வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
புலத்தில் உள்ள மக்களிடையே உறுதியான அரசியல் தலைமை உருவாகும் சாத்தியப்பாடும் அரசியல் விழிப்புணர்வும் எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மனதில் நம்பிக்கையும் அற்றுக் காணப்படுகிறது. மொத்தத்தில் தமிழர்களின் அரசியல் தலைமைகள் தமிழரின் நம்பிக்கைக்கு உரியதாக காணப்படவில்லை என்பதே கசப்பான உண்மை. புலம் பெயர் தமிழர் சமூகம் தனது வரலாற்றுக் கடமையிலிருந்து தவறுமானால் தமிழினம் அழிந்து போன ஒன்றாகவே இருக்கும். * கிழக்கிலும் வடக்கிலும் மக்கள் ஆயிரக் கணக்கில் கொன்று ஒழிக்கப்படும் காலங்களில் மயக்க நிலையில் இருந்துவிட்டு இன்று புதிதாய் சித்தாந்தம்,,புலிக்கொடி கோசம் போடும் தமிழ் நெற் ஜெயாவின் வழிகாட்டலில் செயற்படும் கும்பல்கள் சர்வ தேச கவனத்தை, ஈர்க்கும் வகையில் பொது ஊர்வலங்களிலோ அல்லது வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
"தக்கன பிழைத்துவாழ்தல் / survival of the fittest" வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது. அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது ......... . அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது. பறவை இனம் பெருகியது.......... பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது. அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை. எதிரிகளுக்கு உணவானது. மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரிய வில்லை. கம்பங்களில் கருகியது மற்றும் வண்டிகளில…
-
-
- 5 replies
- 654 views
-
-
"தடை" - செய்யக் கூடியதும் கூடாததும்! ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்ததன் பிற்பாடு, புலம்பெயர்ந்து வாழும் சில தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை உருவாகி உள்ளது. என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று எதுவும் தெரியாத நிலையில் ஒரு தடுமாற்றத்துடன் நிற்கின்றார்கள். இதுதான் சமயம் என்று மக்களை மேலும் குழப்பி அச்சத்தில் ஆழ்த்துகின்ற வேலையை தேசிய விரோதிகளின் பிரச்சார சாதனங்கள் செய்கின்றன. இந்த வேளையில் சில விடயங்களை தெளிவு படுத்துகின்ற கடமை எமக்கு உண்டு. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளின் பட்டியலில் இணைத்திருந்தாலும், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கின்ற, எழுதுகின்ற உரிமை அனைவருக்கும் உண்டு. இதை எந்த சட்டமும் தடுக்க…
-
- 14 replies
- 2.6k views
-
-
"தமிழன்" னா தமிழிலா பேசணும்? தமிழ் ஈழச் சின்னம் மற்றும் காந்தள் பூ பொறித்த முகக் கவசம் அணிந்து தமிழ் விற்பனை நிலையத்திற்குச் சென்ற ஒரு வாடிக்கையாளர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அதற்கு அங்குள்ள விற்பனையாளர் இந்தச் சின்னங்களை அணிந்தால் மட்டும் போதுமா தமிழில் பேசியிருக்கவும் வேண்டும் என்று கூறியுள்ளார். அது தொடர்பாக அந்த வாடிக்கையாளர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
-
- 29 replies
- 3.3k views
-
-
"தமிழர் தகவல்" ஆசிரியருக்கு கனடா அரசாங்க உயர் விருது [சனிக்கிழமை, 21 யூலை 2007, 05:51 ஈழம்] [காவலூர் கவிதன்] கனடாவில் புதிய குடிவரவாளர்களுக்கு சேவையாற்றிய பதினான்கு பிரமுகர்கள் ஒன்ராறியோ மாகாண அரசினால் சிறப்பிக்கப்பட்டனர். கனடிய பல்கலாச்சார நாளை முன்னிட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த விருது விழாவில், சிறப்பிக்கப்பட்ட பிரமுகர்களுக்கு விருதும் பதக்கமும் வழங்கப்பட்டது. நியூகமர் சம்பியன் எவோர்ட்(Newcomer Champion Award) என்று அழைக்கப்படும், ஒன்ராரியோ மாகாணத்திற்கான இந்த உயரிய விருது இந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. விருது பெற்றவர்களில் "தமிழர் தகவல்" சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.திருச்செல்வம் அவர்களும் அடங்கியுள்ளார். …
-
- 6 replies
- 1.9k views
-
-
"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ? அவதூறு என்பது மோசமான பலவீனர்களின் கடைசியும் முதலுமான ஆயுதம் * இன்று புலத்தினில் தமிழ் மக்களிடையே எதிரியை விட கொடுமையான துரோகத்தனப் பூகம்பம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இது தேசியத்தலைவரின் இலட்சியக்கனவை எரித்துச் சாம்பலாக்கப்போகிறது. இது புரியாத உணர்ச்சியும் துடிப்பும் மிக்க புலம்பெயர்ந்த இளம் சமுதாயம் இதற்குள் பலியாகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் வராலாறு தன் வல்லமையை உரிய காலத்தில் நிகழ்த்திக்காட்டும். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத்தேவையில்லை. நாம் நியாயத்தின்…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=4] "தமிழ் - மறுக்கப்பட்ட அடையாளம்" [size=4]எனும் மாநாடு சனிக்கிழமை 28 ஆடி Palazzo delle Aquile – Sala delle Lapidi யில் தமிழ்இளையோர் அமைப்பினாலும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையினாலும்ஒழுங்கு செய்யப்பட்டது.[/size][/size] [size=4] [size=4]Palermo வில் உள்ள வெளிநாட்டவர்களில் தமிழர் தான் அதிகமாக உள்ளார்கள். 5000க்கு மேல் இங்கு வாழ்கின்றார்கள், ஆனால் குறைவான எண்ணிக்கை இத்தாலி இன மக்களுக்கு தான் இவர்களுடைய சோக நிலவரம் தெரியும்.இலங்கை தீவை பிறப்பிடமாகக் கொண்ட இவ்வினம் பலதசாப்தங்களாக சிங்கள மக்களின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம்மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை அனுபவித்து வருகிறார்கள்.[/size][/size] [size=4] [size=4]தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர…
-
- 0 replies
- 798 views
-
-
"தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்" சர்வதேச சமூகத்திடம் தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை. - பண்டார வன்னியன் Tuesday, 06 March 2007 10:15 சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டிப்பதுடன் தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை விடுத்துள்ளது. நோர்வே மத்தியஸ்தத்துடனும் சர்வதேச சமூகத்தின் ஆசீர்வாதத்துடனும் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறிவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது எந்தவித அழுத்தங்களையம்; பிரயோகிக்காது மௌனம் காத்துவரும் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளையிட்டு கவலை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்;, தமிழ் மக்களின் துயரங்களைத் துடை…
-
- 0 replies
- 581 views
-
-
http://www.nitharsanam.com/?art=15470 நன்பர்களே "தூள்கிங் ராமராஜன் கைது" சுவிஸ் நாட்டின் பொலிசாரால் தேடப்பட்டு வந்த பிரபல திருடன் ராமராஜன் ஐநா முன்றலில் விலங்கிடப்பட்டார். - ஜெனீவாப் பொலிசாருக்கு நெருக்கமானவர் கொடுத்த தவலையடுத்து பொலிசார் அதிரடி நடவடிக்கை. ஜ வியாழக்கிழமைஇ 23 பெப்ரவரி 2006 ஸ ஜ மௌலானா ஸ சமாதானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்களின் வெளிநாட்டு பிரதிநிதியும் சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சமாதானத்துக்கு எதிரான அமைப்புக்களுக்கு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரபல திருடனும் தேசவிரோத ஊடகமொன்றை லண்டனில் இருந்து நடாத்திவரும் இராமராஜன் எனப்படும் போதை…
-
- 222 replies
- 42.9k views
-
-
முன்னொரு காலத்தில் இலங்கையில் இருந்து வந்து லண்டனில் குடியேறிய மூத்த குடி தமிழர்களில் பலர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இவர்களது புலம்பெயர் வரலாறு இலங்கை இனப்பிரச்சினையுடன் நேரடித் தொடர்பு கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கத்தோலிக்க தமிழ் சமூகம்கொழும்பில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தது. இவர்களில் பலர் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். முன்னாள் ஆங்கிலேய காலனிய விசுவாசிகள். இன்றைய அரசியலில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள். சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில், சிங்கள பௌத்த மேலாதிக்கம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழருக்கு எதிரான இனக்கலவரங்களில் தமிழ் மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை இழந்தனர். அப்போதும் "ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட கி…
-
- 4 replies
- 1.2k views
-
-
26 - 9 - 2009 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நாம் தமிழர் இயக்கம் சார்பாக "தியாக தீபம் திலீபன்" நினைவு மற்றும் முள் வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் தமிழ்மக்களை விடுவிக்க கோரி பொதுக்கூட்டம் இடம்; ப்ரியா திருமணமண்டபம் அருகில் முகப்பேர் மேற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - அதியமான் சென்னை மாவட்ட பொறுப்பாளர் நாம் தமிழர் இயக்கம்
-
- 0 replies
- 1.2k views
-
-
"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.! நாளையோடு ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் தமிழ்பேசும் புலம்பெயர் மாநாடு எதிர்வரும 17ஆம் 18ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெறவுள்ளது. லண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் புலம்பெயர் அமைப்புக்கள், புலம்பெயர் சமுக குழுக்கள், தனிநபர்கள் என பலதரப்பட்ட தரப்புக்கள் பங்குபற்றவுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மனித உரிமைகளை நிiநாட்டுதல், சமுகங்களின் முன்னேற்றல், கலாசாரங்களை பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொர்டர்பாக கலந்துரையாடப்படவுள்ளன. அதுமட்டுமன்றி யுத்தத்தின் பின்னரான மீள்கட்டுமானங்கள், அபவிருத…
-
- 58 replies
- 4.6k views
- 1 follower
-
-
"நிம்மதியைத் தேடுகிறேன்" "நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக எனோ நிம்மதி இல்லாமல் தினம் அலைகிறோமே! நித்திரை கூட வர மறுக்குதே நினைத்து நினைத்து மனம் புலம்புதே!" நான் திருமணமான, ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கு ஒரு பொண்ணும் என, இரு குழந்தையின் தந்தை. கொழும்பில் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்வாக இருந்த காலம் அது. நல்ல உத்தியோகம், வசதியான வீடு, அழகான மனைவி, புத்திசாலி பிள்ளைகள்! ஆனால் யாரும் எதிர்பாராத, திடீரென ஆனால் திட்டமிட்டு தோன்றிய இனக்கலவரம், எம்மை உள்நாட்டிலேயே ஏதிலியாக [அகதியாக] கப்பலில் யாழ்ப்பாணம…
-
-
- 4 replies
- 856 views
-
-
"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள்" ஓர் உலகளாவிய ஆய்வு என்னும் நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியம் நாட்டில் வெளியிட்டுவைக்கப்பட்டது . உலகின் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களின் சமூக, சமைய, மொழி ,கலாச்சார , பண்பாட்டு, பொருளாதார ,அரசியல் நிலமைகளை பற்றியும் , புகுந்த நாட்டிலும் சொந்த நாட்டிலும் ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு ஏற்படுத்திய தாக்கங்களையும் விளைவுகளையும் 16 நாடுகளுக்கும் மேலாக பயணம் சென்று ஆய்வு செய்து கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் மீண்டும் படைத்திருக்கும் , "புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் " ஓர் உலகளாவிய ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய…
-
- 0 replies
- 880 views
-
-
"மக்கள்" தொலைக்காட்சியின் இன்றிரவு செய்திகளில் .... இந்திய புலனாய்வுத்துரையினரின் அண்மைய நாடகமான "அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு, மீண்டு வந்தவர்களில்" ஒருவரான சிறுவன் பல அதிர்ச்சித் தகவல்களை "மக்கள்" தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளான்!! இதை இன்றிரவு செய்திகளில் ஒளிபரப்ப உள்ளனர். .... இலவசமாகத்தான்!!! மெல்ல மெல்ல உண்மைகள் வெளிவரத் தொடங்குகின்றது!!! உண்மைகள் வெளிவருவதை எந்த அளவிற்கு இந்திய உளவுத்துறையினரும், இந்திய அரசும் அனுமதிக்கப் போவதென்பது, நாளடைவில்தான் தெரியும்!!
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இம்ம
-
- 278 replies
- 40.9k views
-
-
மலேசியாவில் இந்த ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் இவ்வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் சுமார் 50,000 இந்திய வம்சாவளியினர் பள்ளிகளில் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தாலேயே அவர்களால் பாடசாலைகளில் அனுமதி பெற முடியவில்லை என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன. பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கோரி போராடுபவர்கள் மலேசியாவில் சுமார் மூன்று லட்சம் இந்திய வம்சாவளியினர் நாடற்ற நிலையில் வசிப்பதாகவும், அவர்களை அரசு திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கிறது எனவும் தேசிய மக்கள் நீதிக்கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என் சுரேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார். "மலேசிய அரசு திட்டமிட்ட வகையில…
-
- 0 replies
- 968 views
-
-
<p>"மாருதி" என்றால் என்ன? யாழ்கள வாசகர்களே.... இப்படி ஒரு பட்டத்தை அவுஸ்ரேலியா கம்பன் கழகம் கொடுக்க விரும்புகிறதாம்....இதைப்பற்றி உங்களுக்கு விபரம் தெரிந்தால் எழுதவும்.... மேலதிவிபரம் அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் 'மாருதி' விருது . தமிழ்முரசு வாசக அன்பர்களுக்கு வணக்கம், அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின், உயர்விருதான 'மாருதி' விருதுக்குரிய விபரங்களை கீழ்க்காணும் இணைப்பில் தந்துள்ளோம். உங்களின் பரிந்துரைகளை ஆவலோடு எதிர்பார்க்கின்றோம். உங்கள் ஆதரவு என்றும் எமக்காகுக. 'மாருதி' விருதுக்குரிய பரிந்துரைப் படிவத்தை அச்செடுத்து - பூர்த்திசெய்து, உங்கள் பரிந்துரையோடு குறித்த திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு பணிவன்போடு வேண்டி நிற்கின்றோம். நன்…
-
- 12 replies
- 2.5k views
-
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01 உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம். …
-
-
- 4 replies
- 2.1k views
-
-
"மே 2009 கொடூரங்களைநாங்கள் நினைவில் கொள்கின்றோம், நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது"- பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் Published By: RAJEEBAN 16 APR, 2025 | 10:24 AM முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நாங்கள் தமிழ் புதுவருடத்தினை கொண்டாடும் இந்த தருணத்தில் பிரிட்டனிலும்; உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு எனர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் - இது புதிய ஆரம்…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
இடம்: Trafalgar Square காலம்: யூலை 14, சனிக்கிழமை நேரம்: முற்பகல் 11 மணி இலங்கைத்தீவில் நடைபெற்று வரும் தமிழ் மக்களுக்கெதிரான கொலைகள், கடத்தல்கள்,.. போன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பாரிய கண்டன ஒன்றுகூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இப்பாரிய ஒன்றுகூடலை "பிரித்தானிய தமிழ் கவுன்ஸிலர்களின் அமைப்பு" வேறு சில மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்த ஏற்பாடுகள் செய்யபடுவதாக தெரிகிறது. இன்று மேற்குலகில் எமது கைகள் கட்டப்பட்டு, வாய்களுக்கு பூட்டுகளும் போடப்பட்ட நிலையில், எம் உறவுகளின் அவலங்களை சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கும் வகையில் ஆயிரம் ஆயிரமாய் ஒன்று திரள்வோம். இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்று வரும் மன…
-
- 11 replies
- 2.4k views
-
-
புலத்தில் எமது கைகள் கட்டப்பட்டு குரல்வளைகள் நெரிக்கப்பட்ட நிலையிலும், எங்கள் தாயகத்தில் எமக்கெதிராக சிங்கள பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் முன் நீதி கேட்டு பாரிய விழிப்புப் போராட்டங்கள், பிரித்தானிய சட்ட வரையறைக்குட்பட்டு நடைபெற இருக்கிறது. கடந்த ஒரு வருடத்துக்கு முன் பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் எம் குரலை ஓங்கி ஒலித்த விழிப்புப் போராட்டத்திற்கு ஒத்ததாக இப்பாரிய விழிப்புப் போராட்டம் நடைபெற இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம்மினத்தின் சர்வதேசத்தை நோக்கிய நீதி கேட்கும் குரலாக லண்டன் வீதிகளில் ஒலிக்க ஐரோப்பிய தமிழர்களே தயாராகுங்கள். இவ்விழிப்புப் …
-
- 4 replies
- 1.8k views
-
-
"லைக்கா" குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான... சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு , “ஐரோப்பிய தமிழரசன்” விருது! அகில உலக கம்பன் கழகம், வி.ஜி.பி உலக தமிழச் சங்கம் ஆகியன சுவிட்ஸர்லாந்தில் இணைந்து நடாத்திய திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவில், லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்” என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. கடந்த யூலை 31ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமையப்பெற்ற, திருவள்ளுவர் சிலையை, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் லைக்கா ஹெல்த் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில், ஸ்ரீ விஷ்ணு துர்க்…
-
- 17 replies
- 1.5k views
-
-
[size=4]இவ் "வசந்தன் கூத்து" தென் கலிபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டத்தினரால் தயாரிக்கப்பட்டு 11-03-2012 அன்று Irvine, CA இல் மேடையேற்றப்பட்டது.[/size] [size=5]தமிழின் பொற்காலப் பெருமை சொல்லவரும் "வசந்தன் கூத்து"[/size]
-
- 12 replies
- 3.8k views
-
-
"ஓன் கோலென்டு" கேள்விப்பட்டிருப்பியள்!! அது உந்த உண்டியலான் அன்ட் கோவும் "ரி.பி.சி"ஆன் "அறசியள் அறங்கம்" நிகழ்ச்சியில் அடியோ அடியென்று அடித்திருக்கினமாம்!!! உண்டியலானின் எச்ச சொச்ச உண்டியல் பணத்தில் இன்று வாழும் விவேகானந்தன் எண்டதுதானாம், உந்த கோலை அடிக்கத் தொடங்கினதாம்!!!! உந்த புது உன்டியல் அரசியல்வாதி விவேகானந்தனெண்டது, ஒரு கதை சொல்லிச்சுதாம் ... ... " ஜேசுநாதரின் வாழ்வில் ஒருநாளாம் எங்கோ சென்று கொண்டிருந்தாராம். அவர் போகும் வழியில் ஒரு பெண்ணை பலர் கற்களால் அடித்துக் கொண்டிருந்தார்களாம்!! அதைப்பார்வையிட்ட ஜேசுபிரான் .. ஏன் இப்பெண்ணை கற்களால் அடிக்கிறீர்களென்று வினாவினாராம். அதற்கோ அடித்தவர்கள் ... இவள் ஒரு விபச்சாரி என்றார்களாம், அதற்காகத்தான் தண்டனை வழங்கிகின்றோம…
-
- 12 replies
- 3.3k views
-