Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நிறைவேறியது


Recommended Posts

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குறித்த இணையத்திற்குச் சென்று.. சனல் 12 தெரிவு செய்யுங்கள்>>>>

http://www.unmultime...org/tv/webcast/

UN-SL+resolution.jpg

நன்றி நெடுக்ஸ்,

Link to comment
Share on other sites

ஆதரவாக 24 எதிராக 15

பிரேரணை நிறைவேற்று பட்டுவிட்டது

நன்றி பகலவன் ஆங்கிலத்தில கதைச்சவங்க எதிரா சொன்னாங்க பயந்து போனேன்

Link to comment
Share on other sites

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நிறைவேறியது

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் 8 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38102-2012-03-22-11-03-51.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதியைக்காக்க ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றியும் எதிராக வாக்களித்தவர்களுக்கு மேலும் தகவல்களையும் ஆதாரங்களையும் நாம்தொடர்ந்து செய்யணும் spacer.gif

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை எடுப்பார்களா?

Link to comment
Share on other sites

பகலவன்: (22 March 2012 - 03:39 PM)சீனா, நைஜீரியா, உகண்டா பகலவன்: (22 March 2012 - 03:39 PM)இந்தோனிசியா, மாலை தீவு , தாய்லாந்து எதிர்ப்பு பகலவன்: (22 March 2012 - 03:41 PM)இந்தியா, அமேரிக்கா, பெல்ஜியம், உருகுவே ஆதரவு
Link to comment
Share on other sites

2009 இல் சிங்களத்திற்கு ஆதரவாக புகழ்ந்த அதே ஐ.நா. மனித உரிமை அமைப்பு இன்று இவ்வாறு வாக்களித்துள்ளது.

இந்த வெற்றிக்கு ஆதரவாக உழைத்தவர்களை பாராட்டி எமது இறுதி இலக்கை நோக்கி ஒற்றுமையாக நிதானமாக பயணிப்போம்.

Link to comment
Share on other sites

பிரேரணை...ஒண்டும் விளக்கமில்லை..

ஆனால் சிங்களவன் கற்றுக்கொணட் பாடங்கள்...

யார் வந்தாலும் தமிழனை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லுவம் எண்டதுதான்..

விசாரணைகள் நீளும்.குற்றவாளிகள்.. வயசாகி தாமா சாகிறவரை..

Link to comment
Share on other sites

and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

22 ஆவது தொடரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது

1. Calls upon the Government of Sri Lanka to implement the constructive recommendations made in the report of the Lessons Learnt and Reconciliation Commission and to take all necessary additional steps to fulfil its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans;

2. Requests the Government of Sri Lanka to present, as expeditiously as possible, a comprehensive action plan detailing the steps that the Government has taken and will take to implement the recommendations made in the Commission’s report, and also to address alleged violations of international law;

3. Encourages the Office of the United Nations High Commissioner for Human Rights and relevant special procedures mandate holders to provide, in consultation with, and with the concurrence of, and the Government of Sri Lanka to accept,, advice and technical assistance on implementing the above-mentioned steps;, and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22 ஆவது தொடரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது

22 ஆவது தொடர் 4 வருடங்களுக்குப்பின்தான் என்கிறாரே திருமால் வளவன்....???

அப்படியென்றால் சிறீலங்காவுக்கு பலமான கால எல்லையுண்டே மிகுதியையும் அழித்துவிட..?

Link to comment
Share on other sites

and requests the Office of the High Commissioner to present a report on the provision of such assistance to the Human Rights Council at its twenty-second session.

22 ஆவது தொடரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது

சிங்களம் இந்த ஐ.நா. தலையீட்டை இந்தியா மற்றும் நாடுகளின் உதவியுடன் மாற்றத்துடன் சமர்ப்பிக்க எண்ணியது, அதில் தோற்றதே எமக்கு கிடைத்த பெரிய வெற்றியாக எனக்குத்தெரிகின்றது.

இதன் விளைவுகள் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு வித்திடும், அதுவே காலப்போக்கில் ஒரு சுயாதீன ஐ.நா. சுயநிர்ணய வாக்குரிமைக்கு வழிசமைத்து, தனி தமிழீழத்திற்கு வழி சமைக்க நாம் உழைப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் தமதுயிரைக்கொடுத்த அத்தனை தியாகிகளுக்கும் இது சமர்ப்பணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தாவின் தலையை வெட்ட அல்ல இந்த பிரேரணை, சட்டையை மாற்று என்பதைப் போன்றது. ஆனால் இதையே உலக அரசியல் இந்தப்பாடு படுத்தும் போது தமிழீழத்தை வளங்கும் பிரேரணை என்ன பாடுபடும்?

இது சிறிய விடயமானாலும் இதற்கு பயன்படுத்தப்பட்ட வளங்கள் அளவில் மிகப்பெரியது. இது எமக்கு சாதகமான எதிர்காலம் குழந்தையாய் பிறந்திருப்பதை ஒத்தது. மேற்க்கொண்டு எமது ஆதரவும், அரவணைப்பும் இதை வளரத்து பயன் தரவைக்கும் என்பதை உறுதியாக நம்புவோம்!

Link to comment
Share on other sites

நான் நினைத்த மாதிரியே எழுதிய விசுகு அண்ணாவுக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

தேவன் சரியாக சொன்னீர்கள்...அந்தக் குழந்தையை பேதங்கள் இல்லாத ஒற்றுமைமிக்க தமிழனாய் எல்லோரும் வளர்க்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இராஜதந்திர வெற்றியை அடிப்படையாகக் கொண்டு எமது மக்களின் பாதுகாப்பு.. மேம்பாடு.. உரிமை இவற்றை வெல்லவும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் ஒற்றுமையோடு நாம் எல்லோரும் தொடர்ந்து பாடுபட வேண்டும்..! அதுவரை எமக்கு செயலிலும் இராஜதந்திரத்திலும் ஓய்வே இருக்கக் கூடாது.

இந்த தீர்மானம் வெற்றி பெற பல வகைகளிலும் உழைத்த எல்லாருக்கும்.. ஆதரவளித்த நாடுகளுக்கும்.. மிக்க நன்றி.

ஆதரவளிக்க மறுத்த நாடுகளோடும் இராஜதந்திர விளக்கமளிப்புக்களைச் செய்து எதிர்காலத்தில் அவர்களின் ஆதரவையும் திரட்ட வேண்டுமே தவிர அவர்களை திட்டி நமக்கு எதுவும் ஆகப் போவதில்லை.

சிறீலங்காவின் இந்த பலவீன நிலையை எமக்கான பலமாக மாற்றுவதில் தான் எமது அரசியல்.. பொருண்மிய.. உரிமை வெற்றிகள் தங்கி உள்ளன..!

இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பதிலும்.. அடுத்த காய் நகர்த்தலுக்கான வழிகளை ஆராய்வதே நமக்கு இன்று அவசியம். இந்தக் காய் நகர்த்தலுக்குப் பின்னால் உள்ள ஆபத்துக்களையும்.. நன்மை தீமைகளையும் நாம் ஆராயவும்.. எமது அணுகுமுறைகளை தேவைக்கு ஏற்ப விரைந்து மாற்றி அமைக்கவும் எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஈடேறவும் எல்லோரும் இயன்ற வரை ஒற்றுமைப்பட்டு.. உழைப்பதே இன்றைய தேவை..! ஒற்றுமைப்பட விரும்பாத அந்த ஒரு சிலருக்காக நாம் காத்திருக்க வேண்டும் என்றில்லை. ஒற்றுமைப்படக் கூடிய பலரை இணைத்துக் கொள்வதே அவசியம்..! :icon_idea:

Link to comment
Share on other sites

இந்த தீர்மான நகலில் இந்தியா ஏதும் திருத்தங்கள் செய்துள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது எதிர்காலத்துக்கு மிகச்சிறிய ஒளிக்கீற்று தென்படுவதுபோல் உள்ளது

reason for edit to change english to tamil
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.