வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
ஒரு திரியில் அகூதா குறிப்பிட்டு இருப்பது போல் 100 டொலர் வருமானத்திற்கு 140 டொலர் செலவழிக்க வேண்டிய தேவைகள் காணப்படும் கனடா நாட்டில் இப்ப நான் செய்யும் வேலையில் இருந்து கிடைக்கும் வருமானம் கையைக் கடிக்க தொடங்கி விட்டதால். 3 மாதத் திட்டம் ஒன்று போட்டு மும்முரமாக புது வேலை தேடுகின்றேன். ஒரு சில வேலைகளுக்கு முயன்று இரண்டு நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுத்து அதன் பெறுபேறுகளுக்காக காத்திருக்கின்றேன். மேற்கு நாடுகளில் நேர்முகத் தேர்வு எமது நாடுகளில் நடப்பதை விட மிகவும் வேறுபாடாக இருக்கும் என்பதை உங்கள் அனுபவங்களில் இருந்தே அறிந்து இருப்பீர்கள். வழக்கமாக எனக்கு என் தொழில் சம்பந்தமான கேள்விகள் எப்பவும் கடினமாக இருப்பதில்லை. ஆனால் Behavioral questions எனப்படும் எம் குணவியல்ப…
-
- 31 replies
- 5.4k views
-
-
கடிவாளங்கள் அண்மையில் ஒருவர் “குறைநினைக்கமாட்டீர்கள் என்றால் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றார். என்ன என்றபோது “நீங்கள் நாத்திகரா?” என்றார். நான் நாத்திகனா ஆத்திகனா என்பது கிடக்க, இக்கேள்வி என்னை ஏன் காயப்படுத்தும் என்று அவர் எண்ணினார் என்பது தான் எனக்குப் பெருவிந்தையாய் இருந்தது. அவர் மூன்று ஆண்டுகளிற்கு முன்பு மதம் மாறிய ஒருவர். அவரது பிரார்த்தனைக் கட்டமைப்பில் நாத்திகன் என்பது காயப்படுத்தும் வார்த்தை என்பதைப் பின்னர் புரிந்துகொண்டேன். இவ்வாறே சமவுடமைப்பொருளாதார இயக்கத்தின் அங்கத்தவர்களாகத் தம்மைக் கருதுபவர்களை மேட்டுக்குடி என்றோ குட்டி முதலாளி என்றோ அழைத்தால் அவர்கள் குளம்பித் தடுமாறுவததை அவதானிக்கமுடியும். ஈழத்தமிழர் ஒருவரைத் துரோகி என்று அழைத்தால் அத்தமிழ் முக…
-
- 53 replies
- 5.4k views
-
-
லண்டனில் TCC இன் வன்முறையுடன் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நிகழ்வு BTF இன் நிகழ்வு லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இரு வேறு போட்டி அமைப்புக்களால் ‘கொண்டாடப்பட்டது’. வழமையாக பீ.ரீ.எப்(BTF) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், ரீ.சீ.சீ (TCC) மாவீரர் தினத்தையும் நடத்துவதுண்டு, இந்த முறை முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை பீ.ரீ.எப் இற்குப் போட்டியாக ரீ.சீ.சீ ஏற்பாடு செய்திருந்தது. அருகருகான இரு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பதாகவே பீ.ரீ.எப் இன் மேடை அமைந்திருந்த பகுதிக்குள் புகுந்த ரீ.சீ.சீ உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர். பீ.ரீ.எப் இன் மேடையை ரீ.சீ.சீ கலைக்க முற்பட்ட போது அங்கு குழுமியிருந்த மக்களின் தலையீட்டால்…
-
- 52 replies
- 5.4k views
- 1 follower
-
-
பங்குனி 31 2009 பின்னிரவு 2:00(அதிகாலை) வணங்காமண் கருத்தரங்கு என்னும் பாணியில் இ.பாரதியும் , நேயர் என்னும் போர்வையில் அவரின் தோழர்கழும் அடித்த மேதாவிதனமான கருத்து சாணி தமிழ் சமூகத்தில் அடிததுபோல் உணர்ந்தேன்,தொடர்பு கிடைக்கல கிடைத்திருந்தால் நல்லா ஒரு வாங்கு வாங்கியிருப்பேன் தப்பிவிடார்கள்.ஒரு உறவு விழக்கம் கொடுக்க முயர்சிசெய்தார் அவரை குதர்க்கம் பேசி அடக்க இ.பாரதி நக்கலாய் கதைத்தார்.சிங்களவனுடன் சேர்த்து இதுகளுடனும் மல்லு கட்டவேனும்போலைருக்கு.
-
- 17 replies
- 5.4k views
-
-
இங்க போகலாமோ!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் பணிவான வந்தனங்கள் ..(என்ன பார்க்கிறியள்)...வந்துட்டோமல என்ன தான் கருத்தை வெட்டினாலும் நாமளும் எழுதுறதை எழுதி கொண்டு தான் இருப்போமல..(இது இன்றைய நற்சிந்தனை ஜம்மு பேபியின்)..சரி எனி மாட்டருக்கு வருவோம் என்ன..(இன்றைய மாட்டர் ஒரு மாதிரியான மாட்டர் தான் ஒருத்தரும் ஜம்மு பேபியை கோவித்துபோடாதையுங்கோ)லோகத்த??ல நடக்கிறதை பற்றி தான் எழுத போறன் ஒகேயா.. ம்ம்..அன்னைக்கு ஜம்மு பேபி வழமையா போற மாதிரி மொண்டசூரிக்கு போயிட்டேன்..(ம்ம்..உள்ளுகுள்ள போய் படிக்கிறனோ இல்லையோ ஆனா கரக்டா போயிடுவன் சைட் அடிக்க என்றா பாருங்கோவேன் )..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(இது எல்லாம் சகஜமப்பா எனி நான் சொல்ல போற மாட்டரை விட என்ற…
-
- 36 replies
- 5.4k views
-
-
புலம்பெயர் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் ஒன்றியமா?? அது எங்கே இருக்கின்றது ? அதன் செயற்பாடுகள் என்ன?? என்று ஒரு கட்டுரையை அதன் செயற்பாட்டின் வேகமோ விவேகமோ போதாது என்கிற ஆதங்கத்தில் ஒரு பேப்பரிலும் மற்றும் யாழிலும் ஒரு வருடத்திற்குமுன்னர் நான் எழுதியிருந்தேன் . பின்னர் அதைப்பற்றிய வாதப்பிரதி வாதங்கள்நடந்து ஒய்ந்து போனது. ஆனால் அந்த கட்டுரை பற்றிய நோக்கத்தை நானும் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தேன் காரணம் அந்த அமைப்பினைச் சேர்ந்தவர்கள் எவரிடமும் எனக்கு எதுவித தனிப்பட்ட கோபமும் கிடையாது காரணம் எவரையுமே எனக்குத் தனிப்படத் தெரியாது அது மட்டுமல்ல அவர்களிற்கும் என்னைத் தெரியாது. இது இப்படியிருக்க இன்று யெர்மனியில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினால் ஒரு கருத்…
-
- 33 replies
- 5.4k views
-
-
நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாரசியமான பொழுது நேற்றமைந்தது. இணையம் வழி அறிமுகி இப்போது இணைந்து பணியாற்றும் நண்பர்களுடன் போனதப்பொழுது. லண்டனிலிருந்து ஒருபேப்பர்காரன்கள் / காரிகள் பிரான்சில் இருந்து சிறியண்ணன் (சாத்திரி) ஜேர்மனிலிருந்து தோழர் சபேசன் உட்பட்ட சிறு குழுவொன்று சுவிஸ் வந்திருந்தது. சுவிஸ் எனச் சொல்ல முடியாதவாறு பிரான்ஸ் ஜேர்மனி எல்லைப் பகுதிகளிலும் சிலசமயம் அந்த நாடுகளின் உள்ளேயும் என அறக்கப் பறக்க சூறாவளிப் சுற்றாகத்தான் அமைந்தது. மதியத்துக்குப் பிறகு சாத்திரியண்ணன் தனது விமானத் திகதியை தள்ளிப் போடுவதற்காக விமான நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது. விமான நிலையத்தின் வெளியே காத்திருந்து தனது விமானம் TakeOff ஆனதை உறுதிப் படுத்திக்கொண்டு பிறகு வேர்க்க விறுவிறு…
-
- 41 replies
- 5.3k views
-
-
-
- 34 replies
- 5.3k views
-
-
இலங்கைக்கு திருப்பி அனுப்பவேண்டாம்' லண்டனில் 28 தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதம் [22 - July - 2007] லண்டன் கீத்ரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கார்மன்வேத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழ் இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தற்போதய அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக லண்டன் சென்று புகலிடம் கோரிய நிலையில் கார்மன்வேத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞர்கள் 28 பேரே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தொடரும் தற்போதைய மிக மோசமான நிலைமைகளுக்கு மத்தியில் தம்மை நாடு கடத்த வேண்டாமெனக் கோரியே …
-
- 30 replies
- 5.3k views
-
-
அவுஸ்ரேலியாவிற்கு கல்விக்கென செல்லும் தமிழ் மாணவர்களுக்கான விசா அனுமதியை அவுஸ்ரேலியா நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. பொதுவாக இலங்கையில் இருந்து விண்ணப்பிப்போர் ஒரு சில நிறுவனங்களினூடகவே விண்ணப்பிப்பது வழமை. தற்போது அந் நிறுவனங்களுக்கு அவுஸ்ரேலிய தூதராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் வடக்கு கிழக்கில் பிறந்த மாணவர்களுக்கான விசா அனுமதி நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர்களை நேரடியாக தூதுவரகத்துடன் தொடர்பு கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது. நேரடியாக விண்ணப்பிப்போர் நிராகரிக்கப் பட்டுள்ளனர். (செய்தி மேலும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது )
-
- 37 replies
- 5.3k views
-
-
இன்று நடைபெற்ற 'உரிமைப்போர்' நிகழ்வில் 33000 மக்கள் கலந்து கொண்டனர். மழையிலும் குளிரிலும் கைக்குழந்தையுடன் கால்கடுக்க 6 மணிநேரம் நின்றனர். உணர்வுபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் கோசங்களை எழுப்பி பாரளுமன்றத்தை அவர்களின் குரலால் உலுக்கி கொண்டிருந்தனர். சுமார் மாலை 1:30 மணிக்கு என்.டி.பி தலைவர் ஜாக் லேட்டன் வந்து உலகநாடுகள் இந்த பேரவலத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறினார். இவரை தவிர வேறு எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை - லிபரல் லிபரல் என்று தமிழர்கள்அலைந்து அவர்கள் தமிழர்களை கைவிட்டு விட்டனர். தமிழர்களுக்கு ஏன் இந்த நிலை? இனி கனடாவாழ் தமிழர்கள் எப்படி பட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்? (இந்த இடுகையை படிக்கும் அனைவரும் கருத்தை பதிவ…
-
- 48 replies
- 5.3k views
-
-
புலம்பெயர் தமிழ்அழகிப்போட்டி தேவையானதா ? சுவிஸ் நாட்டில் தமிழ் அழகிப்போட்டி 2013 நடைபெறவுள்ளது. இதில் எமது தமிழ்ப்பெண் பிள்ளைகளே கலந்து கொள்கின்றனர். இன்றைய வியாபார உலகில் எமது பிள்ளைகளை காட்சிப்படுத்தும் இந்த அழகிப்போட்டி தேவையானதா ? இவ்விடயத்தை எமது சமூகத்து மனநிலையையும் கருத்தில் கொண்டு ஒரு விவாதமாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
-
- 52 replies
- 5.3k views
-
-
ஆசையாசையை ஒரு சைக்கிள் வாங்கினேன். ஸ்டேஷன் கார் பார்க் கொள்ளை அடிக்கிறார்கள். பிரீ பார்க்கிங் எண்டால் வீட்டில் இருந்து அரைவாசித் தூரத்தில். மிச்ச அரைவாசிக்கு நடக்க வேண்டும். நடப்பதில் பிரச்னை இல்லை ஆனால் காலையில் நேரம் முக்கியம். ஆகவே சைக்கிள் வாங்கி ஓடி போய் ஸ்டேஷன் முன்னாள் விட்டு விட்டு போவதும் வருவது இலகுவாயிருந்தது. இரண்டு மாதம் நல்லா தானே போய் கிட்டு இருந்தது. நமக்கு முதல் சைக்கிள் எண்ட படியால், விபரம் புரியாமல் சும்மா கேபிள் லாக் வாங்கி போட்டிருந்தேன். களவாணிகள் அந்தப் பக்கம் வந்து இருப்பினம்... 'அட இங்க பாரடா லட்டு மாதிரி என்று'.. யாரோ புதுசா... வந்திருக்கிறான் போல கிடக்குதே...' நினைத்திருப்பார்கள் போல இருக்கிறது. கேபிள் வெட்டினைப் …
-
- 27 replies
- 5.3k views
- 1 follower
-
-
என்னைப் பாதித்த இந்தப் பதிவை உங்களுடன் பகிர்கின்றேன் எங்களுக்கும் எமது போரட்டத்திற்கு இந்தப் பதிவர்களைப் போல் பலர் பால பாடம் எடுக்க வெளிக்கிடுகின்றார்களா என்ன????????????? இந்த வருஷம் மாவீரர் நாளின் போது, தலைவர் பிரபாகரன் அவர்களது திருவுருவப்படம் வைத்து, அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு குழுவினர் தயாராகி வருவதாக நம்பகரமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது! மேலும், தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்துவிட்டார் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவும் போகிறார்களாம்! யார் அந்தக் குழுவினர்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களின் நோக்கம்தான் என்ன? வாருங்கள் ஆராய்வோம்! 01. யார் அந்தக் குழுவினர்? இவர்களை வெறுமனே துரோகிகள் என்றோ, ஒட்டுக்குழுக்கள் என்றோ ச…
-
- 52 replies
- 5.2k views
-
-
This entire trip to Toronto was full of learning, observations and understanding. It will take me years to talk or write about all of this in detail. Some salient points were: 1) My flight neighbour was Czech- Her Hindu assigned name was Shalini and she was full of praise for Hindu religion. She was a vegetarian and wondered what I thought about eating meat- especially cows. If all life is equal, isn’t the cow equal to a fruit? I was too sleepy for a detailed discussion anyway. Some other time Czech Shalini. Advaita on hold! 2) On reaching Toronto, from every Tamil I met, I learnt a piece of new information. We in Tamilnadu know of only one narrative. But the Srilanka…
-
- 33 replies
- 5.2k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குப் பங்களிப்பு செய்யுமுகமாக பாராளுமன்ற சபையில், திருமதி ராணி ஜெயலிங்கம் தனது தாலிக்கொடியைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கினார். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, தகவற்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அவர்கள் தனது சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களும் தனது சங்கலியைக் கழற்றி அன்பளிப்புச் செய்தார். இதனைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் மக்களும் தங்கள் பங்களிப்புகளை நகைகள் மூலமாகவும் பணமாகவும் செய்தனர். இந்த உர…
-
- 54 replies
- 5.2k views
-
-
உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, எனக்கு உந்தக் கணனி மற்றும் போன் ரெக்னோலொயியள் என்றாலே சிம்ம சொப்பனம். ஆனால் கணணி வீட்டில கிட்டத்தட்ட 23 வருடங்களாக இருக்கு. பல விடயங்களிலும் நாட்டம் கொண்டு எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் எனக்கு, இந்த இரண்டும் பெரிய சவாலாகவே இன்றுவரை இருக்கு. அதோட எனக்குப் போன்கள் நீண்ட நாட்கள் பாவிப்பதும் குறைவு. நான் அடிக்கடி மாத்த யோசிக்காமலே அதுவா விழுந்து உடஞ்சுபோகும். அடுத்தது மாற்றும் மட்டும் வாங்கிற போன் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையை தந்து கொண்டும் இருக்கும் . மாறி மாறி ஒவ்வொரு போன் இலும் முக்கியமானவர்களின் தொலைபேசி இலக்கங்களை மட்டும் பதிந்துவிட்டு வரும் போன்களை மட்டும் பதிந்து கொள்வேன். அதனால் அவசரத்துக்கு தேவைப்படும் என்பதற்காக பழைய தொலைபேசியையும்…
-
- 36 replies
- 5.2k views
-
-
கனடா ஒன்ராரியோவில் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கழிப்புறும் கடற்கரையான வசாகா கடற்கரையிற்கு சுற்றுலா வரும் இந்தியர்கள், கடற்கரையில் குழி தோண்டி மலம் கழித்து அசுத்தம் செய்வதாக அக் கடற்கரை அமைந்துள்ள ஊரில் உள்ளவர்கள் விசனப்படுகின்றனர். இது தொடர்பாக அவ் ஊரில் உள்ள ஒரு பெண் ரிக்ரொக் கில் சில காணொளிகளை பகிர்ந்து விமர்சித்துள்ளதுடன் தன் குழந்தைகளை கூட அக் கடற்கரை க்கு அனுப்ப முடியாமல் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அறிய: Videos from a Wasaga Beach resident in Ontario are being shared widely on social media after she accused immigrants, mainly from India, of defecating in holes on the beach and burying it. Tiktoker “ItsNattylxnn2.0,” is a local in the Onta…
-
-
- 54 replies
- 5.2k views
- 1 follower
-
-
வெள்ளி 07-09-2007 16:02 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை உள்நாட்டுப் போருக்கு தனித் தமிழீழமே தீர்வு: யேர்மனிய 3 SAT , ZDF தொலைக்காட்சிகள் நேற்று வியாழக்கிழமை இரவு 9மணிக்கு ஒளிபரப்பாகிய 3 SAT , ZDF தொலைக் காட்சிகளில் சிறிலங்காவின் உள்நாட்டுப்போர் எனும் தலைப்பில் விவரணப்படம் காண்பிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 22 replies
- 5.2k views
-
-
புலம்பெயர்ந்த நாடுகளில் பொங்கு தமிழ் இந்நிகழ்வுகளெழுச்சி நடைபெறவுள்ளது. ஐரோப்பா, கனடா, அவுஸ்திரிலேயா அகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் புலம் பெயர் தமிழர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டிய கடமை இருக்கிறது. ஜேர்மனி 28/06/2008 நெதர்லாந்து 22/06/2008 டென்மார்க் ,பிரான்சு, நோர்வே 14/06/2008
-
- 30 replies
- 5.2k views
-
-
-
எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை... தாங்களே மக்களின் பிரதிநிதிகள் எண்டு சொல்லிக்கொண்டு திரியிற கூட்டம் விஜய நம்பியாரை சந்திச்சதாம்....பேப்பர் போடுறவர், பேப்பர் அடிக்கறவர், புத்தகம் அடிக்கிறவர் எல்லாம் பிரதிநிதி எண்டா இது எங்க போகுது?? இதுகளையும் ஒரு செய்தி எண்டு இணையத்தளங்கள் போடுது..... அவர் வெள்ளை எம்.பி , அண்டைக்கு டவுன் டவுனில ரோட்டை மரிச்சதுக்கு தன்னட்டை போன் அடிச்சு ஆக்கள் கவலை படுகினம் எண்டு புலுடா விடுகிறார்... எப்பத்தான் நம்ம ஆக்கள் திருந்த போறாங்கள்?? படங்கள் : தமில்வின்
-
- 21 replies
- 5.2k views
-
-
பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் ஏன் லண்டனுக்கு இடம் பெயர்கிறார்கள்....... இதனால் நன்மையா? தீமையா?
-
- 23 replies
- 5.2k views
-
-
அருமையாக பல்க் ஈமெயில் அனுப்ப சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.. பொருளாதார நிபுணர் அகூதா அவர்கள் கடிதம் தயாரிக்க வேண்டியதுதான் பக்கி... 96.1@overvaalstereo.co.za abc@abc.org.za abongile@townshiptimes.co.za admin@rosestad.net admin@safrea.co.za ads.bosvelder@nmgroup.co.za ads@kormorant.co.za agalloway@volksblad.com alan.dunn@inl.co.za albertmakgoka@limpopomagazine.co.za albertmakgoka@yahoo.com albertonrecord@caxton.co.za alfie.j@algoafm.co.za algoasun@avusa.co.za alida.dasnois@inl.co.za allen.dunn@inl.co.za Amaritz@volksblad.com amit@printunlimited.co.za amoos@volksblad.com andre.olivier@opkoerante.co.za angela.quintal@inl.co.za a…
-
- 2 replies
- 5.2k views
-
-
நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஈலிங் அம்மன் ஆலயத்தில் பூசைக்குப் பின்பு நடைபெற்ற அன்னதானத்தின் போது, உணவுக்கூடத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று சனிக்கிழமை காலை, ஆலயம் காவல் துறையினரால் காவல் காக்கப்பட்டதாம். பக்தர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லையாம். யாராவது விஷயம் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.
-
- 47 replies
- 5.2k views
-