Jump to content

யாழ்ப்பாண தமிழரின் இலத்திரனியல் வணிக நிறுவனம் சர்வதேச விருதிற்கு சிபாரிசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
extreme-seo-internet-solutions-291214-20

அமெரிக்கா. இல்லினோயிஸ் இருந்துவெளிவரும் Promotionworld எனும் நிறுவனம், சர்வதேச அளவில்இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களையும் அதன்சிறப்புதேர்ச்சி, வளர்ச்சி,நன்மதிப்பு தொளின்முறமை, மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ,பயன்படுத்தும் நுட்பங்கலினை அடிப்படையாகவைத்து மிகசிறந்த இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்களினை தேர்வு செய்து அதற்கான அங்கீகாரவிருதினை கடந்த8 வருடங்களாக வழங்கிவருகின்றது.

   

வவுனியா, வடபகுதியில் இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம்மற்றும் இலத்திரனியல் சந்தைப்படுத்தல் துறையில் சர்வதேச மற்றும் பல தேசிய விருதுகளினை பெற்ற Extreme SEO Internet Solutions தனியார்நிறுவனம்Promotionworld நிறுவனத்தினால்The Readers Choice 2014 –9th Digital Marketing Awardsஇற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்விருதிற்கானதகுதி எனும் அடிப்படையில் கடந்த எட்டு வருடங்களாக அமெரிக்க மற்றும் மேற்கத்தேய நாடுகளைசார்ந்த பல்தேசிய இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்கள் மாத்திரமே பெற்றுவருவது குறிபிடத்தக்கது. இவ்வாறானநிலையில் இலங்கையின் வடபகுதியில் இருந்து தொழிற்படும் ஒருநிறுவனம் சர்வதேச இலத்திரனியல் வணிகதிக்கான சிபாரிசினை பெறுவது என்பது மிகவும் கடினம் அத்துடன் இதுவே முதல் தடவை.

தற்போது இந்நிறுவனம் Top 25 Nominees எனும் கட்டத்திற்குள் தரப்படுத்தபட்டுள்ளது அடுத்ததாக பொதுவாக்கெடுப்பின் மூலமே முதலாவது இரண்டாவது எனும் தரப்படுத்தல் அமையும். உலகளவில் வணிகரீதியில் கொடிகட்டிப்பறந்து கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தலைவர் சரண்யன் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஓர் தமிழர் என்பது நாம் பெருமைப்படவேண்டிய விடையம். இவ்விருதினை, இந்நிறுவனம் பெறுமாயின் இது ஒட்டுமொத்த இலங்கை தமிழ் இலத்திரனியல் வணிகம், இலத்திரனியல் வர்த்தகம் சார்த்ததுறைக்கான ஒருமைல்கல்லாகவே அமையும்.

http://seithy.com/breifNews.php?newsID=123542&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத் தமிழர்..????!

 

நாங்க இன்னும் திருந்தல்ல.. இதில விருதுதான் குறைச்சல். :rolleyes::lol::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

யாழ்ப்பாணத் தமிழர்..????!

நாங்க இன்னும் திருந்தல்ல.. இதில விருதுதான் குறைச்சல்.

 

நண்பரே,

இங்கு யாழ்ப்பாண தமிழர் , வவுனியா தமிழர் என்பது விடயம் இல்லை. வவுனியா வில் இயங்கும்ஒரு தமிழ் இலத்திரனியல் வணிக நிறுவனம் பல்தேசிய இலத்திரனியல் வர்த்தக விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது . இதுவே எம்மால் ஊடகத்திற்கு வழங்கப்பட்ட பிரதி 

 

 

வடபகுதியில் இயங்கிவரும் இலத்திரனியல் வணிக நிறுவனம் சர்வதேச விருதிற்கான சிபாரிசு

 

 

அமெரிக்கா. இல்லினோயிஸ் இருந்து வெளிவரும் Promotionworld  எனும் நிறுவனம், சர்வதேச அளவில் இயங்கிவரும்  இலத்திரனியல்  வணிகம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களையும்  அதன் சிறப்பு தேர்ச்சி, வளர்ச்சி, நன்மதிப்பு, தொளின்முறமை, மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ,பயன்படுத்தும் நுட்பங்கலினை அடிப்படையாக வைத்து மிக சிறந்த இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்களினை தேர்வு செய்து அதற்கான அங்கீகார  விருதினை கடந்த 8 வருடங்களாக வழங்கி வருகின்றது.

 

வவுனியா,வடபகுதியில் இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம் மற்றும்  இலத்திரனியல் சந்தைப்படுத்தல் துறையில் சர்வதேச மற்றும் பல தேசிய விருதுகளினை பெற்ற Extreme SEO Internet Solutions  தனியார் நிறுவனம்   Promotionworld நிறுவனத்தினால் The Readers Choice 2014 9th Digital Marketing Awards இற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

இவ்விருதிற்கான தகுதி எனும்  அடிப்படையில் கடந்த எட்டு வருடங்களாக அமெரிக்க மற்றும் மேற்கத்தேய நாடுகளை சார்ந்த பல்தேசிய இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்கள் மாத்திரமே பெற்றுவருவது குறிபிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் இலங்கையின் வடபகுதியில் இருந்து தொழிற்படும் ஒரு நிறுவனம்  சர்வதேச இலத்திரனியல் வணிகதிக்கான சிபாரிசினை பெறுவது என்பது மிகவும் கடினம் அத்துடன்  இதுவே முதல் தடவை .

தற்போது இந்நிறுவனம்  Top 25 Nominees எனும் கட்டத்திற்குள் தரப்படுத்தபட்டுள்ளது  அடுத்ததாக பொது வாக்கெடுப்பின் மூலமே முதலாவது  இரண்டாவது எனும்  தரப்படுத்தல் அமையும்.

 

இவ் விருதினை, இந்நிறுவனம் பெறுமாயின் இது  ஒட்டு மொத்த இலங்கை  இலத்திரனியல் வணிகம்,  இலத்திரனியல் வர்த்தகம் சார்த்த துறைக்கான ஒரு மைல் கல்லாகவே அமையும் .

 

பொறுப்புள்ள ஊடக துறையாக இவ்வாறான விடயங்களிட்கு ஆதரவு வழங்குவது மட்டும் அல்லது இதனை எமது வாசகர்களுக்கு தெரிய படுத்துவதும் எமது கடமை என நினைகின்றோம் .இந்நிறுவனத்திற்கு வாக்களிக்க விரும்பினால் இங்கு செல்லவும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே,

 

இங்கு யாழ்ப்பாண தமிழர் , வவுனியா தமிழர் என்பது விடயம் இல்லை. வவுனியா வில் இயங்கும்ஒரு தமிழ் இலத்திரனியல் வணிக நிறுவனம் பல்தேசிய இலத்திரனியல் வர்த்தக விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது . இதுவே எம்மால் ஊடகத்திற்கு வழங்கப்பட்ட பிரதி 

 

உங்கள் முயற்சியும் நிறுவனமும் வளர்முகம் அடைவதில் நாங்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். விருதுக்கு சுபார்சு செய்யப்பட்டமையை வரவேற்கிறோம்.

 

நாம் தமிழர்களாக ஒன்றாக நிற்க வேண்டிய சூழலில்.. யாழ்ப்பாணத் தமிழன்.. சாதித்தான்.. என்ற ஊடக இனங்காட்டலை தான் நாங்கள் கண்டித்திருக்கிறோம். மற்றும்படி.. ஒரு தமிழனாக உங்களின் வளர்ச்சியில் வெற்றியில் பெருமை அடைகிற்றோம்.

 

நன்றி தங்கள் வரவிற்கும் பதிலுக்கும். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

உங்கள் முயற்சியும் நிறுவனமும் வளர்முகம் அடைவதில் நாங்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். விருதுக்கு சுபார்சு செய்யப்பட்டமையை வரவேற்கிறோம். நாம் தமிழர்களாக ஒன்றாக நிற்க வேண்டிய சூழலில்.. யாழ்ப்பாணத் தமிழன்.. சாதித்தான்.. என்ற ஊடக இனங்காட்டலை தான் நாங்கள் கண்டித்திருக்கிறோம். மற்றும்படி.. ஒரு தமிழனாக உங்களின் வளர்ச்சியில் வெற்றியில் பெருமை அடைகிற்றோம்.

 

நன்றி தங்கள் வரவிற்கும் பதிலுக்கும்.

 

நண்பரே
 
தங்களது  வாழ்த்திற்கு மிக்க நன்றி. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் சிகரங்களைத்தொடணும்

இதைவிட மகிழ்ச்சி ஏது எமக்கு...

 

நீங்கள் யாழ் உறவாக இருப்பது  மேலும் பெருமை தருகிறது

 

வாழ்த்துக்கள். இன்னும் வளர்க, நன்றே வளர்க.

வாழ்க வளமுடன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தமிழன் சிகரங்களைத்தொடணும்

இதைவிட மகிழ்ச்சி ஏது எமக்கு...

 

நீங்கள் யாழ் உறவாக இருப்பது  மேலும் பெருமை தருகிறது

 

வாழ்த்துக்கள். இன்னும் வளர்க, நன்றே வளர்க.

வாழ்க வளமுடன்...

மிக்க நன்றி விசுகு.

 

 

 

 

 

வாழ்த்துக்கள் சரண்யன்

 

  மனமார்ந்த  நன்றிகள் வாத்தியார்.

 

 

 

 

வாழ்த்துக்கள் சரண்யன்பாராட்டுக்கள் சாரண்யன்... மென்மேலும் பல விருதுகளை பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

 

நன்றிகள் தமிழினி . இதில் எனது வெற்றி என்று சொல்வதற்கு இல்லை . எனது சக பணியாளர்களின் உழைப்பின் மூலம் மட்டுமே இக்காத தூரம் வரமுடிந்தது .தங்களது வாழ்த்துக்கும் , ஆசிர்வாததிற்கும் தலைவணங்குகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரினால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து, ஒரு தமிழ் நிறுவனம் சர்வதேச அங்கீகாரத்தினை பெற போட்டிக்கு,  தேர்தெடுக்கப் பட்டதே.... மிகப் பெரிய விடயம்.
Extreme SEO Internet Solutions நிறுவனம் இதில் வெற்றி பெற மனதார வாழ்த்துகின்றேன்.
இதற்கு முன் நின்று உழைத்த.... சரண்யனுக்கும், அவருடன் பணி புரியும் சக ஊழியர்களுக்கும் முற் கூட்டிய வாழ்த்துக்கள். :)

 

http://www.promotionworld.com/awards/2014/voting/company/ExtremeSeoInternetSolutions

அந்த நிறுவனத்துக்கு, வாக்களித்து விட்டேன்.

தற்போதைய.... வாக்கு நிலவரம்: 413

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நானும் வாக்கு போட்டிருக்கிறேன்!
 
வாழ்த்துக்கள் !
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நானும் வாக்கு போட்டிருக்கிறேன்!
 
வாழ்த்துக்கள் !

 

 

இப்போதைய வாக்கு நிலவரம்: 445.super.gif

Link to comment
Share on other sites

நானும் வாக்கு போட்டிருக்கிறேன்! வாழ்த்துக்கள் சாரண்யன்.
 
தற்போதைய.... வாக்கு நிலவரம்: 463
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சாரண்யன்... மென்மேலும் பல விருதுகளை பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிபெற வாழ்த்துகள்!  தற்போது 472ஐ தொட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

http://www.promotion...ternetSolutions

அந்த நிறுவனத்துக்கு, வாக்களித்து விட்டேன்.

தற்போதைய.... வாக்கு நிலவரம்: 474

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.promotion...ternetSolutions

அந்த நிறுவனத்துக்கு, வாக்களித்து விட்டேன்.

தற்போதைய.... வாக்கு நிலவரம்: 474

 

காலையில்... இருந்த, வாக்களிப்பு வேகம்,

மாலையில்... மந்தமாய், இருக்கு. :rolleyes:

 

கமோன்... போய்ஸ் &  கேர்ள்ஸ்...

சோம்பேறியாக.... இருக்காமல், உங்கள் வாக்குகளை போடுங்கள். :)

 

எமது.... பிரச்சாரப் பீரங்கி, துளசியை.... உடனடியாக மேடைக்கு, அருகில் வரும்படி அன்புடன் அழைக்கின்றோம். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சரண்யன் ஷர்மா
உங்கள் முயற்சிகள் வெற்றியை தேடித் தரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாரண்யன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் ஒரு தரத்துடன் நிறுத்துங்கள்.
முடிவு ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே ,

மிக்க நன்றி . நாம் விருதினை தொடுகின்றோமோ  இல்லையோ , ஆனால் உங்கள் மனத்தினில் இப்போதே நாம் வென்றவர் ஆகிவிட்டோம் . 

இதை விட அந்த உயிர் அற்ற வெள்ளி கோப்பை உயர்ந்தது அல்ல! பெருமிதத்துடன் தலைவணங்குகின்றோம் .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நிறுவனத்துக்கு, வாக்களித்து விட்டேன்.

தற்போதைய.... வாக்கு நிலவரம்: 500

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Extreme SEO Internet Solutions நிறுவனம் இதில் வெற்றி பெற மனதார வாழ்த்துகின்றேன்.

இதற்கு முன் நின்று உழைத்த.... சரண்யனுக்கும், அவருடன் பணி புரியும் சக ஊழியர்களுக்கும் முற் கூட்டிய வாழ்த்துக்கள்

அந்த நிறுவனத்துக்கு, வாக்களித்து விட்டேன்.

தற்போதைய.... வாக்கு நிலவரம்: 503

http://www.promotionworld.com/awards/2014/voting/company/ExtremeSeoInternetSolutions

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
    • புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 
    • இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக‌ அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா?  தெற்கின் "மக்கள் விடுதலை முன்னணியினர்" ஒரு காலத்தில் பயங்கரவாதிகள். ஆனால், இன்று அவர்கள் தமது உறுப்பினர்களின் மரணத்தை "மாவீரர்கள்" என்று நினைவுகூர்ந்து வருகிறார்கள். நாம் அதனை ஆதரிக்கிறோம், அனுமதிக்கிறோம். அப்படியானால், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? மே 18 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது மகனை, மகளை, தாயைத், தந்தையை அம்மக்கள் நினைவுகூரும் நாள். அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மக்களை தமது உறவுகளுக்கான வணக்கத்தினைச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் மேலும் மேலும் இவ்வாறான படுகொலைகளுக்கே நாம் வித்திடுகிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.