெண்கள் எல்லாம் யோக்கியமுன்னா.. ஏன் இப்படி எல்லாம் நடக்குது..??! :o:unsure::(:rolleyes:

வல்வையின் கருத்துடன் உடன்படுகின்றேன்!

உண்மையில் பலவீனமான ஆண்கள் தான், இப்படியான வலைகளில் வீழ்ந்து விடுகின்றார்கள்!

பின்பு தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகு, இவ்வாறு சட்டத்தின் கரங்களால், பெண்ணை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றார்கள்!

இதுவும் ஒரு விதத்தில் பெண்ணடிமைத் தனத்தின், தொடர்ச்சியே!

இப்படி ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று சொல்லிச் சொல்லியே பெண்களை ஒன்றும் தெரியாத பாப்பாக்களா நீங்கள் சித்தரிக்கலாம். இப்படியான சித்தரிப்புகளும் ஆண்கள் ஏமாற ஒரு காரணம். பெண்களிலும் கனிசமா அளவினர் திட்டமிட்ட கொலைகள்.. திருட்டுக்கள்.. ஒழுக்கக் கேடான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் இவற்றை ஆண்களின் தூண்டுதலுக்கு அப்பாலும்.. ஆண்களை தங்களின் வலையில் மாட்டி ஆதாயம் பெறவும் செய்ய விளைகின்றனர். இந்த உண்மையை நீங்கள் பலர் இன்னும்.. ஒத்துக்கொள்ள தயாரில்லாத.. நிகழ்கால நிஜத்தை தரிசிக்க முடியாத.. பலவீனத்தில்.. இப்படி எல்லாம் எழுதுகிறீர்களே தவிர.. பெண்களில் கனிசமான அளவினர்.. திட்டமிட்ட கிறிமினல்கள்.. ஏமாற்றுப் பேர்வழிகள்..! இவர்கள் தொடர்பில் ஆண்கள்.. மக்கள் எல்லோரும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அக்காமாரே இப்படியும் ஊரில உலகத்தில நடக்குது..! பெண்கள் எல்லாம் யோக்கியமுன்னா.. ஏன் இப்படி எல்லாம் நடக்குது..??! :o:unsure::(:rolleyes:

இப்படி ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று சொல்லிச் சொல்லியே பெண்களை ஒன்றும் தெரியாத பாப்பாக்களா நீங்கள் சித்தரிக்கலாம். இப்படியான சித்தரிப்புகளும் ஆண்கள் ஏமாற ஒரு காரணம். பெண்களிலும் கனிசமா அளவினர் திட்டமிட்ட கொலைகள்.. திருட்டுக்கள்.. ஒழுக்கக் கேடான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் இவற்றை ஆண்களின் தூண்டுதலுக்கு அப்பாலும்.. ஆண்களை தங்களின் வலையில் மாட்டி ஆதாயம் பெறவும் செய்ய விளைகின்றனர். இந்த உண்மையை நீங்கள் பலர் இன்னும்.. ஒத்துக்கொள்ள தயாரில்லாத.. நிகழ்கால நிஜத்தை தரிசிக்க முடியாத.. பலவீனத்தில்.. இப்படி எல்லாம் எழுதுகிறீர்களே தவிர.. பெண்களில் கனிசமான அளவினர்.. திட்டமிட்ட கிறிமினல்கள்.. ஏமாற்றுப் பேர்வழிகள்..! இவர்கள் தொடர்பில் ஆண்கள்.. மக்கள் எல்லோரும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்..! :icon_idea:

தம்பி என்னுடைய கொலை வெறியைப் பார்த்ததில்லையே.... பாரக்கவேண்டும் என்று நீங்கள் அவதிப்பட்டால் காட்டித்தான் ஆகவேண்டும் :icon_mrgreen:

16-bangladesh-woman-300.jpg

டாக்கா: வங்கதேசத்தில் கல்லூரிக்கு படிக்க சென்ற மனைவியின் வலது கைவிரல்களை வெட்டிய கணவனை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வங்கதேசத்தை சேர்ந்தவர் ரபிகுல் இஸ்லாம் (30) இவர் ஹவா அக்தர் ஜூய் (21) என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு, ஐக்கிய அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்றார். கணவன் தன்னோடு இல்லாத நிலையில், ஹவா அக்தர் ஜூய் கல்லூரியில் சேர்ந்து படித்து உள்ளார்.

இது குறித்து ஹவா, கணவரிடம் போனில் பேசும் போது தெரிவித்து உள்ளார். மனைவி கல்லூரியில் படிப்பதை அறிந்த இஸ்லாம், கல்லூரி படிப்பை நிறுத்துமாறு எச்சரித்து உள்ளார். ஆனால் ஹவா இதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் திடீரென நாடு திரும்பினார் ரபிகுல் இஸ்லாம். தனது மனைவி ஹவாவிடம் ஒரு ஆச்சரியமான பரிசு கொடுப்பதாக கூறி, கண்களை ஒரு துணியால் கட்டினார். பின்னர் ஹவாவின் கை, கால்களை ஒரு கயிற்றால் கட்டி, வாயில் துணியை திணித்தார். அதன்பிறகு ஹவாவின் வலது கையில் இருந்த 5 விரல்களையும் கொடூரமான முறையில் வெட்டினார் இஸ்லாம்.

வலியால் துடித்த ஹவாவிடம் கல்லூரிக்கு சென்று படித்த குற்றத்திற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார் அவர். ஹவாவிற்கு இந்த தண்டனை அளிப்பதற்கு இஸ்லாமின் சில உறவினர்களும் ஆதரவாக செயல்பட்டு உள்ளனர்.

கையில் ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் மயக்கமடைந்த ஹவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், காலதாமதமாக கொண்டு வரப்பட்டதால் விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இது குறித்து ஹவா கூறியதாவது,

கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டாம் என்ற கணவர் கூறினார். ஆனால் அவர் நாடு திரும்பிய மகிழ்ச்சியில் இருந்த போது, எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. பரிசளிப்பதாக கூறி எனது விரல்களை வெட்டிவிட்டார். கல்லூரி படிப்பிற்காக இவ்வளவு கொடூரமாக எனது கைவிரல்கள் வெட்டப்படும் என்று எனது கனவில் கூட நினைக்கவில்லை.

வெட்டப்பட்ட விரல்களை இஸ்லாமின் உறவினர் ஒருவர் குப்பை தொட்டியில் போட்டுவிட்டார். அந்த விரல்களை தேடி எடுத்து டாக்டர்களிடம் கொண்டு வருவதற்குள் காலதாமதம் ஏற்பட்டதால், எனது விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். தற்போது எனது தந்தையின் வீட்டில் உள்ள நான், மீண்டும் எனது கணவரோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனது இடது கையால் எழுதி பழகி எனது கல்லூரி படிப்பை முடிப்பேன், என்றார்.

போலீசார், இஸ்லாமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இஸ்லாமையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச மனித உரிமைகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://tamil.oneindi...es-aid0180.html

இங்கமட்டும் என்ன வாழுதாம்?

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி என்னுடைய கொலை வெறியைப் பார்த்ததில்லையே.... பாரக்கவேண்டும் என்று நீங்கள் அவதிப்பட்டால் காட்டித்தான் ஆகவேண்டும் :icon_mrgreen:

16-bangladesh-woman-300.jpg

இங்கமட்டும் என்ன வாழுதாம்?

அக்கா இது இஸ்லாமிய மத அடக்குமுறைகளின் தொடர்ச்சியே தவிர.. ஆணாதிக்கமாக இதை சித்தரிக்க முடியாது.

அண்மையில் சவுதியில் பெண்கள் வாகனங்கள் செலுத்துவதற்கு கடுமையான தடை (ஏற்கனவே இதற்கு தடை உண்டு) வேண்டும் என்று சொல்கின்றார் ஒரு சவுதி ஆள். ஏன் என்று கேட்டால் வாகனம் ஓடுவதால் சவுதிப் பெண்களின் கன்னித்தன்மை இழக்கப்பட்டு விடுமாம்.

இப்படியான மத வெறியர்கள் உள்ள ஒரு சமூகத்தில் நடப்பவற்றை எல்லாம்.. ஆணாதிக்கமாக சித்தரிக்க முடியாது.

ஆனால் பெண்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களிலும்.. சமூக முறைகேடுகளிலும்.. இணைய வழி முறைகேடுகளிலும் இப்ப எல்லாம் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். இதனை ஆணாதிக்கத்தின் பெயரால் மறைக்கவோ.. மாற்றிப் பேசவோ முற்படுவது.. குறித்த கெட்ட பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து.. சமூகப் பாதிப்புக்களையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் ஆண்கள் மட்டுமன்றி குழந்தைகள்.. பிற பெண்கள்.. பெரியவர்கள் என்று எல்லோருமே பாதிக்கப்படுவர்.. என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்தப் பெண்ணைத் தண்டிப்பதற்கு முன் இந்தப் பெண்ணால் ஏமாற்றப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களையும் இழுத்து நாலு சாத்துச் சாத்தி அம்பலத்தில் கொண்டுவந்து பேசவையுங்கள். தண்டிக்கிறாங்களாம் பெண்ணை... சமயம் கிடைச்சா சரசம் ஆடக்கூப்பிடும் ஆண்கள்தானே ஏமாற்றப்பட்டிருப்பார்கள்!!! ஒழுக்கமானவனை எந்தப் பெண்ணும் ஏமாத்தமுடியாது அறிவு கெட்ட ஜென்மங்களே. எவனொருவன் சபலப்பட்டு வார்த்தைகளை கொட்டுகிறானோ அவனுக்கு எதிராகவே அவனது வார்த்தைகள் உபயோகப்படும் என்று எந்த ஆண்களுக்கும் தெரியாதுதானே எல்லாரும் பால்குடி குழந்தைகள்.

கோபால் பிழை செய்தால்.................... கோபால் பிழை செய்தார்.

ராஜா பெண்களை ஏமாற்றினால் ................... ராஜா ஏமாற்றினார்.

இப்படி எழுதலாமே?

அதுக்குள்ளே அப்பாவிகளான எங்களை ஆண்கள் ஆண்கள் என்று கூறி ஏன் இழுக்குறீங்கள்?

மாதவியும் உண்டு கண்ணகியும் உண்டு கோகிலனும் உண்டு எங்களை போல சில ராமரும் உண்டு.

இதுக்காக உட்டுமொத்த ஆண்களையும்?

அதிகாரத்தில் இருப்பவர்கள் விடும் தவறுகளால் எத்தனையோ இலட்சம் மக்கள் கொன்று குவிக்க படுகிறார்கள். உலகில் எங்கு பார்த்தாலும் போரும் சண்டையும் என்று மனித இனம் தன்னை தானே கொன்று திரிகிறது. இதை பார்க்கும் கடவுள் இந்த உலகத்தினரே இப்படிதான் என்று இந்த உலகையே அழிக்கலாமா? எங்களை போல இரண்டொரு நல்லவர்களுக்கா கடவுள் நாதரிகளுக்கும் வாழும் பலனை கொடுக்கவில்லையா?

காட்டு வெள்ளம் கூடினால் எங்காவது பயத்தானே வேண்டும்?

அப்பிடியே இந்த குளத்துக்க வாங்க என்று அன்பா அழைச்சு .............. பின்பு இல்லாத கொடுமைகளி எல்லாம் செய்துவிட்டு.................. இவர்கள் போனதால்தானே??? என்று இழுப்பதில் என்ன நியாயம் இருக்கு?

போன மாட்டார் இருவருக்கும் தெளிவாக இருக்கும் போது..............? இடையில இந்த வழிப்பறி கொள்ளை எல்லாவற்றையும் புகுத்துவது என்னங்க நிஜாயம்?

சின்னவயசில இருந்தே.................... கடை சந்தை தோட்டம் என்று எங்களை கலைச்சிடுவாங்க. பெண்களை பொத்தி வைச்சுக்குவாங்க............. கூடபிறந்த தங்கைதானே என்று நாமும் கொஞ்சம் வெயில் பாடாம முடிவிடுவோம். பின்பு அவங்களுக்கு கலியாணம் என்று வந்தா..............?

ரொக்கமா கேட்கிறாங்க மாப்பிளையோட அம்மா. பின்பு உள்ள வெயில் எல்லாம் திரிஞ்சு மாரடிச்சு மரக்கறி வித்து நாலு காசு பார்க்க அதையும் உருவிட்டு போவாங்க மாமியார்.

அந்த வலியில எங்காவது ஒரு கஷ்டபட்ட பெண்ணை கூட்டி பின்பு அவளை பார்க்க தெருவெல்லாம் திரிய உடம்பு தேஞ்சு நூல போகும். ஐம்பது அறுவத தொடவ படாத பாடு படுறான் நம்ம ஆம்பிள பயல். இவக முகத்துக்கு சோப்பு முதுகுக்கு கிரிமு என்று பூசி என்பது ஆனாலும் அப்பிடியே இருககுறாக.

ஏங்க எங்களை பார்த்தால் உங்களுக்கு கொஞ்ச இரக்கம் கூட இல்லைங்களா?

அப்பிடி பாலைவானமாய் திரியும்போது ஒருத்தி வந்து ஒரு சாரல்போல அடிக்க நம்ம கஷ்டத்த பாத்து கடவுளே அனுப்பி இருப்பானோ? என்று பெருமூச்சு விடும்போதே............. அடிவயித்தில கத்திய சொருகினா? என்னங்க பேசுறீங்க............. உங்களுக்கெல்லாம் மனசே இல்லையா?

அந்த பயல் பாவம் வீடும் வேலையுமா இருக்க ........... இவ பேஸ் புக்கில போய் இந்த பயலுக்கு ஆசைய காட்டி தன்னோட உடம்ப காட்டி அவனே மயக்கி போட்டு அவன் உழைப்பில கைய வைச்ச என்னங்க நியாஜம்?

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி என்னுடைய கொலை வெறியைப் பார்த்ததில்லையே.... பாரக்கவேண்டும் என்று நீங்கள் அவதிப்பட்டால் காட்டித்தான் ஆகவேண்டும் :icon_mrgreen:

16-bangladesh-woman-300.jpg

டாக்கா: வங்கதேசத்தில் கல்லூரிக்கு படிக்க சென்ற மனைவியின் வலது கைவிரல்களை வெட்டிய கணவனை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வங்கதேசத்தை சேர்ந்தவர் ரபிகுல் இஸ்லாம் (30) இவர் ஹவா அக்தர் ஜூய் (21) என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு, ஐக்கிய அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்றார். கணவன் தன்னோடு இல்லாத நிலையில், ஹவா அக்தர் ஜூய் கல்லூரியில் சேர்ந்து படித்து உள்ளார்.

இது குறித்து ஹவா, கணவரிடம் போனில் பேசும் போது தெரிவித்து உள்ளார். மனைவி கல்லூரியில் படிப்பதை அறிந்த இஸ்லாம், கல்லூரி படிப்பை நிறுத்துமாறு எச்சரித்து உள்ளார். ஆனால் ஹவா இதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் திடீரென நாடு திரும்பினார் ரபிகுல் இஸ்லாம். தனது மனைவி ஹவாவிடம் ஒரு ஆச்சரியமான பரிசு கொடுப்பதாக கூறி, கண்களை ஒரு துணியால் கட்டினார். பின்னர் ஹவாவின் கை, கால்களை ஒரு கயிற்றால் கட்டி, வாயில் துணியை திணித்தார். அதன்பிறகு ஹவாவின் வலது கையில் இருந்த 5 விரல்களையும் கொடூரமான முறையில் வெட்டினார் இஸ்லாம்.

வலியால் துடித்த ஹவாவிடம் கல்லூரிக்கு சென்று படித்த குற்றத்திற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார் அவர். ஹவாவிற்கு இந்த தண்டனை அளிப்பதற்கு இஸ்லாமின் சில உறவினர்களும் ஆதரவாக செயல்பட்டு உள்ளனர்.

கையில் ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் மயக்கமடைந்த ஹவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், காலதாமதமாக கொண்டு வரப்பட்டதால் விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இது குறித்து ஹவா கூறியதாவது,

கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டாம் என்ற கணவர் கூறினார். ஆனால் அவர் நாடு திரும்பிய மகிழ்ச்சியில் இருந்த போது, எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. பரிசளிப்பதாக கூறி எனது விரல்களை வெட்டிவிட்டார். கல்லூரி படிப்பிற்காக இவ்வளவு கொடூரமாக எனது கைவிரல்கள் வெட்டப்படும் என்று எனது கனவில் கூட நினைக்கவில்லை.

வெட்டப்பட்ட விரல்களை இஸ்லாமின் உறவினர் ஒருவர் குப்பை தொட்டியில் போட்டுவிட்டார். அந்த விரல்களை தேடி எடுத்து டாக்டர்களிடம் கொண்டு வருவதற்குள் காலதாமதம் ஏற்பட்டதால், எனது விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். தற்போது எனது தந்தையின் வீட்டில் உள்ள நான், மீண்டும் எனது கணவரோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனது இடது கையால் எழுதி பழகி எனது கல்லூரி படிப்பை முடிப்பேன், என்றார்.

போலீசார், இஸ்லாமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இஸ்லாமையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச மனித உரிமைகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://tamil.oneindi...es-aid0180.html

இங்கமட்டும் என்ன வாழுதாம்?

இவன் ஒரு ஆணா இருக்க முடியாது..............

நிச்சயமா இவன் ஒரு பெண் கரடியோ பெண் சிங்கமோ எதோ........... அதாவது ஒரு மிருகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னவயசில இருந்தே.................... கடை சந்தை தோட்டம் என்று எங்களை கலைச்சிடுவாங்க. பெண்களை பொத்தி வைச்சுக்குவாங்க............. கூடபிறந்த தங்கைதானே என்று நாமும் கொஞ்சம் வெயில் பாடாம முடிவிடுவோம். பின்பு அவங்களுக்கு கலியாணம் என்று வந்தா..............?

ரொக்கமா கேட்கிறாங்க மாப்பிளையோட அம்மா. பின்பு உள்ள வெயில் எல்லாம் திரிஞ்சு மாரடிச்சு மரக்கறி வித்து நாலு காசு பார்க்க அதையும் உருவிட்டு போவாங்க மாமியார்.

அந்த வலியில எங்காவது ஒரு கஷ்டபட்ட பெண்ணை கூட்டி பின்பு அவளை பார்க்க தெருவெல்லாம் திரிய உடம்பு தேஞ்சு நூல போகும். ஐம்பது அறுவத தொடவ படாத பாடு படுறான் நம்ம ஆம்பிள பயல். இவக முகத்துக்கு சோப்பு முதுகுக்கு கிரிமு என்று பூசி என்பது ஆனாலும் அப்பிடியே இருககுறாக.

ஏங்க எங்களை பார்த்தால் உங்களுக்கு கொஞ்ச இரக்கம் கூட இல்லைங்களா?

அம்மாதான் அப்பிடியெண்டால்..ஆண்சிங்கத்துக்கு(மாப்பிளை) மதி எங்கை போச்சுது? இல்லை வாயிக்கை என்ன புட்டுக்கட்டியே? நல்லதுகெட்டது தெரியாது?ஒரு மனிசனாய் தனிய நிண்டு தனிவாழ்க்கை அமைக்கேலாது?சொந்த அறிவு இல்லை?

பொம்புளையளே அப்பிடித்தான் எண்டு தெரியுதெல்லே?பிறகென்ன கோதாரிக்கு... அவையளை பார்க்க குச்சொழுங்கை குறுக்கொழுங்கை எண்டு அலையுறியள்...பேசாமல் தோட்டம் துரவு மரக்கறிபிசினஸ் எண்டு மினக்கெட்டு...குடும்பத்தை...ஊரை..நாட்டை...முன்னேற்றலாமெல்லே.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாதான் அப்பிடியெண்டால்..ஆண்சிங்கத்துக்கு(மாப்பிளை) மதி எங்கை போச்சுது? இல்லை வாயிக்கை என்ன புட்டுக்கட்டியே? நல்லதுகெட்டது தெரியாது?ஒரு மனிசனாய் தனிய நிண்டு தனிவாழ்க்கை அமைக்கேலாது?சொந்த அறிவு இல்லை?

பொம்புளையளே அப்பிடித்தான் எண்டு தெரியுதெல்லே?பிறகென்ன கோதாரிக்கு... அவையளை பார்க்க குச்சொழுங்கை குறுக்கொழுங்கை எண்டு அலையுறியள்...பேசாமல் தோட்டம் துரவு மரக்கறிபிசினஸ் எண்டு மினக்கெட்டு...குடும்பத்தை...ஊரை..நாட்டை...முன்னேற்றலாமெல்லே.

நம்ம கஷ்டம் புரியாத பொம்மனாடிங்கதான் ஆட்டம் போடுறாங்க என்றால்? குமாரசாமி அண்ணை நீங்களுமா?

பேசத்தான் ஆசை............... அப்பாவி ஆண்களை எங்க பேச விடுறாங்க?

சும்மா குரலை ஒசத்தினாலே அவங்கட அணுகுண்டான கண்ணீரை அடிச்சு விடுவாங்க.

அவங்களை போல ஆண்களுக்கும் என்ன கல் மனசா?

எல்லாவற்றையும் சகிச்சுகிட்டு வாழுற வாழ்க்கைதானே அமைஞ்சிருக்கு..............

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இது இஸ்லாமிய மத அடக்குமுறைகளின் தொடர்ச்சியே தவிர.. ஆணாதிக்கமாக இதை சித்தரிக்க முடியாது.

அண்மையில் சவுதியில் பெண்கள் வாகனங்கள் செலுத்துவதற்கு கடுமையான தடை (ஏற்கனவே இதற்கு தடை உண்டு) வேண்டும் என்று சொல்கின்றார் ஒரு சவுதி ஆள். ஏன் என்று கேட்டால் வாகனம் ஓடுவதால் சவுதிப் பெண்களின் கன்னித்தன்மை இழக்கப்பட்டு விடுமாம்.

இப்படியான மத வெறியர்கள் உள்ள ஒரு சமூகத்தில் நடப்பவற்றை எல்லாம்.. ஆணாதிக்கமாக சித்தரிக்க முடியாது.

ஆனால் பெண்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களிலும்.. சமூக முறைகேடுகளிலும்.. இணைய வழி முறைகேடுகளிலும் இப்ப எல்லாம் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். இதனை ஆணாதிக்கத்தின் பெயரால் மறைக்கவோ.. மாற்றிப் பேசவோ முற்படுவது.. குறித்த கெட்ட பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து.. சமூகப் பாதிப்புக்களையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் ஆண்கள் மட்டுமன்றி குழந்தைகள்.. பிற பெண்கள்.. பெரியவர்கள் என்று எல்லோருமே பாதிக்கப்படுவர்.. என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..! :):icon_idea:

மதம் என்று சொல்லி தப்பிக்கமுடியாது

சிருஸ்டித்தவர்கள் யார்?

அருவருக்கத்தக்க ஆணாதிக்கம் மதத்தின் பெயரால் மறைக்கப்படுகிறது...

ஆமாம் பெண்கள் திட்டமிட்டு முறைகேடான உறவுகளை உற்பத்தி செய்கிறார்கள் என்று உங்களின் கூற்றுக்கு வருகிறேன்

கேள்வி

1. அப்படிப்பட்ட முறைகேடான நிலையை ஏன் பெண் அடைகிறாள்?

2. அப்படியே அவள் சீர்கெட்ட சமூகவிலங்காக மாறுவதற்கு ஆண்தானே பாரிய உடந்தையாக இருக்கிறானா.... இல்லையா?

ஆமாம் என்றால்

1) அங்கு பிழையான வழியில் பெண்ணை இட்டுச் செல்வது ஆணாக இருக்கும் பட்சத்தில் எப்படி பெண்ணை மட்டும் அவதூறு சொல்வீர்கள்?

இல்லை என்றால்

2) சரியான விளக்கம் வேண்டும்.

3. இணைய வழி முறைகேடுகளில் பெண்கள் மீதான உங்கள் குற்றச்சாட்டு என்ன? (மேலே ஆரம்பிக்கப்பட்ட திரியை இழுத்துவரவேண்டாம்)

இதற்கான பதில்களைப் பார்த்தபின்னால் மீண்டும் தொடர்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

மதம் என்று சொல்லி தப்பிக்கமுடியாது

சிருஸ்டித்தவர்கள் யார்?

அருவருக்கத்தக்க ஆணாதிக்கம் மதத்தின் பெயரால் மறைக்கப்படுகிறது...

ஆமாம் பெண்கள் திட்டமிட்டு முறைகேடான உறவுகளை உற்பத்தி செய்கிறார்கள் என்று உங்களின் கூற்றுக்கு வருகிறேன்

கேள்வி

1. அப்படிப்பட்ட முறைகேடான நிலையை ஏன் பெண் அடைகிறாள்?

2. அப்படியே அவள் சீர்கெட்ட சமூகவிலங்காக மாறுவதற்கு ஆண்தானே பாரிய உடந்தையாக இருக்கிறானா.... இல்லையா?

ஆமாம் என்றால்

1) அங்கு பிழையான வழியில் பெண்ணை இட்டுச் செல்வது ஆணாக இருக்கும் பட்சத்தில் எப்படி பெண்ணை மட்டும் அவதூறு சொல்வீர்கள்?

இல்லை என்றால்

2) சரியான விளக்கம் வேண்டும்.

3. இணைய வழி முறைகேடுகளில் பெண்கள் மீதான உங்கள் குற்றச்சாட்டு என்ன? (மேலே ஆரம்பிக்கப்பட்ட திரியை இழுத்துவரவேண்டாம்)

இதற்கான பதில்களைப் பார்த்தபின்னால் மீண்டும் தொடர்கின்றேன்

மாதவியும் உண்டு............

கண்ணகியும் உண்டு...............

கோகுலனும் உண்டு.............

நம்மள போல ராமரும் உண்டு.............

உடலை காட்டி உள் உறுப்புகளை காட்டி................ ஆணுக்குக்கு ஆசையை வளர்க்கும் மோசடியை யார் செய்கிறார்?

உள்மனதில் வஞ்சம் இல்லை என்றால்? ஏன் முகத்து பெயிண்ட் அடிக்கோணும் உதட்டுக்கு சாயம் அடிக்கவேணும். சீலை என்ற பெயரில் இடுப்பை காட்டவேணும்? பாவாடை என்ற பெயரில் காலை காட்டவேணும்?

எங்களைபோல குடும்ப நிலையையும் நாட்டு நிலையையும் உலக நிலையையும் கருத்தில் எடுத்து உள்ள முகதினுடனேயே வெளியிலே வரலாமே?

நம்ப வைத்து கழுத்தறுப்பது என்பதை எப்படி நியாஜ படுத்த முடியும்?

(அதுக்காக நீங்கள் எல்லா உண்மையையும் அவக்கென்று பேசகூடாது........)

ஆணாதிக்கம் என்பது நிறுவனப்படுத்தப்பட்ட, கலாச்சாரமயப்படுத்தப்பட்ட ஒரு வன்முறை. கல்வி அறிவிலும் தனிமனித சுதந்திரத்திலும் உயர்வான இடத்தை பிடித்து இருக்கும் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி சில நாட்களுக்கு முன் வந்த செய்தி கீழே தந்துள்ளேன்.

Nearly 1 in 5 Women in U.S. Survey Say They Have Been Sexually Assaulted

By RONI CARYN RABIN

Published: December 14, 2011

An exhaustive government survey of rape and domestic violence released on Wednesday affirmed that sexual violence against women remains endemic in the United States and in some instances may be far more common than previously thought.

Nearly one in five women surveyed said they had been raped or had experienced an attempted rape at some point, and one in four reported having been beaten by an intimate partner. One in six women have been stalked, according to the report.

“That almost one in five women have been raped in their lifetime is very striking and, I think, will be surprising to a lot of people,” said Linda C. Degutis, director of the National Center for Injury Prevention and Control at the Centers for Disease Control and Prevention, which conducted the survey.

“I don’t think we’ve really known that it was this prevalent in the population,” she said.

The study, called the National Intimate Partner and Sexual Violence Survey, was begun in 2010 with the support of the National Institute of Justice and the Department of Defense. The study, a continuing telephone survey of a nationally representative sample of 16,507 adults, defines intimate partner and sexual violence broadly.

The surveyors elicited information on types of aggression not previously studied in national surveys, including sexual violence other than rape, psychological aggression, coercion and control of reproductive and sexual health.

They also gathered information about the physical and mental health of violence survivors.

Sexual violence affects women disproportionately, the researchers found. One-third of women said they had been victims of a rape, beating or stalking, or a combination of assaults.

The researchers defined rape as completed forced penetration, forced penetration facilitated by drugs or alcohol, or attempted forced penetration.

By that definition, 1 percent of women surveyed reported being raped in the previous year, a figure that suggests that 1.3 million American women annually may be victims of rape or attempted rape.

That figure is significantly higher than previous estimates. The Department of Justice estimated that 188,380 Americans were victims of sexual violence last year. Only 84,767 assaults defined as forcible rapes were reported in 2010, according to national statistics from the Federal Bureau of Investigation.

But men also reported being victimized in surprising numbers.

One in seven men have experienced severe violence at the hands of an intimate partner, the survey found, and one in 71 men — between 1 percent and 2 percent — have been raped, many when they were younger than 11.

A vast majority of women who said they had been victims of sexual violence, rape or stalking reported symptoms of post-traumatic stress disorder, as did about one-third of the men.

Women who had experienced such violence were also more likely to report having asthma, diabetes or irritable bowel syndrome than women who had not. Both men and women who had been assaulted were more likely to report frequent headaches, chronic pain, difficulty sleeping, limitations on activity, and poor physical and mental health.

“We’ve seen this association with chronic health conditions in smaller studies before,” said Lisa James, director of health for Futures Without Violence, a national nonprofit group based in San Francisco that advocates for programs to end violence against women and girls.

“People who grow up with violence adopt coping strategies that can lead to poor health outcomes,” she said. “We know that women in abusive relationships are at increased risk for smoking, for example.”

The survey found that youth itself was an important risk factor for sexual violence and assault. Some 28 percent of male victims of rape reported that they were first assaulted when they were no older than 10.

Only 12 percent of female rape victims were assaulted when they were 10 or younger, but almost half of female victims said they had been raped before they turned 18. About 80 percent of rape victims reported that they had been raped before age 25.

Rape at a young age was associated with another, later rape; about 35 percent of women who had been raped as minors were also raped as adults, the survey found.

More than half of female rape victims had been raped by an intimate partner, according to the study, and 40 percent had been raped by an acquaintance; more than half of men who had been raped said the assailant was an acquaintance.

The public release of the report was postponed twice, most recently on Nov. 28. The findings are based on completed interviews lasting about 25 minutes each; they were conducted in 2010 with 9,086 women and 7,421 men.

This article has been revised to reflect the following correction:

Correction: December 15, 2011

An earlier version of this article misstated, using outdated information from an advocacy group’s Web site, the number of Americans who were victims of sexual violence lastyear, according to the Department of Justice. It is 188,830 — not 272,350, the corresponding figure from 2006. (The error first appeared in the Personal Health column on Tuesday.)

http://www.nytimes.c...-assault.html#h[]

Edited by நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கம் என்பது நிறுவனப்படுத்தப்பட்ட, கலாச்சாரமயப்படுத்தப்பட்ட ஒரு வன்முறை. கல்வி அறிவிலும் தனிமனித சுதந்திரத்திலும் உயர்வான இடத்தை பிடித்து இருக்கும் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி சில நாட்களுக்கு முன் வந்த செய்தி கீழே தந்துள்ளேன்.

அப்படின்னா.. இதை நிறுவனப்படுத்தப்பட்ட.. கலாசாரமயப்படுத்தப்பட்ட பெண்ணாதிக்க வன்முறை எனலாமா..??!

குறுநோக்குள்ள.. நீண்ட நோக்குள்ள.. திட்டமிட்ட ஏமாற்றுக்காரர்களாகவும் வன்முறையாளர்களாகவும் சமூக விரோதிகளாகவும் கனிசமான அளவு பெண்கள் தன்னிச்சையாகவோ.. சேர்ந்தோ செயற்படுகின்றனர். பெண்களை இன்னும் இன்னும் ஒன்னுமே அறியாத பாப்பாக்கள் என்ற போர்வையில் இனம் காட்டுதல் தவறு. பெண்கள் தொடர்பில் அவர்களிடம் இருந்து வரக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் ஆண்கள் விழிப்புணர்வை பெறும் போது.. சமூகம் பாதிப்புக்களில் இருந்து தப்ப அதிக சந்தர்ப்பம் உள்ளது. :)

4 women assault man, glue penis to stomach

Associated Press

WAUSAU, Wis. - A married man who planned to rendezvous with one of his handful of lovers at an eastern Wisconsin motel instead found himself bound, blindfolded and assaulted by a group of women out for revenge, according to court documents.

Four women, including his wife, eventually showed up to humiliate the man, who ended up with his penis glued to his stomach in a bizarre plot to punish him for a lover's quadrangle gone bad, according to the documents filed in Calumet County.

Now it's the women who face punishment, perhaps six years in prison, and at least one said Monday the story has gotten twisted and she's embarrassed.

"I am disturbed. I am upset. I am having a hard time handling life; an emotional wreck," Wendy Sewell, 43, of Kaukauna, said in a telephone interview from her home. "I am ashamed."

Sewell, Therese Ziemann, 48, of Menasha, Michelle Belliveau, 43, of Neenah, and the man's wife are charged with being party to false imprisonment, a felony. Ziemann also is charged with fourth-degree sexual assault.

The women are free on $200 cash bails. Investigators say all the women but Belliveau were romantically involved with the man. Online court records didn't list defense attorneys for any of the women Monday.

The Associated Press is not naming the man's wife to protect his identity as an alleged victim of sexual assault.

The women's plot for revenge unfolded last Thursday at the Lakeview Motel about 30 miles southwest of Green Bay in the tiny village of Stockbridge near the scenic shores of Lake Winnebago.

Criminal complaints filed Friday allege the man agreed to be bound with "sheer sheets" and blindfolded with a pillowcase for a "rub down" by Ziemann. She instead cut off his underwear with a scissors and summoned the others to the room with a text message.

Ziemann struck the man in the face, and used Krazy Glue to attach his penis to his stomach when the other women arrived, according to the complaints. The man told investigators he also was threatened with a gun.

Ziemann told investigators she didn't have a gun but may have told the victim, "Do you know how much I want to shoot you?"

He started screaming and the women rushed off fearful that he could get loose and hurt them but allegedly took his wallet, vehicle and cell phone.

Ziemann told investigators she met the man online through Craigslist, fell in love and paid for his use of a room at the motel for the past two months. She said she gave him about $3,000. Then last Wednesday, she learned from the man's wife that he was married, had other girlfriends and was "using them for money." She expected the money to be repaid, according to the documents.

During Thursday's confrontation with the man, Ziemann told investigators Sewell asked him, "Which one do you love more?" and the man's wife made a derisive remark about him being scared.

The man got free from the bed by chewing through one of his bindings, went outside and borrowed a telephone from the motel owner to call police.

Ziemann and Belliveau are sisters and Belliveau didn't do anything wrong, Sewell said Monday. "She was just there for moral support. She wasn't even dating the guy. She stood at the door the whole time and didn't participate or nothing."

Ziemann's husband answered the telephone at their home and declined comment. There was no telephone listing for Belliveau.

The man had no telephone listing in Fond du Lac.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதம் என்று சொல்லி தப்பிக்கமுடியாது

சிருஸ்டித்தவர்கள் யார்?

அருவருக்கத்தக்க ஆணாதிக்கம் மதத்தின் பெயரால் மறைக்கப்படுகிறது...

ஆமாம் பெண்கள் திட்டமிட்டு முறைகேடான உறவுகளை உற்பத்தி செய்கிறார்கள் என்று உங்களின் கூற்றுக்கு வருகிறேன்

கேள்வி

1. அப்படிப்பட்ட முறைகேடான நிலையை ஏன் பெண் அடைகிறாள்?

2. அப்படியே அவள் சீர்கெட்ட சமூகவிலங்காக மாறுவதற்கு ஆண்தானே பாரிய உடந்தையாக இருக்கிறானா.... இல்லையா?

ஆமாம் என்றால்

1) அங்கு பிழையான வழியில் பெண்ணை இட்டுச் செல்வது ஆணாக இருக்கும் பட்சத்தில் எப்படி பெண்ணை மட்டும் அவதூறு சொல்வீர்கள்?

இல்லை என்றால்

2) சரியான விளக்கம் வேண்டும்.

3. இணைய வழி முறைகேடுகளில் பெண்கள் மீதான உங்கள் குற்றச்சாட்டு என்ன? (மேலே ஆரம்பிக்கப்பட்ட திரியை இழுத்துவரவேண்டாம்)

இதற்கான பதில்களைப் பார்த்தபின்னால் மீண்டும் தொடர்கின்றேன்

kalima.jpg

இந்தப் படம் மதம் சார்ந்த ஒன்று. அதில் உள்ள காளி ஆண்களை மட்டும் தெரிவு செய்து வன்முறைக்கு இலக்காக்கி இருக்கிறார். இதனை நாங்கள் பெண்ணாதிக்கத்தின் வடிவம் என்று இனங்காட்டினால்.. அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..??!

அக்கா.. உங்கட கேள்விகளும் குற்றச்சாட்டுக்களும்.. பள்ளியில் மாணவன் விடும் தவறுக்கு ஆசிரியரை குற்றம் சாட்டும் பெற்றோர்கள் போன்றுள்ளது.

பிள்ளை தவறு விடும் போது.. ஆசிரியர் சரியா இருந்தா பிள்ளை ஒழுக்கா இருக்கும் தானே என்கிற நீங்கள்.. அப்புறம் பிள்ளையோடு கண்டிப்பாக இருந்தால்.. ஆசிரியர் சரியான கண்டிப்பு.. அடக்குமுறை பண்ணுறார் என்றும்.. பிளேட்ட மாத்திப் போடுவீங்க..! இதெல்லாம்.. வாதத்திற்கு சரி வரலாமே தவிர நடைமுறையில்.. பிள்ளைகள் ஆசிரியர்கள் எவ்வளவு தான் நல்லா இருந்தாலும் தவறு செய்யவே செய்கின்றனர்.

பெண்களுக்கு.. சுயமான மூளை.. உடற் செயற்பாடுகள் உண்டு. அவர்களாலும்.. திட்டமிட்ட குறுநோக்குள்ள.. நெடுநோக்குள்ள.. ஏமாற்று வேலைகளை.. வன்முறைகளை.. சமூக விரோதச் செயற்பாடுகளை.. ஆண்களின் எந்த வித பங்களிப்பும் இன்றி செய்ய முடியும். செய்கிறார்கள். இதனை.. ஆணாதிக்கத்தின் பெயர் கொண்டு மூடி மறைத்து.. பெண்களை அப்பாவிகளாக சமூகத்தில் இனங்காட்டி உலவவிட்டு.. அப்பாவி ஆண்களை அவர்களுக்கு பலிக்கடா ஆக்காதீர்கள். இதனால் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்த சமூகங்களுமே ஆகும்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கம் என்று நீங்கள் இருக்கும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் மதிப்பிட்டுப் பேசுவதற்க்கும் தமிழ் நாட்டின் குக்கிராமம் ஒன்றில் மதிப்பிட்டுப் பேசுவதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது...வெளிநாடுகளில் ஆணாதிக்கம் சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தது போன்று இப்பொழுது இல்லை...நிறைய மாற்றங்கள்..அங்கு ஆணாதிக்கம் பற்றிப் பேசவேண்டிய தேவை இப்பொழுது இல்லை எனலாம்..ஆனால் பெண் பாடசாலைக் கல்வியை ஜந்தாம் வகுப்புடன் நிறுத்திவிட்டுக் கைகாட்டுபவனை கலியாணம் செய்யவெண்டிய அவல நிலையும்...அவனுக்கு அவித்துப் போட்டுவிட்டு வெறும் குழந்தை பெறும் மெசினாக இருந்துவிட்டு அவளுக்கென்று எந்த விருப்புவெறுப்புமின்றி எதையும் முடிவெடுக்க முடியாத அடிமையாக இருந்துவிட்டுச் செத்துப்போகும் தமிழ் நாட்டின் கிராமப்பெண்ணை நினைத்துப்பாருங்கள்...ஆணாதிக்கம் என்ற சொல்லை வெறுமனே நீங்கள் பித்தலாட்டம் செய்யும் அல்லது களவெடுக்கும் கொஞ்சம் நாகரிகப் பெண்களுடன் ஒப்பிட்டுப்பேசுவது எவ்வளவு கொடுமையானது...உங்கள் பலரின் புரிதல் அவ்வளவுதானா...?ஆணாதிக்கம் என்பது ஆசியாவில் வாழும் அனேகமான பெண்களுக்கு ஒரு வலி மிகுந்த சொல்..சந்ததி சந்ததியாக தலைமுறை தலைமுறையாக ஆண்களால் ஒடுக்கப்பட்ட அடக்கியாளப்பட்ட பெண்களில் இருந்து உதித்த சற்றுத்துணிச்சலான பெண்கள் பேசத்தொடங்கியபோதுதான் இந்தச் சொல்லும் பிறந்தது...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் செய்யுற திருட்டைச் செய்துவிட்டு அதை ஆணாதிக்கம் என்று சொல்லி முதலைக் கண்ணீர் விடும் பல பெண்களால்தான் உண்மையான பெண்ணியவாதம் அடிபட்டுப்போகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கம் என்று நீங்கள் இருக்கும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் மதிப்பிட்டுப் பேசுவதற்க்கும் தமிழ் நாட்டின் குக்கிராமம் ஒன்றில் மதிப்பிட்டுப் பேசுவதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது...வெளிநாடுகளில் ஆணாதிக்கம் சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தது போன்று இப்பொழுது இல்லை...நிறைய மாற்றங்கள்..அங்கு ஆணாதிக்கம் பற்றிப் பேசவேண்டிய தேவை இப்பொழுது இல்லை எனலாம்..

------

நான் வாழும் நாட்டில், பெண்ணாதிக்கம் அதிகமாக உள்ளதை தினமும் காண்கின்றேன்.

வேலைக்குப் போகும் கணவன் தனது, சம்பளப் பணத்தை மனைவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று 70% மான பெண்கள் விரும்புவதாக... கணிப்பு ஒன்று சொல்கின்றது. கணவன் தனக்குத் தேவையான பணத்தை, காரணம் சொல்லி... கெஞ்சிக் கூத்தாடித்தான் பெற வேண்டியுள்ளது. அது மட்டுமா.... கார்க் கதவை திறந்து விடுவதிலிருந்து, கடைக்குப் போனால்... வாங்கும் சாமன்களின், பைகளை சுமப்பது, சமையல் வேலை வரை கணவனின் வேலையே. வீட்டிற்கு ஒரு தளபாடம் வாங்குவது என்றாலும்.... மனைவியின் முடிவே.. இறுதியானது. கணவன் என்ற பெயர் இனிஷியல் போட மட்டும் தான் பாவிக்கப் படுவதை கண் கூடாக கண்டுள்ளேன். இதனால் தான்... வெள்ளைக்காரன் கலியாணம் என்றால்.... தலை தெறிக்க ஓடுறான். நல்ல காலம் நான் வெள்ளைக்காரியை கலியாணம் கட்டாததால் தப்பிச்சேன். பல வெள்ளைக்காரன் பிலிப்பைன், இந்தோனிசியா என்று நாடு மாறிக் கலியாணம் கட்டுவதற்கும், இதுவே காரணம். :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி இப்படியான பெட்டைகளிடம் நீங்கள் ஏமாறுவீர்களா? இல்லை என்டால் என்ன காரணம் என சொல்லுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம்

dupakkuur%20lady.jpg

பொள்ளாச்சி லட்சுமி நகரை சேர்ந்தவர் முத்து குமார். இவரது மகள் மணிமேகலை. இவர் பொள்ளாச்சி காந்தி நகரை சேர்ந்த மாற்று திறனாளி ரத்தினகுமாரை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொண்டார். பின்னர் ரத்தினகுமாரின் சொத்துக்களை தனது தம்பிகள் ராமன், லட்சுமணன் பெயருக்கு எழுதி வாங்கி கொண்டு மணிமேகலை தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து ரத்தினகுமார் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மணிமேகலை இதேபோல கடத்தூரை சேர்ந்த சதீஷ், மானூரை சேர்ந்த சசி ஆகியோரை திருமணம் செய்து மோசடி செய்திருப்பதும் தற்போது 4-வதாக குணசேகரன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மோசடி பெண் மணிமேகலை அவருக்கு உடந்தையாக இருந்த தாயார் வீரம்மாள், சகோதரி சித்ரா, தம்பிகள் ராமன், லட்சுமணன், பாஸ்கரன், குணசேகரன், சீனிவாசன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் மணிமேகலை உள்பட 8 பேரும் பொள்ளாச்சியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தப்பி ஓடியவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் அம்மா துரை, சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை போலீசார் கோவை, ஈரோடு, சேலம் உள் ளிட்ட பகுதிகளுக்கு சென்று மோசடி பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர். மோசடி பெண்மணி மேகலை போலீசில் சிக்கினால்தான் மேலும் ஏதாவது வாலிபரை இதுபோல் மோசடி செய்து சொத்துக்களை பறித்துள்ளாரா என்ற விபரங்கள் தெரியவரும்.

நன்றி நக்கீரன்.கொம்

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கம் என்று நீங்கள் இருக்கும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் மதிப்பிட்டுப் பேசுவதற்க்கும் தமிழ் நாட்டின் குக்கிராமம் ஒன்றில் மதிப்பிட்டுப் பேசுவதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது...வெளிநாடுகளில் ஆணாதிக்கம் சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தது போன்று இப்பொழுது இல்லை...நிறைய மாற்றங்கள்..அங்கு ஆணாதிக்கம் பற்றிப் பேசவேண்டிய தேவை இப்பொழுது இல்லை எனலாம்..ஆனால் பெண் பாடசாலைக் கல்வியை ஜந்தாம் வகுப்புடன் நிறுத்திவிட்டுக் கைகாட்டுபவனை கலியாணம் செய்யவெண்டிய அவல நிலையும்...அவனுக்கு அவித்துப் போட்டுவிட்டு வெறும் குழந்தை பெறும் மெசினாக இருந்துவிட்டு அவளுக்கென்று எந்த விருப்புவெறுப்புமின்றி எதையும் முடிவெடுக்க முடியாத அடிமையாக இருந்துவிட்டுச் செத்துப்போகும் தமிழ் நாட்டின் கிராமப்பெண்ணை நினைத்துப்பாருங்கள்...ஆணாதிக்கம் என்ற சொல்லை வெறுமனே நீங்கள் பித்தலாட்டம் செய்யும் அல்லது களவெடுக்கும் கொஞ்சம் நாகரிகப் பெண்களுடன் ஒப்பிட்டுப்பேசுவது எவ்வளவு கொடுமையானது...உங்கள் பலரின் புரிதல் அவ்வளவுதானா...?ஆணாதிக்கம் என்பது ஆசியாவில் வாழும் அனேகமான பெண்களுக்கு ஒரு வலி மிகுந்த சொல்..சந்ததி சந்ததியாக தலைமுறை தலைமுறையாக ஆண்களால் ஒடுக்கப்பட்ட அடக்கியாளப்பட்ட பெண்களில் இருந்து உதித்த சற்றுத்துணிச்சலான பெண்கள் பேசத்தொடங்கியபோதுதான் இந்தச் சொல்லும் பிறந்தது...

ஆணாதிக்கம் என்று நீங்கள் வரையறுப்பதற்கு நிகரான.. வலுவான.. சமனான.. பெண்ணாதிக்கத்தையும் எங்களால் சமூகத்தில் இனங்காண முடிகிறது. எத்தனையோ ஆண்கள் கணவன்.. காதலன்.. தந்தை..மகன்.. சகோதரன் என்ற நிலைகளில் கூட உழைக்கும் இயந்திரங்களாக.. பணம் பிடுங்கும் மரங்களாக.. பெண்களால் பாவிக்கப்படுகின்றனர். ஆண்களின் உழைப்பை சுரண்டி வாழும் பெண்களே இந்த உலகில் அதிகம். மனிதன் தவிர்ந்த எந்த விலங்கிலும்.. பெண் தனக்கான தேவைகளை தானே தான் பெற்று வாழ்கிறது. ஆண்களைச் சுரண்டி வாழும் இந்தப் பெண்கள்.. பெண்ணாதிக்க நிலையில் இல்லாமல் எதில் நிற்கின்றனர்..??!

அந்த வகையில் நோக்கும் போது.. ஆண்களே அதிகம் பெண்களால் சுரண்டல் செய்யப்படுவதும்.. வீடுகளில்.. verbal வன்முறைக்கும் அதிகம் ஆளாகின்றனர். பெண்கள் மீது.. ஆண்கள் physical வன்முறைக்குச் செல்ல பெண்கள் ஆண்கள் மீது செய்யும் verbal வன்முறைகள் அதிகம் காரணமாக இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதுடன்.. தற்போதைய காலங்களில் ஆண்களுக்கு எதிரான பெண்களின் வீட்டு வன்முறைகளும் அதிகரித்துள்ளன.. என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

DOMESTIC-VIOLENCE-BY-WOME-006.jpg

More than 40% of domestic violence victims are male, report reveals.

About two in five of all victims of domestic violence are men, contradicting the widespread impression that it is almost always women who are left battered and bruised, a new report claims.

http://www.guardian....mestic-violence

அந்த வகையில்... நீங்கள் வரையறுக்கும் ஆணாதிக்கத்திற்கு சமனான.. வலுவான.. நிகரான பெண்ணாதிக்கமும் இந்த உலகில் உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டு அந்த நிலையில் நின்று கொண்டு தான்.. இந்த சமூகப் பிரச்சனைகளை நோக்க வேண்டும்.

வெறுமனவே பெண்கள் எல்லாம் ஏதோ.. ஆண்களால்... புறோகிராம் செய்யப்பட்ட இயந்திரங்கள் என்பதாக சொல்வதும்.. அப்பாவிகளாக அவர்களை இனங்காட்டுவதும்.. அதற்கு ஆணாதிக்கம் என்ற சொல்லாடலை திணித்து அதனை ஆண்களைக் காரணமாக்குவதும்.. சமூகப் பிரச்சனைகளுக்கு பெண்களால் சமூகம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு முடிவைத் தராது. பெண்கள் சமூக விரோதிகளாகப் பெருகுவதை தடுக்க மாட்டாது... மாறாக பெருகவே வழி செய்யும்.

சிலர் புணர்ச்சி சார்ந்து physical ஆணாதிக்கம் உள்ளதாக சொல்லித் திரிகின்றனர். ஆனால் பெண்களால் ஆண்கள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் இந்த உலகில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலகில் பல உயிரினங்களும் தான் புணர்ச்சி செய்து இனவிருத்தி செய்கின்றன. அங்கெல்லாம்.. பெண் தான்.. அதனுடைய வாழ்வை பார்த்துக் கொள்கிறது. புணர்ச்சி செய்ய.. உழைப்பும்.. படிப்பும்.. பணமும்.. வீடும்.. விசாவும் கேட்கும் நிலையில்.. மனிதப் பெண்களே உள்ளனர். இது விபச்சாரத்திற்கு நிகராக எமது சமூகத்திலும் வளர்ந்து வருகிறது. இதுவும் ஒரு வகையில் பெண்ணாதிக்கத்தின் விளைவே.

ஆணாதிக்கம் என்ற ஒன்றை வரையும் போது.. பெண்ணாதிக்கத்தின் விளைவுகளையும் கூடவே நீங்கள் வரையறுகிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.அதுவே பெண்களை அதிகம் மோசமான சமூக விரோதிகளாக வன்முறையாளர்களாக மாறவும் திமிர் பிடிச்சு அலையவும் செயற்படவும் வகை செய்கிறது. :icon_idea:

Edited by nedukkalapoovan

இப்படியே ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் குற்றம் சொல்லிக் கொண்டு போகலாம், ஆனால் உண்மை என்னவென்றால் இரண்டும் ஒன்றை ஒன்று வென்றதுகள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கம் என்று நீங்கள் வரையறுப்பதற்கு நிகரான.. வலுவான.. சமனான.. பெண்ணாதிக்கத்தையும் எங்களால் சமூகத்தில் இனங்காண முடிகிறது. எத்தனையோ ஆண்கள் கணவன்.. காதலன்.. தந்தை..மகன்.. சகோதரன் என்ற நிலைகளில் கூட உழைக்கும் இயந்திரங்களாக.. பணம் பிடுங்கும் மரங்களாக.. பெண்களால் பாவிக்கப்படுகின்றனர். ஆண்களின் உழைப்பை சுரண்டி வாழும் பெண்களே இந்த உலகில் அதிகம். மனிதன் தவிர்ந்த எந்த விலங்கிலும்.. பெண் தனக்கான தேவைகளை தானே தான் பெற்று வாழ்கிறது. ஆண்களைச் சுரண்டி வாழும் இந்தப் பெண்கள்.. பெண்ணாதிக்க நிலையில் இல்லாமல் எதில் நிற்கின்றனர்..??!

அந்த வகையில் நோக்கும் போது.. ஆண்களே அதிகம் பெண்களால் சுரண்டல் செய்யப்படுவதும்.. வீடுகளில்.. verbal வன்முறைக்கும் அதிகம் ஆளாகின்றனர். பெண்கள் மீது.. ஆண்கள் physical வன்முறைக்குச் செல்ல பெண்கள் ஆண்கள் மீது செய்யும் verbal வன்முறைகள் அதிகம் காரணமாக இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதுடன்.. தற்போதைய காலங்களில் ஆண்களுக்கு எதிரான பெண்களின் வீட்டு வன்முறைகளும் அதிகரித்துள்ளன.. என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

DOMESTIC-VIOLENCE-BY-WOME-006.jpg

More than 40% of domestic violence victims are male, report reveals.

About two in five of all victims of domestic violence are men, contradicting the widespread impression that it is almost always women who are left battered and bruised, a new report claims.

http://www.guardian....mestic-violence

அந்த வகையில்... நீங்கள் வரையறுக்கும் ஆணாதிக்கத்திற்கு சமனான.. வலுவான.. நிகரான பெண்ணாதிக்கமும் இந்த உலகில் உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டு அந்த நிலையில் நின்று கொண்டு தான்.. இந்த சமூகப் பிரச்சனைகளை நோக்க வேண்டும்.

வெறுமனவே பெண்கள் எல்லாம் ஏதோ.. ஆண்களால்... புறோகிராம் செய்யப்பட்ட இயந்திரங்கள் என்பதாக சொல்வதும்.. அப்பாவிகளாக அவர்களை இனங்காட்டுவதும்.. அதற்கு ஆணாதிக்கம் என்ற சொல்லாடலை திணித்து அதனை ஆண்களைக் காரணமாக்குவதும்.. சமூகப் பிரச்சனைகளுக்கு பெண்களால் சமூகம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு முடிவைத் தராது. பெண்கள் சமூக விரோதிகளாகப் பெருகுவதை தடுக்க மாட்டாது... மாறாக பெருகவே வழி செய்யும்.

சிலர் புணர்ச்சி சார்ந்து physical ஆணாதிக்கம் உள்ளதாக சொல்லித் திரிகின்றனர். ஆனால் பெண்களால் ஆண்கள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் இந்த உலகில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலகில் பல உயிரினங்களும் தான் புணர்ச்சி செய்து இனவிருத்தி செய்கின்றன. அங்கெல்லாம்.. பெண் தான்.. அதனுடைய வாழ்வை பார்த்துக் கொள்கிறது. புணர்ச்சி செய்ய.. உழைப்பும்.. படிப்பும்.. பணமும்.. வீடும்.. விசாவும் கேட்கும் நிலையில்.. மனிதப் பெண்களே உள்ளனர். இது விபச்சாரத்திற்கு நிகராக எமது சமூகத்திலும் வளர்ந்து வருகிறது. இதுவும் ஒரு வகையில் பெண்ணாதிக்கத்தின் விளைவே.

ஆணாதிக்கம் என்ற ஒன்றை வரையும் போது.. பெண்ணாதிக்கத்தின் விளைவுகளையும் கூடவே நீங்கள் வரையறுகிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.அதுவே பெண்களை அதிகம் மோசமான சமூக விரோதிகளாக வன்முறையாளர்களாக மாறவும் திமிர் பிடிச்சு அலையவும் செயற்படவும் வகை செய்கிறது. :icon_idea:

நீங்கள் சொல்வது எல்லாம் ஆண்களால் தவிர்க்கப்படக்கூடியவை...கணவன்.. காதலன்.. தந்தை..மகன்.. சகோதரன் என்கிற எல்லா நிலைகளையும் பிடிக்காவிட்டால் தூக்கிவீசி விட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம்...ஆனால் ஆசியாவில் பெண்களுக்கு அப்படியான சுதந்திரம் இருக்கிறதா..?அப்படித்தூக்கி எறிந்து விட்டு அவர்களால் சமூகத்தில் சுயமாக வாழமுடியுமா..?அதற்க்கு அவளைச் சுற்றியிருக்கும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம் இடம்தருமா...?ஆண்கள் மீதான சுரண்டல் ஆண்கள் விரும்பியே இடம்பெறுகிறது..அவர்களுக்குப் பிடிக்காவிட்டால் விலகிவிடலாம்..சுதந்திரமாக தனியே வாழலாம்..யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்..ஆனால் இந்தியாவின் ஒரு பஞ்சாயத்துக் கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறதா..அவள் விரும்பாவிட்டாலும் அவள் மீது இடம்பெறும் அடிமைச் சுறண்டலை அவளால் தடுத்து நிறுத்த முடியுமா..? இல்லைத் தட்டிக்கேட்க முடியுமா...?வாதத்திற்க்கு கரணங்களை அடுக்கலாம்..ஆனால் ஆணாதிக்கத்திற்க்கும் நீங்கள் சொல்லும் பெண்ணாதிக்கத்திற்க்கும் எந்தவிதத்திலுமே சமரசம் செய்யமுடியாது...இரண்டுமே அடிப்படையில் வேறு வேறானவை..இவை வெளிநாடுகளில் வேணுமானால் சமப்படலாம்...ஆனால் தென்னாசியாவில் இரண்டிற்க்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது...ஆணாதிக்கம் பற்றிய உங்கள் பலரின் பார்வை அபிவிருத்தியடைந்த வெளிநாடுகளை ஒட்டியதாக அவற்ரை மதிப்பிட்டுப் பார்ப்பவையாக இருக்கிறது...ஆனால் எனது பார்வை ஆசியாவை ஒட்டியதாக அங்குள்ள நடைமுறைகளை ஒட்டியதாக இருக்கிறது...அதுதான் வித்தியாசம்...

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.