வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5790 topics in this forum
-
அவுஸ்திரேலியா நியூசிலாந்து சுவிஸ் நெதர்லாந்து நோர்வே சுவீடன் யேர்மனி டென்மார்க் நாடுகளில் உரிமைக்குரல் விழிப்பு ஒன்றுகூடல்
-
- 39 replies
- 7.8k views
-
-
மீண்டும் மற்றொமொரு தேடல் மூலம் உங்களை சந்திபதில் மிக்க மகிழ்ச்சி,இன்று தேடலாக நான் எடுத்து கொண்ட விடயம் சுண்டல் அண்ணா ஒரு விவாத தலைப்பை முன் வைத்திருந்தார் யாழில் அதாவது புலத்தில் உள்ள எம்மவர்கள் மிகவும் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டு பிள்ளை பேற்றின் போது பெற்றோர்களை பராமாரிக்க இவர்களை அழைத்துவிட்டு பின் பிள்ளைகளை ஒரளவிற்கு வளர்ந்த பின் இவர்களை உதானிசபடுத்தல் மற்றும் முதியோர் இல்லங்களிற்கு அனுப்பிவிடல்....போன்ற செயற்பாடுகளை செய்து வருகிறார்கள் ஓட்டுமொத்தமாக நான் எல்லாரையும் குறை கூறவில்லை அதிகமானோர் அவ்வாறுதான் புலத்தில் செய்கிறார்கல் என்பது யாவரும் அறிந்தது........... இது நம் சமூகத்தில் எவ்வாறான தாக்கத்தை விளைவிக்க கூடும்...........வந்த பெற்றோர்களின் மனநிலை என்ன.....…
-
- 39 replies
- 5k views
-
-
ஆறு வருடங்களுக்கு முன்பு அங்கோர்வாட் பற்றி முதன் முதலில் அறியக் கண்டேன். அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் சிந்தையை ஆக்கிரமித்தது. எண்ணத்தில் மேலெழுந்த ஆசையலைகளை..தற்பொழுது சாத்தியமில்லை என அறிவு அடக்கியது. காலச் சுழற்சியில் அந்த எண்ணம் காணமல் போய்விட்டது.. போன மாதம் திடீரென்று அங்கோர்வாட் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் தலை தூக்கியது. இந்த முறை சென்றே ஆக வேண்டும் என்ற அளவுக்கு மனதில் நிலைத்து விட்டது. மனைவி குழந்தைகள் கோடை விடுமுறைக்காக தமிழகம் சென்று விட்டார்கள். கைக்குழந்தை இருப்பதால் அவர்களை கண்டிப்பாக அழைத்துச் செல்ல முடியாது. இதைவிட வேறு வாய்ப்பு கிட்டுமா !! மளமளவென்று மனது கணக்குப் போட ஆரம்பித்து விட்டது. முதலில் பயணம் எவ்வளவு நாள்? செலவுக்கு எவ்வளவ…
-
- 39 replies
- 8.2k views
-
-
கார் வாங்கலாம் வாங்கோ மேற்குலகில் வாழும் நாங்கள் பொதுவாகப் போக்குவரத்திற்காக எப்போதுமே ஒரு வாகனத்தை வைத்திருப்போம்.கார் வசதி இல்லாத சிலர் தங்கள் தூரப் பயணத்திற்கு புகையிரதமோ அல்லது பேருந்தோ அல்லது விமானமோ எனப் பல வேறு வழிகளில் பண விரயத்துடன் தங்கள் பிரயாணத்தைச் செய்யவேண்டியிருக்கும். சோ பொதுவாக நீங்கள் பாவனைக்கு வைத்திருக்கும் காரை வாங்கும்போது பல விடயங்களை அலசி ஆராய்ந்து தான் அந்தக்காரை வாங்கியிருப்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என யாரும் வாகனத்தை வாங்குவதை இரும்புவதில்லை. பலர் முதலில் யோசிப்பது பதிய காரா? அல்லது ஏற்கனவே பாவிப்பில் இருந்த காரா? எந்தக் கொம்பனிக் கார் வாங்கலாம் அந்தக்காரின் அமைப்பு, வேகம் எப்படி இருக்கும் என்றுதான் என நான் நினைக்கின்றேன். அடுத…
-
- 39 replies
- 9.7k views
- 1 follower
-
-
-
-
- 39 replies
- 2.7k views
-
-
சிட்னி முருகன் ஆலயம் கட்டி 12 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.எதிர் வரும் 29 ஆம் திகதி (நாளை) கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.27ஆம் திகதி பிற்பகல் 2 மணி தொடக்கம் அடுத்த நாள்பகல் 2மணி வரை எண்ணை காப்பு வைக்கும் வைபவம் நடை பெற்றது.மக்கள் திரள் திரளாக வந்து எண்ணை காப்பு வைத்தார்கள்.சிட்னியில் வாழும் 90% வீதமான சைவர்கள் நிச்சமாக கலந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.முதியோர் நடக்கமுடியாத சூழ்நிலையிலும் பிள்ளைகளின் உதவியுடன் வந்திருந்தார்கள்.அந்த மூலஸ்தானத்துக்கு உள் சென்று முருகனை தொட வேண்டும் என்றால் இன்னுமொரு 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும் ஆகவே கிடைத்த சந்தர்ப்பத்தை மக்கள் பயன் படுத்தி கொண்டார்கள் . முருகனை தொடார்தீர்கள் பாதத்தில் சிறு துளி எண்ணையை இட்டால் போதுமானது என ஆலய…
-
- 39 replies
- 3.3k views
-
-
பிரான்சின்.. சிறந்த பாண் தயாரிப்புக்காக, பிரெஞ்சு அரசின் சிறப்பு விருதை வென்றுள்ளார் ஈழத்தமிழன் தர்சன். அதோடு எதிர் வரும் ஓராண்டிற்கு அரச மாளிகைக்கு பாண் தயாரிக்கும் உரிமையையும் பெற்றுள்ளார். வாழ்த்துகள் தமிழா. https://twitter.com/kirubaganesan3/status/1656558741058191360/photo/1
-
- 39 replies
- 2.8k views
- 1 follower
-
-
அமெரிக்கா. இல்லினோயிஸ் இருந்துவெளிவரும் Promotionworld எனும் நிறுவனம், சர்வதேச அளவில்இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களையும் அதன்சிறப்புதேர்ச்சி, வளர்ச்சி,நன்மதிப்பு தொளின்முறமை, மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ,பயன்படுத்தும் நுட்பங்கலினை அடிப்படையாகவைத்து மிகசிறந்த இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்களினை தேர்வு செய்து அதற்கான அங்கீகாரவிருதினை கடந்த8 வருடங்களாக வழங்கிவருகின்றது. வவுனியா, வடபகுதியில் இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம்மற்றும் இலத்திரனியல் சந்தைப்படுத்தல் துறையில் சர்வதேச மற்றும் பல தேசிய விருதுகளினை பெற்ற Extreme SEO Internet Solutions தனியார்நிறுவனம்Promotionworld நிறுவனத்தினால்The Readers Choi…
-
- 39 replies
- 3.8k views
-
-
[size=5][size=6]Why this is important[/size] When will the truth revealed about Puthuvai Ratnathurai and many others surrendered to the army? Despite the government appointed LLRC panel giving directions for the release of the names of the captives, the government is not proving reluctant and playing its usual doggy game of dragging on its feet. Such process will not heal the wounds of the Tamils but will only exacerbate the anger and frustration of those concerned.[/size] [size=5]கையொப்பம் இட: http://www.avaaz.org...i/?floeKdb&pv=4[/size] [size=3][size=5]"My husband Yogi, Puthuvai Ratnadurai (in charge of the LTTE’s fine arts division) Lawrenc…
-
- 39 replies
- 4.4k views
-
-
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஒரு வன்முறைச் சம்பவத்தைப் பற்றி சுண்டல் திறந்த திரி ஆறு பக்கங்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. பல பெண்களை ஏமாற்றி புகைப்படம் எடுத்து மிரட்டி அவர்களை மேலும் உறவுக்குத் தூண்டியது என சில ஆண்கள்மேல் குற்றம் சுமத்தி ஒரு தமிழ்க் குழு அவர்களைத் தண்டித்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டது.பலர் தவறென்றும் சிலர் சரி என்றும் மிக அழகாக வாதிட்டுள்ளீர்கள். ஆனால் அத்தனை வாதங்களிலும் இப்படியான சமூகச் சீரழிவுகள் எதனால் நடைபெறுகின்றன என்றோ??? அன்றி அதை நடக்காது தடுப்பதற்கு நாம் அல்லது எம்மால் தமிழ்ச் சமூகத்துக்கு என்ன செய்யலாம் அல்லது எதைக் கூறவேண்டும் என்று யாருமே எதுவும் கூறவே இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது மட்டுமன்றி வேதனைப்படவேண்டிய விடயமும் ஒன்றாகு…
-
- 39 replies
- 3.2k views
-
-
புலம்பெயர் தேசங்களில் இங்கே எமக்கு பல பிரச்சனைகள் உள்ளன வேலை, மொழி, வீடு , சேமிப்பு,பிள்ளைகளின் படிப்பு, பிள்ளைகளின் கல்யாணம் (தகுந்த மணமக்கள் தேடல்), ஆரோக்கியம்,மன அழுத்தங்கள் , புதுப்புது நோய்கள் , ஊரில் உள்ள உறவுகளின் பிரச்சணைகள்............... இப்படி அதன் வடிவங்கள் பல. ஆனால் இங்கே எமது பிரச்சனையை பற்றி , எமது தேவைகளைப் பற்றி எத்தனை பேர் கதைகிறார்கள்....? எமக்குள் உள்ள மன அழுத்தங்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? ஆகவே உறவுகளே நாம் இந்தத்திரியில் பின் வரும் விடயங்கள் பற்றி எழுதலாம் என நினைக்கின்றேன். நல்ல வேலை ஒன்றை தேடுவத்ற்குரிய வழிகள்/ நுட்பங்கள் (பெண்களுக்கான) உடல்ரீதியாக கஸ்ட்டம் இல்லாத வேலைகள்/ பகுதி நேர வேலைகளை தேடுதல் வேலைத்தளங்களில் எமக்கு ஏற்பட்…
-
- 39 replies
- 4.7k views
-
-
யாழ் இனிது, குழல் இனிது என்பார், தம் மக்கள் மழலை சொல் கேளாதோர். என்பது பழ மொழி. புது மொழி என்ன என்றால், சிங்கப்பூர் என்பார், துபாய் என்பார், மொனோக்கோ அறியாதோர். உலகில் மிகவும் அதிக விலை கூடிய ஹோட்டல் ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டால், ஓ அதுவா, டுபாயில் உள்ள 7 நச்சத்திர ஹோட்டல், ஒரு இரவுக்கு $7,500 வசூலிக்கிறார்களாமப்பா என்று சொல்வதை கேட்ப்போம். ஹோட்டல் டீ பாரிஸ் என்னும் மொனோக்கோ ஹோட்டலின், றோயல் சூட்டின் ஒரு நாள் இரவுக்கு, 35,000 யூரோ வசூலிக்கிறார்கள். HOTEL DE PARIS இந்த ஹோட்டலின் முன்னே உள்ள கார் பார்க்கில் இடம் கிடைப்பதில்லை. இருக்கும் இடத்தில், காரை பார்க் செய்து, பக்கத்தில் நின்று பந்தாவாக படம் எடுக்க, பெரும் தொகை செல…
-
- 39 replies
- 3.9k views
-
-
யாருக்கு கிடைத்தது சுதந்திரம்?
-
- 39 replies
- 3.6k views
-
-
இல்லை எண்டால் இல்லைத்தான் - ஜேர்மனி புதிய சட்டம். பாலியல் விவகாரங்களில், பழமைவாதத்தைக் கொண்டிருந்த ஜேர்மனியில் புதிய சட்டம் இன்று பராளுமன்றில் அங்கீகாரம் பெற்றுள்ளது. அதன் பிரகாரம் ஆண் அத்துமீறும் போது 'இல்லை, வேண்டாம், நிறுத்து' என சொல்லியும் நிறுத்தாமல் தொடர்ந்தால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும். இதிலே சில பெண், உணர்வு மிகுதியில், பிதறும் 'நோ, நோ' என்பது சேராது. பார்த்து ஜேர்மன்காரரே, கட்டின மனிசி எண்டாலும், இல்லை எண்டால், இல்லைத்தான். நிப்பாட்டு எண்டால், நிப்பாட்டுத்தான்.... மெல்ல திரும்பி படுக்க வேண்டியதுதான். அகதிகளாக வந்தவர்கள், பெண்கள் மீது பாலியல் சேட்டைகள் விட்டால், உடனே அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப் பட சட்டம் அனுமதிக்கிறது. …
-
- 39 replies
- 4.1k views
- 1 follower
-
-
தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! வாருங்கள்: புதுவை இரத்தினதுரை அழைப்பு தமிழீழத் தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! உங்கள் படைப்புத் தளத்தை விரிவாக்கிக் கொண்டு செயற்படுங்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத்துறைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு அவர் அளித்த நேர்காணலில் விடுத்துள்ள வேண்டுகோள் உரையின் எழுத்து வடிவம்: உலகின் எல்லாத் தேசங்களும் இனங்களும் வெற்றி பெறுவதற்கு முன்னர் உலகம் எந்த நெருக்குவாரங்களைக் கொடுத்ததோ அந்த நெருக்குவாரங்களை எமக்கு உலகம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது.…
-
- 38 replies
- 4.8k views
-
-
????????????????????................. !!!!!!!!!!!!!!!!!!!!!!....................
-
- 38 replies
- 5.8k views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி! அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்கள் சுடர் ஏற்றுவார்கள் என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்த…
-
- 38 replies
- 7.2k views
-
-
[size=5]கனடா ஒரு இனவாத நாடா?[/size] [size=4]கனடா ஒரு செல்வந்த நாடு. சகல வளங்களையும் கொண்ட பெரிய நாட்டின் பூர்வீக குடிகளை வென்று ஆங்கிலேயர்களும் பிரெஞ்சு நாட்டவர்களும் குடியேறினர். பின்னர் முதலாவது குடிவரவாளர்களாக பொருளாதார வளர்ச்சிக்காக சீனர்களையும் இந்தியர்களையும் கொண்டுவந்தனர். பின்னர் கதவுகளை பெரிதாக திறக்க பல மில்லியன்கள் மக்கள் வந்து குடியேறினர். இன்று கிட்டத்தட்ட முப்பத்தி நாலு மில்லியன்கள் மக்கள் உள்ள நாட்டில் உலகில் அதிகூடிய வீதத்தில் பல்லினகலாச்சார மக்களை கொண்டுள்ள நாடு - கனடா. இனி விடயத்திற்கு வருவோம். அண்மையில் கனடாவில் புதிய பணத்தாள்கள் அச்சிடப்பட்டன. அதில் ஒரு தாளில் 'ஆசிய இனப்பெண்மணி ஒருவர் "மைக்ரச்கொப்" ஊடாக பார்க்கும் படம் இருப்பதால்' அந…
-
- 38 replies
- 2.6k views
-
-
சிங்கள இராணுவத்திற்காக பிரச்சாரம் செய்யும் வேலையில் கனடாவில் ஒளிபரப்பாகும் ரி.வி.ஐ தொலைக்காட்சி இறங்கி விட்டது போலும். வியாழக்கிழமை இரவு ஒளிபரப்பாகிய அதன் செய்தியில் மகிந்தவிற்கு மாலை அணிவித்த கோவில் பூசகரின் படுகொலைக்கு இலங்கை இராணுவம் கண்டனம் முதற்செய்தியாக சொல்லப்பட்டது. அத்துடன் அக்கொலைக்கு புலிகளே பொறுப்பொன சிங்கள காவல்துறையினர் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிங்கள இராணுவம் குறித்த பூசகரின் விருப்பிற்கு மாறாக கட்டாயப்படுத்தி வாகரைக்குக் கொண்டு சென்று மகிந்தவிற்கு ஆசிர்வாதம் வழங்க வைத்து விட்டு பின்னர் தனது புலிகளிற்கெதிரான பிரச்சாரத்திற்காக அந்த பூசகரையே போட்டு தள்ளியுள்ளது. ஆனால் இச்சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையுடன் இயங்கும் ஆயுததாரி…
-
- 38 replies
- 6.2k views
-
-
ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகை!! http://tamilcinema.com/2013/11/tamil-board-bus-in-german/
-
- 38 replies
- 6.3k views
-
-
என் இந்தியப் பயணம் பற்றி சுவாரசியமாக ஒரு பதிவை எழுதவேண்டும் என்று நானும் ஒரு வாரமாக முயல்கிறேன். எங்கே இந்தியாவில் கடையில் சாப்பிடுவதில்லை என்னும் கொள்கையை பிரபாகரன் என்பவர் உடைத்தார். இவர் தமிழரின் தோற்றுவாய் சுமேரியமா குமரிக்கண்டமா என்னும் நூலை எழுதியவர். நான் லண்டனில் இருந்து வந்துள்ளேன் என்றதும் மிக உயர்ந்த உணவகம் ஒன்றுக்கு என்னை அழைத்தார். எனக்கும் யோசினைதான். இருந்தாலும் நல்ல உணவகம் என்று என் மாமியும் சிபார்சு செய்ய அங்கு போய் அவர் ஓடர் பண்ணியதெல்லாம் ஒன்றும் விடாமல் காலியாக்கிவிட்டு பயந்து பயந்துதான் வீட்டுக்கு வந்தது. மாமி வீட்டில் தங்கியிருந்த எனக்கு ஒருவாரமாக மரக்கறி உணவே தஞ்சமாக இருந்ததால் ஒரு மனத் திருப்தியோடு வீடு வந்தால் வயிறு குளம்புகிறதோ என்று நெஞ்…
-
- 38 replies
- 3.8k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/10/video_09.html
-
- 38 replies
- 5.9k views
-
-
*தியாகிகளும் துரோகிகளும்- எதுவரை சஞ்சிகைக்காக சாத்திரி. ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் என்பதன் ஆரம்பமே ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தியவர்களின் துப்பாக்கிகள் , முதன் முதலில் எதிரியானவர்களை நோக்கி நீளாமல் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்களை நோக்கியே நீண்டது. ஏனெனில் எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் என்பது பொதுவாகவே உலகமெங்கும் ஆயுதப்போராட்டங்களை நடத்திய விடுதலை இயக்கங்களின் தாரக மந்திரமாகவே இருந்தது. அது எமது விடுதலைப் போராட்டத்தில் கொஞ்சம் தூக்கலாகவே இருந்துவிட்டது.மேடைகள் தோறும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் துரோகியாக வர்ணிக்கப்பட்ட சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை என்னும் செய்தி இலங்கைத் தீவில் பெரு…
-
- 38 replies
- 5.9k views
-
-
அவுஸ்ரேலியாவிற்கு கல்விக்கென செல்லும் தமிழ் மாணவர்களுக்கான விசா அனுமதியை அவுஸ்ரேலியா நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. பொதுவாக இலங்கையில் இருந்து விண்ணப்பிப்போர் ஒரு சில நிறுவனங்களினூடகவே விண்ணப்பிப்பது வழமை. தற்போது அந் நிறுவனங்களுக்கு அவுஸ்ரேலிய தூதராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் வடக்கு கிழக்கில் பிறந்த மாணவர்களுக்கான விசா அனுமதி நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர்களை நேரடியாக தூதுவரகத்துடன் தொடர்பு கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது. நேரடியாக விண்ணப்பிப்போர் நிராகரிக்கப் பட்டுள்ளனர். (செய்தி மேலும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது )
-
- 37 replies
- 5.3k views
-
-
இந்திய புலனாய்வுத்துறையினரின் தமிழர் எதிர்ப்பு ஊடகமும், பொய்ப்பிரச்சாரங்கள், காட்டிக்கொடுப்புக்கள், .. மூலம் ஒட்டுக்குழுக்களின் லண்டன் முகாமாக்கப்பட்டிருக்கும் துரோகிகளின் வானொலி "ரி.பி.சி" ஆனது ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்ப்ட்டிருக்கிறது. தளபதி ராஜனின் தலைமையில் லண்டன் ரெயினர்ஸ்லேன் பகுதியில் அமைந்திருக்கும் கூலிகளின் முகாம் வாயிலில் பெருந்தொகையான இளையர்கள் கூடியிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. மேலதிக விபரங்கள் விரைவில் ....
-
- 37 replies
- 10.5k views
-