Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழந்தை

Featured Replies

நீ கசக்கி எறியும்

கடதாசிப் பூக்களும்

கிழித்துப் போடும் - என்

விரிவுரைக் குறிப்புகளும்

உடைத்து எறியும் - உன்

விளையாட்டுப் பொருட்களும்தான்

இப்போதெல்லாம்

நம் வீட்டை அழகுபடுத்துகின்றன.

அழகான கவிதை நிகே!

நீ கசக்கி எறியும்

கடதாசிப் பூக்களும்

கிழித்துப் போடும் - என்

விரிவுரைக் குறிப்புகளும்

உடைத்து எறியும் - உன்

விளையாட்டுப் பொருட்களும்தான்

இப்போதெல்லாம்

நம் வீட்டை அழகுபடுத்துகின்றன.

நல்லாயிருக்கின்றது.

அருமை....

வீடு ஒரு museum அல்ல...எல்லாம் மிக நேர்த்தியாக இருக்க. குழந்தைகள்/ பிள்ளைகள் இருக்கும் வீடு ஒரு ஓவியம். அவர்கள் நாம் மிக முக்கியம் என்று நினைத்து வைத்து இருந்தவற்றை கிழித்து போடுவர்; அற்பம் என்றவற்றை கோர்த்து வைப்பர்

பிள்ளைகள் குப்பையாக்கியது போன்று தெரியும் ஒவ்வொரு வீடும் கலைக்கூடம்

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், அவர்களின் தெரிவுகள் அனைத்தும் ஒரு புதுக் கவிதையாகவும் சுயநலமற்றும் தெரியும். அவர்களின் தெரிவுகளில் இருக்கும் நேர்மை சுடுவதால் தான் அவற்றை குப்பை என்று கூட்டிப் பெருக்கி கொள்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கவிதைக்கு, நன்றிகள்!!!

  • தொடங்கியவர்

Posted Yesterday, 07:04 AM

''அழகான கவிதை நிகே!

நீண்ட நெம்புகோலும் அதைத் தாங்கும் புள்ளியும் இருந்தால் உலகத்தை அசைக்கலாம் என்றான் ஆக்கிமீடிஸ். நீயும் நெம்புகோல்தான். நம்பிக்கையை தாங்குபுள்ளியாகக் கொண்டு உன்னை நீ வளர்த்தால் நீயும் உலகைப் புரட்டிப்போடலாம்!! ''

நன்றி அறிவன் ,தங்கள் பதிலுக்கும்

அறிவுபூர்வமான கருத்துக்கும்

osted Yesterday, 07:39 AM

நல்லாயிருக்கின்றது.

நன்றி sukan ,தங்கள் பதிலுக்கு

அருமை....

வீடு ஒரு museum அல்ல...எல்லாம் மிக நேர்த்தியாக இருக்க. குழந்தைகள்/ பிள்ளைகள் இருக்கும் வீடு ஒரு ஓவியம். அவர்கள் நாம் மிக முக்கியம் என்று நினைத்து வைத்து இருந்தவற்றை கிழித்து போடுவர்; அற்பம் என்றவற்றை கோர்த்து வைப்பர்

பிள்ளைகள் குப்பையாக்கியது போன்று தெரியும் ஒவ்வொரு வீடும் கலைக்கூடம்

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், அவர்களின் தெரிவுகள் அனைத்தும் ஒரு புதுக் கவிதையாகவும் சுயநலமற்றும் தெரியும். அவர்களின் தெரிவுகளில் இருக்கும் நேர்மை சுடுவதால் தான் அவற்றை குப்பை என்று கூட்டிப் பெருக்கி கொள்கின்றோம''

அத்தனையும் அருமையான கருத்துக்கள்

நன்றி நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அழகாய் இருக்கும் சின்னக் கவிதை குழந்தை...உங்கள் கவிதை அதை அழகாக ரசித்திருக்கிருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

மழலையின் அடாவடித்தனங்களை :D

அழகாக ரசித்து எழுதியிருக்கின்றீர்கள் நிகே

மழலைகள் உலகம் மிக அழகானது. அவர்கள் வாழும் இடமோ மிக மிக ரம்மியமானது. அங்கு அவர்களால் உண்டாகும் அனைத்து செயல்களும் ஓர் ஓவியம். அந்த வகையில் மழலைகள் உள்ள வீடுகள் மகிழ்வானது.

உங்கள் அழகான கவிதைக்கு மிக்க நன்றி.

  • தொடங்கியவர்

Posted 25 January 2012 - 07:46 PM

அழகாய் இருக்கும் சின்னக் கவிதை குழந்தை...உங்கள் கவிதை அதை அழகாக ரசித்திருக்கிருக்கிறது...

நன்றி சுபேஸ்

தங்கள் கருத்து பகிர்விற்கு ''

osted Yesterday, 12:59 AM

மழலைகள் உலகம் மிக அழகானது. அவர்கள் வாழும் இடமோ மிக மிக ரம்மியமானது. அங்கு அவர்களால் உண்டாகும் அனைத்து செயல்களும் ஓர் ஓவியம். அந்த வகையில் மழலைகள் உள்ள வீடுகள் மகிழ்வானது.

உங்கள் அழகான கவிதைக்கு மிக்க நன்றி.

என் கவிதையை விட உங்கள் கருத்து அழகானது கல்கி

நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

அழகான கவிதை நிகே.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம் தம் வினையான் வரும்.

  • தொடங்கியவர்

வாத்தியார், செம்பகன்

நன்றி தங்கள் கருத்து பகிர்விற்கு

Edited by nige

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை நிகே, நன்றி பகிர்வுக்கு, தொடருங்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

மழலைகள் செய்யும் வேலைகளை, ரசித்துக் கொண்டிருப்பதே... ஒரு சந்தோசம் :) .

நல்ல கவிதை நிகே.

குழந்தைகளின் சிரிப்பு, அழுகை,பேச்சு,நடை,விளையாட்டுகள், குழப்படிகள் என எல்லாமே அழகுதான்...!

ஒரு குடும்ப வாழ்வின் சந்தோசத்தின் அதியுச்சமே.... இந்த மழலைகள் மூலந்தான் கிடைக்கின்றது.

அதனை அழகாக உரைத்திருக்கின்றது தங்களின் கவி வரிகள். :) 7

  • தொடங்கியவர்

அருமையான கவிதை நிகே, நன்றி பகிர்வுக்கு, தொடருங்கள்,

நன்றி உடையார் தங்கள் கருத்து பகிர்விற்கு

மழலைகள் செய்யும் வேலைகளை, ரசித்துக் கொண்டிருப்பதே... ஒரு சந்தோசம் :) .

நல்ல கவிதை நிகே.

நன்றி தமிழ் சிறி தங்கள் கருத்து பகிர்விற்கு

குழந்தைகளின் சிரிப்பு, அழுகை,பேச்சு,நடை,விளையாட்டுகள், குழப்படிகள் என எல்லாமே அழகுதான்...!

ஒரு குடும்ப வாழ்வின் சந்தோசத்தின் அதியுச்சமே.... இந்த மழலைகள் மூலந்தான் கிடைக்கின்றது.

அதனை அழகாக உரைத்திருக்கின்றது தங்களின் கவி வரிகள். :) 7

நியமான வரிகள்

நன்றி கவிதை தங்கள் கருத்து பகிர்விற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.