Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத் தொடரை தொடங்கியபொழுது நான் எழுதியது பலர் மறந்திருக்கலாம் எனவே மீள் பதிவு செய்கிறேன்

இங்கு நான் எழுதப் போவது என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே அதுவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பெரும்பாலும் சாதாரணமாக எவரும் எழுதவோ அல்லது மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் அது நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு. 70 களில் ஆயுதத்தினை சில இளைஞர்கள் கையில் தூக்கியபொழுது ஒட்டுமொத்த தமிழ் சமூகமுமே இது சாத்தியமா?? இவங்களிற்கு தேவையில்லாத வேலை என்று கேலி பேசியபொழுது அந்த ஒரு சிலர் ஒரு ஆயுதப் போராட்டத்தினை நடாத்தி உலகையே திரும்பி பார்க்கவைத்தனர். அதன் சரி பிழைகள் அதன் தோல்வி தோல்வியின் காரணங்கள் பலஇயக்க மோதல்கள் என்பவற்றிக்கும் அப்பால் ஒரு போராட்த்தினை நடாத்தி காட்டியதோடு மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டிற்கு போவதென்றாலும் பாட்டியின் அல்லது இன்னொருவரின் துணையோடு போய்க்கொண்டிருந்த தமிழ் பெண்கள் கைகளில் ஆயுதங்களோடு காடுகளிலும் கடலிலும் சமரிட்ட சாதனையை நடாத்தி தமிழ்கலாச்சாரம் என்றால் இப்படித்தான் என்கிற பிற்போக்குகளை தகர்த்திருந்தனர்.

ஆனாலும் இத்தனை நடந்து முடிந்தபின்னரும் 30 வருட யுத்தமும். புலம்பெயர் வாழ்வு மேலைத்தேய கலாச்சாரம் மேலைத்தேய சிந்தனைகளாவது தமிழ் சமூகத்தின் பல பிற்போக்குத்தனங்களை மாற்றியிருக்கின்றதா என்று பார்த்தால் அதன் பலாபலன் ஏமாற்றத்தினையே தருகின்றது. இப்படியான தொரு தமிழ் சமுகத்தில் அதுவும் யாழ்ப்பாண குடியில் பிறந்து இதே சமூகத்துடனானதும் ஆயுதத்தை கையில் தூக்கிய ஒரு இயக்கதிலும் ஒரு இலட்சியத்தோடு சேர்ந்து பின்னர் புலம் பெயர்ந்துவாழும் என்னுடைய சொந்த அனுபவத்தின் இன்னொரு தனிப்பட்ட வாழ்வின் பக்ககங்களே இவை. இது யாரையும் குத்திக்காட்டவோ அல்லது நானும் சமூதாயத்தை திருத்தப் போகிறேன் என்கிற பேர்வழியின் எழுத்தோ அல்ல. வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே.இந்தத் தொடரை படிக்கும் போது என்னைப் போலவே படிக்கிறவர்களும் அதே பேன்ற சம்பவங்களை சந்தித்திருப்பீர்கள். அவற்றை உங்களால் எழுதவோ அல்லது மற்றவர்களிடம் பகிரவோ முடியாமல் போகலாம் ஆனால் அந்த சம்பவங்கள் உங்கள் மனக்கண்ணில் ஒரு தடைவை நிச்சயம் வந்து போகும். அதே நேரம் நான் என்னுடைய அனுபவங்களை நாவலாகவும் எழுதத் தொடங்கியிருப்பதால். அந்த நாவலில் இந்த விடையங்களும் சேர்ப்பதற்கு இலகுவாகவும் இருக்குமென்பதால் என்னுடைய பெயரிலேயே சிறி என்கிற ஒரு பாத்திரத்தினை உருவாக்கி இந்தத் தொடரில் உலாவ விடுகிறேன். சிறியோடு நீங்களும் பயணியுங்கள்......

Edited by sathiri

  • Replies 303
  • Views 61k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு உங்களிற்கு தனிமடல் இட்டுள்ளேன் பார்கக்வும் விவாதத்திற்கு தயாரானால் தனியாக ஒரு திரியை விரும்பிய பகுதியில் திறக்கவும் நன்றி நட்புடன் சாத்திரி

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நான் பார்த்தபோது நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட காமம் என்னும் தலைப்பில் எழுதியது அப்படியே சில சொற்களை அழித்து மீண்டும் இடப்பட்டிருந்தது. தற்போது அது மாற்றம் கண்டுள்ளது. முதலில் இருந்தது நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டு நீக்கப்பட்டதால் மட்டுமே அதை நான் நிர்வாகத்திடம் கேட்டேன்.

மற்றும் படி

சாத்திரிக்கும் விசுகுக்குமான சிக்கலன்று இது.

இது தமிழர் நலன் மற்றும் வரலாறு சார்ந்தது.

நீங்கள் கதைகள் எழுதுவதை நான் என்றுமே வரவேற்பவன்.

ஆனால் பாதி கதை பாதி வரலாறு என்பது இது போன்ற சிக்கலான அதேநேரம் தடுத்தே ஆக வேண்டியநிலையை ஏற்படுத்திவிடுகிறது.

நாம் பேசவேண்டும். என்பது உண்மைதான்.

அதற்காக எது பற்றி பேசவேண்டும் என்றும் இருக்கிறது.

நீங்கள் காமம் பற்றி எழுதியது என்றால் அப்படியொரு விவாதம் வேண்டவே வேண்டாம்.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நான் பார்த்தபோது நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட காமம் என்னும் தலைப்பில் எழுதியது அப்படியே சில சொற்களை அழித்து மீண்டும் இடப்பட்டிருந்தது. தற்போது அது மாற்றம் கண்டுள்ளது. முதலில் இருந்தது நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டு நீக்கப்பட்டதால் மட்டுமே அதை நான் நிர்வாகத்திடம் கேட்டேன்.

மற்றும் படி

சாத்திரிக்கும் விசுகுக்குமான சிக்கலன்று இது.

இது தமிழர் நலன் மற்றும் வரலாறு சார்ந்தது.

நீங்கள் கதைகள் எழுதுவதை நான் என்றுமே வரவேற்பவன்.

ஆனால் பாதி கதை பாதி வரலாறு என்பது இது போன்ற சிக்கலான அதேநேரம் தடுத்தே ஆக வேண்டியநிலையை ஏற்படுத்திவிடுகிறது.

நாம் பேசவேண்டும். என்பது உண்மைதான்.

அதற்காக எது பற்றி பேசவேண்டும் என்றும் இருக்கிறது.

நீங்கள் காமம் பற்றி எழுதியது என்றால் அப்படியொரு விவாதம் வேண்டவே வேண்டாம்.

நன்றி.

விசுகு நான் வரலாறு எழுதுவதாக எங்கும் குறிப்பிடவில்லை அதே நேரம் நான் வரலாற்று பதிவாளரோ ஆய்வாளரோ ஆசிரியரோ அல்ல. அதற்காகத்தான் ஆரம்பத்தில் நான் எழுதிய குறிப்பினை மீனவும் இங்கு இணைத்தேன்.

என்னுடைய சொந்த அனுபவத்தின் இன்னொரு தனிப்பட்ட வாழ்வின் பக்ககங்களே இவை. இது யாரையும் குத்திக்காட்டவோ அல்லது நானும் சமூதாயத்தை திருத்தப் போகிறேன் என்கிற பேர்வழியின் எழுத்தோ அல்ல. வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே.

அதே நேரம் நான் நீக்கிய பகுதிகள் என் வலைப்பக்த்தில் அப்படியே தான் இருக்கின்றது. அதில்தமிழினத்திற்கு எதிரானது அல்லது தமிழர் நலனிற்கு எதிராக என்னென்ன எழுதப் பட்டிருக்கின்றது என்பதனை தனித்தனியே பிரித்து அடிக்கோடிட்டு காட்டி விவாதத்திற்கான தனியொரு திரியை விரும்பிய பகுதியில் திறக்கவும் நான் காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு நீங்கள் யாழில் அடிக்கடி எழுதுகின்ற வசனம் நாங்கள் நியை போசவேணும் நிறைய விவாதிக்கவேணும் என்கிற வசனத்தை உங்களை நோக்கியே திருப்பி விடுகிறேன். இததை சவாடலாக ஏற்:காமல் சவாலாகவே யாழில் உங்களிடம் வைக்கிறேன். அதற்காக தனித்திரி திறப்பதற்கு யாழ் நிருவாகத்திடமும் அனுமதி கோருகிறேன்.தமிழ் தேசியத்தின் போர்வைக்குள் ஒழிந்திருந்து கல்லெறிதலும் குனியும்வரை குத்துவதற்கு காத்திருத்தலும் வேண்டாம். என் பதிவை நீக்கக்கோரிய அனைவரும் வாருங்கள் நான் தயார். நீங்கள்????????????????????

இப்ப தேவையில்லை, இப்பதான் கொஞ்சம் அமைதியாக யாழ் போய்கிட்டிருக்கு, அத்துடன் வரும் மாதம் இன்னும் பல வலிகளை தாங்கி வருகின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிழலி கதைகதையாம் பகுதியில் ஜீவா என்னை நோக்கி வைத்த கேள்விகளிற்கு பதிலை அதே பகுதியில் வைக்கவா அல்லது அதனை நிருவாகம் நாற்சந்தி பகுதிக்கு நகர்த்தபோகிறீர்களா என்பதை அறியத்தரவும் பின்னர் நான் பதில் எழுதத் தொடங்கியபின்னர் அங்கு என் கருத்துக்களை நீங்கள் நீக்ககூடாது என்பதற்காகவே இதனை கேட்கிறேன் காரணம் நான் வைக்கு பதில் கருத்து அனைத்து ஆதாரங்களுடனும் வைக்கப்படும் என்பதால் பின்னர் யாரும் வந்து கூப்பாடு போடக்கூடாது எனவே உங்கள் பதில் கண்டதும் எனது பதில் கருத்துக்களை வைக்கத் தொடங்குகிறேன் ஜீவா உங்களிற்கும் தனிமடல் இட்டுள்ளேன்எனது தளத்தில் படித்ததை யாழில்தான் கேள்விகள் கேட்கவேண்டும் என எவ்வித கடப்பாடும் இல்லை அதனை என்னுடைய தளத்திலேயே கேட்கலாம் அதற்கான பதிலையும் அங்கு நான் தருவேன் நிருவாகம் அனுமதிக்கும் பகுதியில் என் பதில்கள் ஆதாரங்களுடன் நான் எழுதத் தயார். அனுமதி கேட்டதன் காரணம் நான் எழுதி முடித்து விட்டு அதை இணைக்க பிறகு அதனை நீக்கிவிட்டால் நான் தந்த பதில்கள் விரயமாகிவிடும் அதனால்தான் அவர்கள் அனுமதியோடு எழுத நினைத்துள்ளேன் நன்றி

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிழலி கதைகதையாம் பகுதியில் ஜீவா என்னை நோக்கி வைத்த கேள்விகளிற்கு பதிலை அதே பகுதியில் வைக்கவா அல்லது அதனை நிருவாகம் நாற்சந்தி பகுதிக்கு நகர்த்தபோகிறீர்களா என்பதை அறியத்தரவும் பின்னர் நான் பதில் எழுதத் தொடங்கியபின்னர் அங்கு என் கருத்துக்களை நீங்கள் நீக்ககூடாது என்பதற்காகவே இதனை கேட்கிறேன் காரணம் நான் வைக்கு பதில் கருத்து அனைத்து ஆதாரங்களுடனும் வைக்கப்படும் என்பதால் பின்னர் யாரும் வந்து கூப்பாடு போடக்கூடாது எனவே உங்கள் பதில் கண்டதும் எனது பதில் கருத்துக்களை வைக்கத் தொடங்குகிறேன் ஜீவா உங்களிற்கும் தனிமடல் இட்டுள்ளேன் நிருவாகம் அனுமதிக்கும் பகுதியில் என் பதில்கள் ஆதாரங்களுடன் நான் எழுதத் தயார். அனுமதி கேட்டதன் காரணம் நான் எழுதி முடித்து விட்டு அதை இணைக்க பிறகு அதனை நீக்கிவிட்டால் நான் தந்த பதில்கள் விரயமாகிவிடும் அதனால்தான் அவர்கள் அனுமதியோடு எழுத நினைத்துள்ளேன் நன்றி

நிச்சயம் நிர்வாகம் இதற்கு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும்....சாத்திரி அண்ணை சரியான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும்....இது எமது போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வைக் குடுக்கும் என்பதை சாத்திரி அண்ணை மறக்கக் கூடாது...மிகப்பெரிய அதிர்வென்றால் சாதாரணமாக் இதை எடுக்கமுடியாது...ஒரு இனம் கண்ணை மூடிக்கொண்டு புலிகள் மேல் கட்டிவைத்திருக்கும் நம்பிக்கைகள் தகரும் இடம் இது...ஆதாரங்கள் பொய்யானவையாக இருந்தால் இதுவரையும்,இனிமேலும் போராட்டம் பற்றி எழுதும் உங்கள் எழுத்துக்கள் கேலிக்குரியவை ஆகிவிடும்...போராட்டம் பற்றிய பதிவுகளை எழுதும் தார்மீக உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்...உண்மையாக இருந்துவிட்டால் இங்கு பல மாய விம்பங்கள் தகரும்..எனவே ஆதாரங்கள் மிகச்சரியானவையாக அசைக்க முடியாதவையாக இருக்க வேண்டும்..இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருங்கள்...இல்லாவிட்டால் இதுவரை எங்களைப் போன்றவர்கள் உங்கள் எழுத்துக்கள் மேல் வைத்திருக்கும் கருத்து நேர்மை தலைகுனியும்...பொய்யான மாயைகளில் நாங்கள் வாழ்கிறோமானால் அவை களையப்படவேண்டும்...எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல் பகுத்தறிந்து வாழும் மனிதர்களாக இருக்கவேண்டும்..எனவே உண்மைகள என்றால் யாருக்கும் தயங்காமல் எழுதுங்கள்....உண்மைகள் உங்கள் பக்கம் இருந்தால் அதை எழுத யாருக்கும் நீங்கள் அஞ்சவேண்டியதில்லை...

Edited by சுபேஸ்

வணக்கம் நிழலி கதைகதையாம் பகுதியில் ஜீவா என்னை நோக்கி வைத்த கேள்விகளிற்கு பதிலை அதே பகுதியில் வைக்கவா அல்லது அதனை நிருவாகம் நாற்சந்தி பகுதிக்கு நகர்த்தபோகிறீர்களா என்பதை அறியத்தரவும் பின்னர் நான் பதில் எழுதத் தொடங்கியபின்னர் அங்கு என் கருத்துக்களை நீங்கள் நீக்ககூடாது என்பதற்காகவே இதனை கேட்கிறேன் காரணம் நான் வைக்கு பதில் கருத்து அனைத்து ஆதாரங்களுடனும் வைக்கப்படும் என்பதால் பின்னர் யாரும் வந்து கூப்பாடு போடக்கூடாது எனவே உங்கள் பதில் கண்டதும் எனது பதில் கருத்துக்களை வைக்கத் தொடங்குகிறேன் ஜீவா உங்களிற்கும் தனிமடல் இட்டுள்ளேன்எனது தளத்தில் படித்ததை யாழில்தான் கேள்விகள் கேட்கவேண்டும் என எவ்வித கடப்பாடும் இல்லை அதனை என்னுடைய தளத்திலேயே கேட்கலாம் அதற்கான பதிலையும் அங்கு நான் தருவேன் நிருவாகம் அனுமதிக்கும் பகுதியில் என் பதில்கள் ஆதாரங்களுடன் நான் எழுதத் தயார். அனுமதி கேட்டதன் காரணம் நான் எழுதி முடித்து விட்டு அதை இணைக்க பிறகு அதனை நீக்கிவிட்டால் நான் தந்த பதில்கள் விரயமாகிவிடும் அதனால்தான் அவர்கள் அனுமதியோடு எழுத நினைத்துள்ளேன் நன்றி

நிச்சயம் நிர்வாகம் இதற்கு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும்....சாத்திரி அண்ணை சரியான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும்....இது எமது போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வைக் குடுக்கும் என்பதை சாத்திரி அண்ணை மறக்கக் கூடாது...மிகப்பெரிய அதிர்வென்றால் சாதாரணமாக் இதை எடுக்கமுடியாது...ஒரு இனம் கண்ணை மூடிக்கொண்டு புலிகள் மேல் கட்டிவைத்திருக்கும் நம்பிக்கைகள் தகரும் இடம் இது...ஆதாரங்கள் பொய்யானவையாக இருந்தால் இதுவரையும்,இனிமேலும் போராட்டம் பற்றி எழுதும் உங்கள் எழுத்துக்கள் கேலிக்குரியவை ஆகிவிடும்...போராட்டம் பற்றிய பதிவுகளை எழுதும் தார்மீக உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்...உண்மையாக இருந்துவிட்டால் இங்கு பல மாய விம்பங்கள் தகரும்..எனவே ஆதாரங்கள் மிகச்சரியானவையாக அசைக்க முடியாதவையாக இருக்க வேண்டும்..இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருங்கள்...இல்லாவிட்டால் இதுவரை எங்களைப் போன்றவர்கள் உங்கள் எழுத்துக்கள் மேல் வைத்திருக்கும் கருத்து நேர்மை தலைகுனியும்...பொய்யான மாயைகளில் நாங்கள் வாழ்கிறோமானால் அவை களையப்படவேண்டும்...எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல் பகுத்தறிந்து வாழும் மனிதர்களாக இருக்கவேண்டும்..எனவே உண்மைகள என்றால் யாருக்கும் தயங்காமல் எழுதுங்கள்....உண்மைகள் உங்கள் பக்கம் இருந்தால் அதை எழுத யாருக்கும் நீங்கள் அஞ்சவேண்டியதில்லை...

எம் விடுதலைப் போராட்டத்தினை மீள் விமர்சனம் செய்வதன் மூலம் இனி வரும் சந்ததிகள் நாம் விட்ட தவறுகளை விடக்கூடாது என்ற ரீதியான ஆரோக்கியமான விவாதங்களே இன்று எமக்கு மிக அவசியமானது. முள்ளிவாய்க்காலின் முடிவிற்கு காரணமான எத்தனையோ விடயங்கள், நபர்கள் பற்றிய விடயங்கள் வெளிவராமல் இருக்கின்றன. இவை ஆதாரபூர்வமாக வெளிவருவதும் அவசியமானது. ஆனால் போராளிகளின் தனி மனித வாழ்வில் நிகழும் விடயங்களை பற்றி வெளியில் சொல்வது எமக்கு இன்றைய தேவை அல்ல. போராட்டம் மீதான மீள்பார்வைக்குப் பதிலாக போராளிகளின் மீதான விமர்சனம் இன்றைய நிலையில் தேவையற்றது.

மாவீரர்களும், களமாடி காயமடைந்த போராளிகளும், போராடி சிறை சென்று வாடும் ஏராளமானவர்களும், ஒரு கட்டத்தில் போராடி தாயக விடுதலைக்கு தம்மாலான பங்களிப்பை தந்து விட்டு பின் குடும்ப வாழ்வுக்கு திரும்பியவர்களும் (போராட்டத்துக்கும் மக்களுக்கும் துரோகம் செய்தவர்கள் நீங்கலாக) என்றுமே புனிதமானவர்களாகவே பார்க்கப்படல் வேண்டும். இந்த போராளிகள் மீதான புனிதத்தை உடைத்து நாம் அடையப் போவதும் ஒன்றும் இல்லை.

யாழின் புதிய விதிகளில் ஒன்று "தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்" என்பது. இந்த விதியில் கூறப்பட்டுள்ள போராளிகள் என்பதன் பதம் புலிகளில் இணைந்து போராடியவர்களை மட்டும் குறிப்பதற்கு அல்ல; ஏனைய இயக்கங்களில் இருந்து மக்களின் விடுதலைக்காக மட்டும் போராடிய அனைவர்களையும் குறிப்பதற்கானது. இந்த விதியின் படி, போராளிகள் பற்றிய அவதூறான விடயங்கள் நிச்சயம் அகற்றப்படும்.

சாத்திரி எழுதி இருக்கின்ற மாதிரி ஜீவா சாத்திரியின் புளொக்கில் விரும்பினால் உங்கள் கேள்விகளை கேட்கலாம். ஆனால் யாழில் அதற்கான கேள்விகளையும் பதில்களையும் தொடரும் போது கள விதிகளுக்கு ஏற்ப அவற்றை மட்டுறுத்த வேண்டிய தேவை கண்டிப்பாக எமக்கு இருக்கு. இதனை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களும், களமாடி காயமடைந்த போராளிகளும், போராடி சிறை சென்று வாடும் ஏராளமானவர்களும், ஒரு கட்டத்தில் போராடி தாயக விடுதலைக்கு தம்மாலான பங்களிப்பை தந்து விட்டு பின் குடும்ப வாழ்வுக்கு திரும்பியவர்களும் (போராட்டத்துக்கும் மக்களுக்கும் துரோகம் செய்தவர்கள் நீங்கலாக) என்றுமே புனிதமானவர்களாகவே பார்க்கப்படல் வேண்டும். இந்த போராளிகள் மீதான புனிதத்தை உடைத்து நாம் அடையப் போவதும் ஒன்றும் இல்லை.

யாழின் புதிய விதிகளில் ஒன்று "தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்" என்பது. இந்த விதியில் கூறப்பட்டுள்ள போராளிகள் என்பதன் பதம் புலிகளில் இணைந்து போராடியவர்களை மட்டும் குறிப்பதற்கு அல்ல; ஏனைய இயக்கங்களில் இருந்து மக்களின் விடுதலைக்காக மட்டும் போராடிய அனைவர்களையும் குறிப்பதற்கானது. இந்த விதியின் படி, போராளிகள் பற்றிய அவதூறான விடயங்கள் நிச்சயம் அகற்றப்படும்.

சாத்திரி எழுதி இருக்கின்ற மாதிரி ஜீவா சாத்திரியின் புளொக்கில் விரும்பினால் உங்கள் கேள்விகளை கேட்கலாம். ஆனால் யாழில் அதற்கான கேள்விகளையும் பதில்களையும் தொடரும் போது கள விதிகளுக்கு ஏற்ப அவற்றை மட்டுறுத்த வேண்டிய தேவை கண்டிப்பாக எமக்கு இருக்கு. இதனை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்

நன்றி வணக்கம்

100வீதம் இதுவே எனது நிலை.

நன்றி நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் பதிவுக்குப் பிறகு,விசுகண்ணா பதிவு போட முன்னர் சுபேஸ் இதில் ஒரு பதிவு போட்ட மாதிரி இருக்குது அதைக் காணேல்ல...அதில் ஒன்றும் அவர் தப்பாக எழுதவில்லையே நிர்வாகம் நீக்குவதற்கு என்ன நடந்தது :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் பதிவுக்குப் பிறகு,விசுகண்ணா பதிவு போட முன்னர் சுபேஸ் இதில் ஒரு பதிவு போட்ட மாதிரி இருக்குது அதைக் காணேல்ல...அதில் ஒன்றும் அவர் தப்பாக எழுதவில்லையே நிர்வாகம் நீக்குவதற்கு என்ன நடந்தது :unsure:

திண்ணையிலும் போட்டதால் இங்கு நீக்கியிருக்கலாம்

நிழலியின் பதிவுக்குப் பிறகு,விசுகண்ணா பதிவு போட முன்னர் சுபேஸ் இதில் ஒரு பதிவு போட்ட மாதிரி இருக்குது அதைக் காணேல்ல...அதில் ஒன்றும் அவர் தப்பாக எழுதவில்லையே நிர்வாகம் நீக்குவதற்கு என்ன நடந்தது :unsure:

ஜீவாவின் கேள்விகள் நீக்கப்பட்டதால் அது தொடர்பான சுபேசின் கருத்து அவசியம் இல்லை என்பதால் நீக்கப்பட்டது.

கடந்துவந்தபாதை.

23 ந்திகதி யூலை மாதம் 83 ம் ஆண்டு வழைமைபோலவே விடிந்தது அவனும் காலை வழைமைபோல பாடசாலைக்கு புறப்பட்டு போயிருந்தான். பெடியள் நேற்று இரவு தின்னவேலிச் சந்தியிலை ஆமி றக்கை பிரட்டிப் போட்டாங்களாம். ஆமி கனக்க செத்திட்டாங்களாம். சந்தியில் செய்தியொன்று வதந்தியாக பரவிக்கொண்டிருந்தது. செத்த ஆமிக்காரரின் தொகையை ஆளிற்கொன்றாய் மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார்கள். குண்டு வெடிச்ச இடத்திலை தண்ணி வாற அளவு பெரிய கிடங்கு எண்டும் ஒருத்தர் சொன்னார். எதுக்கும் பள்ளிக்கூடம் முடிய சைக்கிளை தின்னவேலிப்பக்கம் ஒருக்கா விட்டுப்பாப்பம் எண்டு நினைத்தபடி பள்ளிக்கூடத்தடி சந்திக்கு வந்திருந்தான் .யாழ்ப்பாணம் ரவுணுக்கை ஆமிக்காரர் சனத்துக்கு அடிக்கிறாங்களாம் என்று சைக்கிளில் வந்தவர்கள் சொல்லிக்கொண்டு போனார்கள்.அங்கு அவனது மற்றைய பள்ளி சினேதங்களும் அந்த சம்பவத்தை பற்றித்தான கதைச்சு கொண்டு நின்றார்கள். டேய் செய்தி தெரியுமோ யாராயிருக்கும் என்றார்கள் . தெரியேல்லையடா உவங்களுக்கு வேறை வேலையில்லை உப்பிடித்தான் சொட்டிப்போட்டு எங்கையாவது ஓடிடுவாங்கள் பிறகு அவங்கள் வந்து நிக்கிறவன் போறவன் எல்லாரையும் இழுத்துக்கொண்டு போவாங்கள். எதுக்கும் மத்தியானம் தின்னவேலிப்பபக்கம் போய்

சாத்திரி உங்கள் கதைப்படி four four bravo திருநெல்வேலி தாக்குதல் 22 ஆம் திகதி நடைபெற்றது போல குறிப்பிட்டாலும், அதை கூட சுட்டிக்காட்டாது உங்களின் உணர்வுமிக்க கதையினுள் வாசகர்களை ஊறிபோக வைக்கும் திறமை உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். அதை மிக நன்றாக பயன்படுத்தி இருகிறீங்கள்.

உண்மையில் அந்த தாக்குதல் 23 ஆம் திகதி இரவு 11 40 இற்கும் 12 09 இற்கும் இடையில் இடம்பெற்றது என்பதை ஆதாரபூரவமாக நிரூபிக்க முடியும் என்றாலும், நீங்கள் சுயசரிதை என்ற பெயரில் வரலாற்றை மாற்றி எழுத கூடிய வல்லமை படைத்தவர் என்பதில் சந்தேகம் எனக்கு இல்லை.

உங்கள் சுயசரிதை நாவலை வேண்டி படிக்கலாம் என்று ஆவலுடன் இருக்கிறேன். தயவு செய்து சுயசரிதை முடிவில் யாவும் கற்பனை என்று மட்டும் போட்டுவிடாதீர்கள்

தயவு செய்து எந்த உங்களின் எந்த பதிலையும்/நன்றியையும் எனது தனி மடலுக்கு அனுப்பிவைக்காதீர்கள்.

Edited by பகலவன்

சாத்திரி உங்கள் கதைப்படி four four bravo திருநெல்வேலி தாக்குதல் 22 ஆம் திகதி நடைபெற்றது போல குறிப்பிட்டாலும், அதை கூட சுட்டிக்காட்டாது உங்களின் உணர்வுமிக்க கதையினுள் வாசகர்களை ஊறிபோக வைக்கும் திறமை உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். அதை மிக நன்றாக பயன்படுத்தி இருகிறீங்கள்.

உண்மையில் அந்த தாக்குதல் 23 ஆம் திகதி இரவு 11 40 இற்கும் 12 09 இற்கும் இடையில் இடம்பெற்றது என்பதை ஆதாரபூரவமாக நிரூபிக்க முடியும் என்றாலும், நீங்கள் சுயசரிதை என்ற பெயரில் வரலாற்றை மாற்றி எழுத கூடிய வல்லமை படைத்தவர் என்பதில் சந்தேகம் எனக்கு இல்லை.

உங்கள் சுயசரிதை நாவலை வேண்டி படிக்கலாம் என்று ஆவலுடன் இருக்கிறேன். தயவு செய்து சுயசரிதை முடிவில் யாவும் கற்பனை என்று மட்டும் போட்டுவிடாதீர்கள்

தயவு செய்து எந்த உங்களின் எந்த பதிலையும்/நன்றியையும் எனது தனி மடலுக்கு அனுப்பிவைக்காதீர்கள்.

கொஞ்ச நேரத்துக்கு முதல் நிறைய எழுதியிருந்த மாதிரி கிடக்கு. இப்ப அரைவாசிக்கு மேல காணேல்ல? :)

கொஞ்ச நேரத்துக்கு முதல் நிறைய எழுதியிருந்த மாதிரி கிடக்கு. இப்ப அரைவாசிக்கு மேல காணேல்ல? :)

யார் எவ்வளவுதான் எழுதினாலும் இந்தத் திரி, 9 ஆம் பக்கத்தைத் தாண்டாது போல கிடக்கு. :D

யார் எவ்வளவுதான் எழுதினாலும் இந்தத் திரி, 9 ஆம் பக்கத்தைத் தாண்டாது போல கிடக்கு. :D

அப்ப நானும் நீங்களும் சேர்ந்து புதுசா சண்டை ஒன்றை தொடக்கி விடுவமே? :lol::D

பிறகு நீங்க நினைச்சாலும் பக்கங்கள் கூடுறதை தடுக்கேலாது... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்திரி பல முனைகளைக்கண்டு வளர்ந்து செல்லணும் என்பது தான் எமது ஆசையும்.

ஆனால் பொது நலன் கருதி அது சில வரம்புகளுக்குள்தான் ஓட முடியும்.

விழலையும் வளர்க்கவேண்டும் என்றால் திரி ஆயிரம் வயல்களையும் தாண்டலாம். ஆனால் பின்னர் அறுவடை என்பது கனவுதான்.

30 வருடக் கதைகளுக்கு ஆதாரம், உதாரணம் எல்லாம் கேட்டு என்ன விண்வெளியில் நாடா உருவாக்கப் போகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடக் கதைகளுக்கு ஆதாரம், உதாரணம் எல்லாம் கேட்டு என்ன விண்வெளியில் நாடா உருவாக்கப் போகின்றீர்கள்?

இன்றைய எமது நிலைக்கு முக்கிய காரணம் இது போல் நல்லதுது செய்வோரை புரட்டி எடுத்ததும் எடுப்பதும் தான்.

எமக்காக உயிரைக்கொடுத்தவனையே அவன் இல்லாத வேளையில் இந்தப்பாடு படுத்துககின்றோம்.

எவன் வருவான் உதவி செய்ய....??? :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடக் கதைகளுக்கு ஆதாரம், உதாரணம் எல்லாம் கேட்டு என்ன விண்வெளியில் நாடா உருவாக்கப் போகின்றீர்கள்?

நண்பர்,நண்பி என்டால் உங்கள மாதிரித் தான் இருக்க வேண்டும்...எந்த சந்தர்ப்பத்திலும் நண்பனை விட்டுக் கொடுக்க கூடாது சரியா முதலில் நட்புத் தான் பெரிசு அதற்குப் பிறகு தான் தேச நலன்,மண்ணாங்கட்டி எல்லாம் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்

இப்படியெல்லாம் என்னை புகழக்கூடாது அது எனக்கு பிடிக்கதது ஆனாலும் கூகிள் ஆண்வரின் துணையோடு நிருபிக்காமல் அந்த தாக்குதலில் பங்கு கொண்டவர்களை கொண்டு வந்து நிரூபிக்கவும்.

போராட்டமே பலரின் கற்பனையாகிவிட்டது இதுக்கை நான் மட்டும் போட்டாலென்ல போடாட்டிலென்ன??

இதைத்தான் கற்பனையென்பது அது உங்களிற்கும் வருகின்றது முயற்சி செய்யுங்கள் :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

  • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள்
  • குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்


இறுதியாய் யாழ்கள நிருவாகத்தின் புதிய சட்ட வரைபின் படி உங்கள் அவதாரை மாற்றவேண்டும் என நினைக்கிறேன். அதை மாற்றி முடிந்தால் உங்கள் படத்தை போட்டு வரவும் நன்றி

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட அடுத்த கட்டுரைக்கு தலைப்பு.."கவர்ச்சி,காதல் எண்டு கடந்து வந்த பாதையில் கடக்க முடியாத காமமும் சனி துரத்தும் சாத்திரியாரும்..."எண்டு வையுங்கோ.. :D

Edited by சுபேஸ்

நண்பர்,நண்பி என்டால் உங்கள மாதிரித் தான் இருக்க வேண்டும்...எந்த சந்தர்ப்பத்திலும் நண்பனை விட்டுக் கொடுக்க கூடாது சரியா முதலில் நட்புத் தான் பெரிசு அதற்குப் பிறகு தான் தேச நலன்,மண்ணாங்கட்டி எல்லாம் :lol:

பழைய கதைகளை ஆதாரத்துடன் வைத்து என்ன செய்யப் போகின்றீர்கள்???? 29 வருடங்களுக்கு முன்பு நடந்த திருநெல்வேலிச் சம்பவம் 3 நாளுக்கு முன்பு நடந்த மாதிரிக் கதைக்கின்றீர்கள். உப்பிடித் தான் தமிழ் மொழி 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது, தமிழன் இத்தனை வருடங்களாய் இலங்கையில் இருந்தான் என்று அன்று தொடக்கம் இன்று வரை சொல்லிக் கோண்டே இருக்கின்றோம். எல்லாமே வாய் தான். மற்றும்படி எந்த மண்ணாங்கட்டியும் இல்லை, அதையும் சிங்களவன் தான் கொண்டு போறான்!!!!!!


இறுதியாய் யாழ்கள நிருவாகத்தின் புதிய சட்ட வரைபின் படி உங்கள் அவதாரை மாற்றவேண்டும் என நினைக்கிறேன். அதை மாற்றி முடிந்தால் உங்கள் படத்தை போட்டு வரவும் நன்றி

உங்கள் ஆலோசனைக்கு முதற்கண் நன்றிகள். 2009 வரை சர்வதேச புலிகள் வலையமைப்பில் முக்கிய உறுபினர்களாக இருந்து புலிகளின் சர்வதேச வலையமைப்பையும், புலிகளையும் முற்றாக அழித்த உங்களை போன்றவர்கள் , சொந்த முகத்தை அவதாராக போட்டு, சொந்த முகவரி, தொலைபேசி இலக்கங்களை வெளிபடுத்தி வரலாம். பாவம் பொதுமக்களாகிய நாங்கள் என்ன செய்வம். சொந்த முகம் இல்லை அது தான் வாடகைக்கு விஜய் முகத்தை வைத்து கொண்டு திரிகிறம்.

பழைய கதைகளை ஆதாரத்துடன் வைத்து என்ன செய்யப் போகின்றீர்கள்???? 29 வருடங்களுக்கு முன்பு நடந்த திருநெல்வேலிச் சம்பவம் 3 நாளுக்கு முன்பு நடந்த மாதிரிக் கதைக்கின்றீர்கள். உப்பிடித் தான் தமிழ் மொழி 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது, தமிழன் இத்தனை வருடங்களாய் இலங்கையில் இருந்தான் என்று அன்று தொடக்கம் இன்று வரை சொல்லிக் கோண்டே இருக்கின்றோம். எல்லாமே வாய் தான். மற்றும்படி எந்த மண்ணாங்கட்டியும் இல்லை, அதையும் சிங்களவன் தான் கொண்டு போறான்!!!!!!

தமிழர் வாழ்வையே புரட்டி போட்ட, அனைவருக்கும் நன்கு அறிந்த திருநெல்வேலி தாக்குதலின் திகதியையே, சுயசரிதை என்ற பெயரில் மாற்றி எழுதவதற்கு வக்காலத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்கள் என்னும் பொது, முள்ளிவாய்க்காலில் இனபடுகொலை நடக்கவே இல்லை. ஆதாரம் இருக்கா என்று சிங்கள அரசு கேட்பதில் என்ன தவறு இருக்கு.

இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்துவாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி. - தலைவர் பிரபாகரன்.

Edited by பகலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.