Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. A benefit for children currently interned in camps in the North-East of Sri Lanka Join Tusker for an afternoon of authentic Sri Lankan food (BYO), a traditional dance performance, local Bondi musicians, special guests & unique treasures for auction Tickets: $40.00 – call 0417 622 517 or email tuskersrescue@futura.com.au RSVP: 20th October 2009 Proceeds: Australian Tamil Congress – www.australiantamilcongress.com Sponsors: Thanks to - Altaphotoca - Futura – Omegaman - www.omegaman.com.au

    • 13 replies
    • 1.6k views
  2. எனது பல நண்பர்கள் திருமணமாகி பலருக்கு அவர்களைப் போலவே அழகான அறிவான குழந்தைகள் கிடத்திருக்கும் சந்தர்ப்பதில் இதை எழுதுவதை இட்டு பெரு மகிழ்ச்சி. எனக்கு அவர்களுக்கு அறிவுரை கூற தகுதி இல்லை எனினும், சக நண்பனாக ஒரு நண்பன் புலம்புவதை செவிமடுப்பார்கள் என நினைக்கிறேன் ‌ ஒரு சிறு அனுபவப் பகிர்வுடன் இதை ஆரம்பிக்கலாம். பிரித்தானியாவில் சிலகாலம் உயர் தர இரசாயனவியல் கற்பிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. என்னிடம் ஒரு குஜராத்,இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவி கல்வி கற்று வந்தார். அந்த குடும்பத்திற்கு இந்தியாவில் உறவினர்கள் இல்லை. இந்தியாவிற்கு வெளியே அவர்களின் 5 ஆவது தலை முறை குடும்பமாக இருந்தும் (முதலில் கென்யா பின்பு பிர்த்தானியா), அவர்கள் வீட்டில் குஜராத்தி மட்டுமே கதைப்பதையும் அந…

    • 13 replies
    • 1.5k views
  3. வணக்கம் ------------------------------- அதிகமாக இலங்கை தமிழர்கள் உள்ள இந்த தளத்தில் ஒரு நன்றியை பதிய வேண்டும் யார் என்று தெரியாத மூன்று நண்பர்களை பாரிஸ் GARD DU NORD பேரூந்து நிலையத்தில் சனிக்கிழமை கண்டேன் கையில் வள்ளுவர் படம் உள்ள அழைப்பிதழை நான் பிடித்து இருப்பதை கண்டு - எனக்கு வழி சொல்ல மூன்று இலங்கை தமிழர்கள் முன்வந்தனர் வழி சொல்லி டிக்கெட் எடுத்து என்னை அனுப்பி வைத்தனர் - முதலில் இரண்டு யுரோ கொடுத்து டிக்கெட் வாங்கினர் - அந்த சீட்டை நான் தவற விடவே - மீண்டும் இரண்டு யுரோ கொடுத்து டிக்கெட் வாங்கி கொடுத்தனர் நான் டாக்டர் நண்பர்களே கையில் அறநூறு யுரோ உள்ளது , நான்கு யுரோவை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்ன பொழுது இதில் என்ன உள்ளது நாம் அனைவரும் தமிழர்கள்…

    • 13 replies
    • 1.8k views
  4. தினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள் 07/15/2018 இனியொரு... உடகத் துறையில் நீண்ட வரலாற்றைக்கொண்ட ஊடகவியலாளர் தினேஷ் குமார் ஐ.பி.சி (IBC)தமிழ் தொலைக்காட்சியில்ருந்து நீக்கப்பட்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்துமாறு கட்டளையிட்ட ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாகம் ஓர் இரவிற்குள் இந்த முடிவை எடுத்திருந்தது. இன்று சனிக்கிளமை நடைபெறவிருந்தத நேருக்கு நேர் நிகழ்ச்சியை நிறுத்துமாறு பணித்த ஐ.பி.சி தமிழ், இறுதியாக நடைபெற்ற அவரது நேரலை நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் நீக்கப்பட்டார். ஜி.ரி.வி மற்றும் தீபம் தொலைக்காட்சி சேவைகளிலும் ஊடகவியலாளராகப் பணியாற்றிய தினேஷ், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந…

  5. தமிழ் பெற்றோர் தம் பெண் பிள்ளைகளின் பெண்ணுறுப்பில் கட்டுப்போடுகிறார்களா? இப்படியும் நடக்கிறதா? அல்லது அதி மிஞ்சிய போதைப்பொருளின் தாக்கத்தால் உளறியவையா? இவை லண்டனில் நடைபெற்ற புலி எதிர்ப்பு கூட்டத்தில் பேசப்பட்டவை: "புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப் பெண்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. முடியுமானவரை பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று பெண்களை உற்சாகப்படுத்தும் பெற்றோர் அதேவேகத்தில் அவர்களை அடக்கியும் வைப்பதால் முரண்பாடுகள் பிறக்கின்றன. எவ்வளவுதூரம் பெரிய படிப்புக்குப் பெண் தன்னை ஆட்படுத்துகிறாளோ அதேவிதத்தில் அவளின் அறிவும் வெளியாருடன் வரும் தொடர்புகளும் விரிகின்றன, அதனால் தனது வாழ்க்கையை எப்படி அமைக்கலாம் என்பதைப் பெண்கள் தீர்மானிக்கிறார்கள். இதை பெற்றோரால…

  6. ... இங்கு யாழில், இத்தலைப்பில் சிலவற்றை கிறுக்க முற்பட்டதன் நோக்கம், தனி நபர்களை தாக்குவதற்காகவோ அன்றி சில அமைப்புகளை தாக்குவதற்காவோ இல்லை. ... .. உலகில் யூத இனம் கண்ட ஹொலகோஸ்ற் அழிவுகளுக்கு ஒத்த, ஆனால் உலகமே பார்த்தும், பாராமல் இருக்க இந்த 21ம் நூற்றாண்டில் நடந்து முடிந்த, ஈழத்தமிழினத்துக்கு எதிரான முள்ளிவாய்க்கால் இனவழிப்பு படுகொலைகள் நடந்தேறி, மே18 உடன் தமிழ் தேசியத்தின் ஆயுதப் போராட்டமும் முடிவிற்கு வந்தது. புலத்தில் எல்லாவற்றையும் எம் கனவுகளுக்காகவே அர்ப்பணித்து, அதனையும், அங்கு கொலைக்கரங்களில் சிக்குண்டிருக்கும் எம்மக்களையும் இறுதி நேரத்தில் எப்படியாவது காப்பாற்ற நாடு நாடுகளாக, வீதி வீதிகளாக, இரவு பகல்களாக உறங்காது போராடினோம். ... ஆனால் எல்லாம் முடிந்து விட்டது…

    • 13 replies
    • 2k views
  7. பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு by : S.K.Guna பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார். அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களின் அடையாளம் அல்லது அவர்கள் எங்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) தெரிவிக்கையில்; நோய்த்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் நன்கு தயாராகியுள்ளன. …

    • 13 replies
    • 1.6k views
  8. I. all members ambmission.angola@bluewin.ch, genf-ov@bmeia.gv.at, mission.bangladesh@ties.itu.int, geneva@diplobel.fed.be,info@missionbenin.ch, botgen@bluewin.ch, mission.burkina@ties.itu.int, mission.cameroun@bluewin.ch,misionchile@misginchile.org, chinamission_gva@mfa.gov.cn, missioncongo@bluewin.ch, mission.costa-rica@ties.itu.int,embacubaginebra@missioncuba.ch, mission.geneva@embassy.mzv.cz, mission.djibouti@djibouti.ch,onuginebra@mmrree.gov.ec, onusuiza@minex.gob.gt, gva.missions@kum.hu, mission.india@ties.itu.int,mission.indonesia@ties.itu.int, rappoi.ginevra@esteri.it, info@jordanmission.ch, info@kuwaitmission.ch,kyrgyzmission@bluewin.ch, mission.libye@bluewin.ch,…

  9. டென்மார்க்கில் உள்ள ஈழத் தமிழ்பெண், துணை விமானிக்காய பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லத்துரை என்ற இந்தப் பெண், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.இவர் போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps - இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating குறித்த படிப்பினை Diamond Flight Academy Scandinavia பயின்று வரும், இவர் விரைவில் துணை விமானியாகவிருக்கிறார். உனது விமான படிப்பினை முடித்துவிட்டாயா? என ஒவ்வொரு நாளும் கேள்விகள் வரும், தற்போது அதற்கான முடிவு கிடைத்துவிட்டது என அவர் முகநூல் …

    • 13 replies
    • 1.7k views
  10. நான் கல்விப் பொதுச் சாதாரண பரீட்சை எழுதும் நேரம் அன்றுதான் பரீட்சை ஆரம்பம். படிபடிஎண்டு படிச்சாலும் கடைசி நேரத்தில படிச்சது ஒண்டும் ஞாபகத்தில நிக்காத மாதிரி இருக்கும். ஆனா எனக்கு கடைசி நேரம் எப்பிடித்தான் படிச்சாலும் ஒண்டும் நிக்காது. அதனால நான் கடைசி நாள் புத்தகத்தைத் திறக்கவே மாட்டன். அம்மா ஏசுவா எண்டு சிலநேரம் புத்தகத்தை விரிச்சு வச்சிட்டு நண்பிகளுடனான அரட்டைகளை அசைபோட்டுக்கொண்டு இருப்பன். என்னதான் சொன்னாலும் ஒரு படபடப்பும் இருக்கும் தானே. அதுக்கும் ஒ லெவல் எண்டால். பள்ளிக்கூடம் போனால் ஒருத்தியும் சந்தோசமாக் கதைக்க வருகினமில்லை. அப்ப படிச்சுத்தான் பரீட்சை பாஸ் பண்ணப் போறது மாதிரி புத்தகமும் கையுமா மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருக்கினம். சரி எண்டு நானும் என்தரவளி இன்…

  11. உலக ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019): உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற முறையில் எமக்கும் மிகவும் பெருமை சேர்கின்ற விடயமாக இது அமைகின்றது. முன்னதாக உலகின் தலைசிறந்த ஐம்பது ஆசிரியர்கள் என்ற நிலையினைத் எட்டிய இவர், தற்பொழுது பத்து ஆசிரியர்களுள் ஒருவராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியானது அஸ்திரேலியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவதாக அந்த நாட்டு தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்கள் பலவும் இந்த ஈழத்தமிழச்சியினை வெகுவாக பாராடுகின்றது. உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் …

  12. உலகப் பெண்களுக்காகவும் தமிழ்ப் பெண்களுக்காகவும் ஒரு பெண்கள் அமைப்பு. உலகில் யுத்தமும் அது தந்த பாதிப்புக்களும் சமூகத்தின் பெரும்பான்மைப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்களின் மீதே விழுந்து விடுகிறது. ஒடுக்கப்பட்ட இனங்களின் குரல்களை அடக்கும் ஆயுதமாக எல்லா இனங்களின் பெண்களையும் பெண்ணுடலையுமே அடக்குமுறையாளர்கள் பழிவாங்குதலும் பலியெடுத்தலும் நிகழ்கிறது. இந்நடைமுறையை வளர்ந்த வளர்முக நாடுகள் யாவும் பின்பற்றுவதே தினசரியாகக் காண்கிறோம். இலங்கையில் நடைபெற்ற ஈழ விடுதலைப் போரிலும் உலகின் வளமையான வக்கிரமும் பழிவாங்கலுக்கும் ஈழப்பெண்களின் மீதான வன்மமாக வன்முறையாக நிகழ்ந்து முடிந்த கதையும் தற்போது வரை பெண்கள் மீதான தாக்குதல்கள் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. தன்மீது அடக்குமுறையா…

    • 13 replies
    • 1.5k views
  13. ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினராக42ம் வட்டார இடைத்தேர்தலில் வெற்றி பெற்றநீதன் சான்

    • 13 replies
    • 1.3k views
  14. அமெரிக்கா: ஹார்ட்ஃபோர்ட் நகரமுதல்வராகும் அருணன் அருளம்பலம் அமெரிக்க கனெக்ரிகட் மாநிலத்திலுள்ள ஹார்ட்ஃபோர்ட் என்னும் நகரின் முதல்வருக்கான (மேயர்) தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமிழரான அருணன் அருளம்பலம் தேர்வாகியுள்ளார். இத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட, இதற்கு முன்னர் தொடர்ந்து எட்டு வருடங்களாக முதல்வராக இருந்த லூக் புறோனின் தான் இனிமேல் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். “தேர்தல் பிரசாரத்தின்போது உங்களில் பலர் இந் நகரத்திற்கான உங்கள் நம்பிக்கைகளையும், கனவுகளையும் என்னோடு பகிர்ந்துகொண்டிருந்தீர்கள். நான் நகர மண்டபம் செல்லும்போது நான் அதை எப்போதும் மனதில் வைத்திருப்பேன். நான் உங்கள் ஒவ்வொருக்காகவும் தொடர்ந்து போராடிக்கொண்ட…

  15. சுடரொளி ஞாயிறு, 17 ஜூலை 2011 11:32 பயனாளர் தரப்படுத்தல்: / 1 குறைந்தஅதி சிறந்த காவி உடுத்திய சாமியார் வேடத்தில் உலாவிக் கொண்டு ஆஸ்ரமத்திற்குள் காமக் களியாட்டங்களில் ஈடுபட்ட நித்தியானந்தாவுக்கும், எழுத்தாளன் என்னும் போர்வையில் பெண்களை தனது காம வலையில் வீழ்த்த நினைக்கும் சாரு நிவேதிதாவுக்கும் என்ன வித்தியாசம்? நித்தியானந்தாவின் லீலைகளை அம்பலப்படுத்துவது போல் பாசாங்கு செய்யும் சாருவின் அந்தரங்கத்தில் கசங்கிப் போன பெண்களின் வாழ்வை இக்கடிதம் அம்பலப்படுத்துகிறது. நித்தியானந்தாவுக்கு தன் மனைவி அவந்திகாவை அறிமுகம் செய்து வைத்தது சாருதான். அந்த சாருவின் மனைவியே இக்கடிதத்தை தனக்கு எழுதியதாக பத்திரிகையாளார் சந்திப்பில் வெளியிட்டார் நித்தியானந்தா. இக்கடிதம…

  16. வணக்கம் அன்பார்ந்தவர்களே நேற்று இசைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன் .என் தொலை பேசி என்னை கூப்பிட்டது .இலக்கமில்லா அழைப்பு .பதிலளித்தேன், வணக்கம் சேகர் . ஆனால் மறுமுனையில் வந்த பதில் அது இருக்கட்டும் நீங்கள் செய்யும் நிகழ்ச்சிக்கு யார் பணம் தருகிறார்கள் . கலையும் ,அதனூடு தமிழன் வாழ்வும் என்று நேர்மையாய் சிந்தித்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் எனக்கு புதிய கேள்வி .ஆனாலும் சூழலை புரிந்து என்னை சுதாகரித்துகொண்ட நான் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்றேன் தான் எல்லாளன் படை என்றார். எனக்கு அவர் பெயர் தெரியாமல் அவருடன் உரையாட விருப்பமில்லை ..................வையுங்க தொலைபேசியை என்றேன் ....ஆனால் அவர் தொடர்ந்தார் எல்லாவற்றையும் கேட்டு விட்டு கூறினேன் எனது தொலைபேசி 24 மணித்த…

  17. விசித்திர மனநோய் -முஞ்சோசன் சின்ரோம் (Munchausan Syndrome) தோழி, UK இந்த வினோதமான நோயைப் பற்றிப் பேசுவதற்கு எனது பாடசாலை அனுபவம் ஒன்றை தொடர்புபடுத்துவது இந்நோயின் ஒரு பகுதியை இலகுவாக புரிந்து கொள்ள உதவும். "எனக்கும் என் குழந்தைக்கு ஒரே வருத்தம், ஒரு மாதிரியாய் நெஞ்செல்லாம் அடைச்சுப் போய் நானும் அவளும் வீட்டில படுத்த படுக்கை தான்." அந்தத் தாய் சொன்னதை மிகுந்த ஆதங்கத்தோடு நானும் கேட்டுக்கொண்டேன். நன்றாகப் படிக்கக் கூடிய குழந்தைக்கு இப்படியான நோய் வந்து சேர்ந்ததே என எனக்கும் கவலையும் யோசனையும் தான். குழந்தை பாடசாலையில் நன்றாக ஓடி விளையாடி, திடகாத்திரமாகவும் கற்பதை மிகுந்த சிரத்தையுடன் அவதானிப்பதையும் பார்த்த போது ஏதோ எங்கேயோ இடிப்பது போலிருந்தது. போத…

  18. நாம் இருக்கும் நாட்டில் அதாவது ஐரோப்பாவில் பெரும்பாலும் அதிகமா எல்லோரும் பாவிக்கும் சொல் ,தேசியம் ,மண்பற்று ,மக்கள் சேவை ,பொது தொண்டு இப்படி ஒரு பட்டியல் நீளும் எனக்கு ஏற்படும் ஆதங்கம் சிலவேளைகளில் உங்களுக்கு தோன்றலாம் அல்லது அந்த நிலமைகளில் வந்து போகலாம் ஒரு நொடி .. இங்கு எல்லா இனங்களிலும் ஒரு செயல்பாடு நான் கவனித்து இருக்கிறேன் ,அது யாதெனில் அகதியா குடிபெயர்த்து ஒருவரோ அல்லது ஒரு குடும்பமோ வந்தால் அந்த இனம் சார்த்த ஒரு அமைப்பு இருக்கு அவர்களிடம் முதலில் போவார்கள் ,அவர்கள் இவர்களுக்கு இப்ப என்ன தேவை என்றும் என்ன என்ன உடனடி அவசியங்கள் என்றும் ஆராய்ந்து அதுக்கான செயலில் இறங்கி முதல் கட்ட உதவிகள் செய்து ,பின்னர் இந்த நாட்டில் சட்டபடி தங்க என்ன செய்…

    • 13 replies
    • 901 views
  19. 1.Dear Friend, Please sign the Online Petition http://www.petitiononline.com/urgent1/ Appeal to President Obama asking him to help facilitate “Five Measures to Achieve Sustainable Peace in Sri Lanka .” 1. For the US and its allies to help broker a ceasefire between the Sri Lankan government and the LTTE 2. For the US to engage the LTTE and lead the de-proscription of LTTE by the International Community 3. Initiate peace talks between the Sri Lankan government and LTTE 4. Recognize the historical habitat of the Tamil homeland, the Tamil people’s right to nationhood and their right to self-rule 5. Facilitate the re-establishment of a free and sovereign stat…

    • 13 replies
    • 2.7k views
  20. கலிபோர்னியா பயண அனுபவம் =============================== வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக கிட்டத்தட்ட 10,000க்கு மேற்பட்ட ஏரிகள் சூழ்ந்த அமெரிக்காவின் அழகிய மாகாணம் மின்னெசோட்டாவில் இருந்து கடற்கரை நகரான கலிபோர்னியாவின் சான்ஃபிரான்சிகோ சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கி, பின்னர் சாக்ரமெண்டோ சென்று அடுத்த மூன்று நாட்கள் தமிழ் விழாவில் பங்கெடுத்திருந்தோம். …

  21. தர்மகுமாரியின் நாட்டியம். அண்மையில் தமிழகத்தினையும் தமிழீழத்தின் கிழக்குப்பகுதிகளையும் தாக்கலாமென்று அச்சப்பட்ட நிசா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வலுவிழந்து வங்கக்கடலைத்தாண்டிய செய்தியறிந்து கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதேவேளை.தமிழகத்தில் தர்மகுமாரி(வயது 58) என்பவர் புதிதாய் ஒரு புயலைக் கிளப்பிவிடவே. தமிழகத்துடன் தமிழீழம் மட்டுமல்ல உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அத்தனைபேரும் கொஞ்சம் அதிர்ந்துபோய்விட்டிருந்தன

  22. நீங்கள் எந்த இயக்கத்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், தமிழராக கை கோர்த்து எதிரியை வெல்ல வாருங்கள்.. கடந்த காலத்தில் கட்சியாய், இயக்கமாய், சாதியாய், மதமாய் பிரிந்து நின்று 2009இல் துரோகம் இழைத்தோம். இனிமேலாவது தமிழீழ தேசியத்திற்கு நிகழ்ந்த துரோகத்திற்கு நியாயம் கேட்க எதிரிகளை கதவுகளை எட்டி உதைக்க வாருங்கள்.. களத்திற்கு அழைக்கிறோம். ஆயிரமாய் திரண்டால் பாலச்சந்திரனை படுகொலை செய்ய உதவிய கொலைகாரர்களை விரட்ட முடியும். சில நூறு பேராய் திரண்டால் அடையாளப் போராட்டமே காண முடியும்.பங்கேற்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பம். - முகநூல்

    • 13 replies
    • 926 views
  23. Started by putthan,

    கடந்த சிறிலங்கா சுகந்திர தினத்தன்று சிட்னியில் பெரும்பாண்மை மக்களால் ஒழுங்கு செய்யபட்ட நிகழ்ச்சியில் தமிழர்களின் நிகழ்ச்சியும் நடைபெறவேண்டும் என்று ஆர்வபட்டு பெருபாண்மை நண்பர்களால் தமிழ் நண்பர்களுக்கு தமிழ் நிகழ்ச்சி தாயாரித்து தரும்படி மின்னஞ்சல் செய்யபட்டிருந்தது அத்துடன் ஆலய பூசகருக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள் அவரை வாகனம் அனுப்பி மேடையும் ஏற்றினார்கள்.(தாயகத்தில் பூசகரின் நிலை நீங்கள் அறிந்ததே?)யாரும் இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் செளக்கியம் என்பது இதுவோ!!!!!! இது இருக்க கடந்த வாரம் எனது குடும்ப நண்பர்(தமிழ தட்டை யாழுவா)தொலைபெசியில் தொடர்பு கொண்டு வரும் சித்திரை வருடத்திற்கு ஏதாவது தமிழ் ந…

  24. யாழ் இந்து பழைய மாணவர்கள் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரனுடன் ஒரு சந்திப்பை இராஜகுலசிங்கம் (பாபு ) வீட்டில் ஏற்பாடுசெய்திருந்தார்கள் .அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்படும் எமது பழைய மாணவர் சங்கம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரை சந்திப்பதற்கு என்ன தேவை என்று யோசிக்கலாம் . நாம் படித்த பாடசாலைக்கு உதவுவதுடன் மட்டுமல்லாது நாட்டிலிலும் சில வேலைத்திட்டங்களை எமது பழையமாணவர் சங்கம் ஏற்கனவே செய்துவருகின்றது .அதைவிட கனடாவிலும் நடை பவனி போன்ற நிதி சேர்ப்பு நிகழ்வுகள் மூலம் கனேடிய வைத்தியசாலைகளுக்கும் கடந்த காலங்களில் உதவி செய்துவந்தது . தமிழர் மரபுரிமை விழாவிற்ககாக கனடா வருகை தந்திருந்த வியாளேந்திரனின் கனேடிய நிகழ்வுகளில் பங்குபற்றிய சில பழ…

    • 13 replies
    • 1.3k views
  25. அண்மையில் சிட்னியில் நடைபெற்ற தமிழ் இசை அமுதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் மிகவும் எளிமையாக கனீர் என்ற குரலில் தமிழ் பாடல்களை பாடினார் கேட்டு இரசிக்க கூடியதாக இருந்தது.அதை ஒழுங்கு செய்தவர்கள் எளிமையாக ஒழுங்கு செய்து இருந்தார்கள் ஆடம்பரங்கள் அற்ற வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது பக்க வாத்திய கலைஞர்கள் எல்லாரும் சிட்னியில் வாழ்வோர்கள்.இதுவரை தவிர ஏனையோர் சிட்னியில் பிறந்து வளர்ந்தவர்கள்.பாடகரின் பாலிற்கு ஏற்ற வகையில் அவர்கள் தங்கள் பக்க வாத்தியங்களை இசைத்தார்கள் பாராட்டதக்க வேண்டியதொன்று. பாடகரின் மகன் செந்தூரனும் தந்தைக்கு ஈடாக பாடினார். இதில் பங்குபற்றிய எல்லோரும் தமிழர்கள்.தமிழிசை அமுதத்தில் தமிழன் இல்லாமல் வெள்ளையனும்,சிங்களவ…

    • 13 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.